Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

 

 இன்றைய  மாவீரர்தினத்திலே இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2466

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

நித்திலா

பேரின்பம் கலாவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2002

லெப்டினன்ட்

ரட்ணம்

பொன்னுத்துரை ராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

சுபநேசன்

குமாரலிங்கம் சசிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

இசைநேசன்

கந்தசாமி நடராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்

துதிராஜ்

பொன்னையா சிறிக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை

திங்களரசி

இராசரத்தினம் சுகந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

குமார்

மாணிக்கம் உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.2000

கடற்புலி மேஜர்

கண்ணன்

சிற்றம்பலம் குலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

சித்திரா

தாயுமானவர் தனலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

தமிழிசை

தெய்வேந்திரம் தேவசுதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

பரதன்

சின்னவன் இளங்கோ

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

செல்வராசா உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

அலையிசை

கதிர்காமநாதன் கோகிலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

காண்டீபன்

மூர்த்தி குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்

கலையமுதன்

சித்திரவேல் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்

மணியரசி

தர்மலிங்கம் ரஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி லெப்டினன்ட்

அகிலன் (பூங்கோலன்)

ரஞ்சன் கமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்

ஈழநேசன்

நடராசா கோகுலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

மேஜர்

கலைஞன்

இராசநாயகம் உதயமேனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட்

ரகுபதி (கபிலன்)

கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

இளஞ்சேரன் (தில்லையன்)

தெய்வேந்திரம் ராஜ்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்

தமிழ்நாடன்

விஸ்வமங்களம் விமலராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1997

வீரவேங்கை

இளமதி (அறிவுச்சுடர்)

மரியதாஸ் புனிதமலர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1997

கப்டன்

வருணன் (கமல்)

செல்வநாயகம் அருள்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

லெப்டினன்ட்

நீலவண்ணன் (சலவணன்)

சிறிபாலசுப்பிரமணியம் தமிழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1996

கப்டன்

நாவலன் (பிருந்தன்)

மருதமுத்து சத்தியமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

ரவி

கந்தசாமி கிருஸ்ணசாமி

வவுனியா

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கருணாநிதி (கபில்தேவ்)

கருப்பையா பத்மநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

கப்டன்

கௌசிகன்

கந்தக்குட்டி சிவநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

தங்கன்

பேரம்பலம் அமலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

ரகுநாதன்

வேலாயுதம் செலவராஜ்

மாத்தறை, சிறிலங்கா

வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்

கணேஸ்

சாம்பசிவம் தயானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

சிவா

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை

ஈஸ்வரன் (கில்மன்)

வேலுப்பிள்ளை புஸ்பராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.11.1991

லெப்டினன்ட்

ரிச்சாட்

இராமசாமி குணராசா

இறக்கண்டி, திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1989

2ம் லெப்டினன்ட்

தினேஸ்

தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்

புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.11.1989

லெப்டினன்ட்

அலன்

முருகேசு உருத்திரமூர்த்தி

செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு

வீரச்சாவு: 27.11.1987

வீரவேங்கை

துமிலன்

இராஜகோபால் ரவிச்சந்திரன்

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 27.11.1987

லெப்டினன்ட்

சங்கர் (சுரேஸ்)

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.11.1982

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

maaveerarnaal.jpg

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 41 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  மாவீரர் நாள்

 

இந்நாளில்

தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம்  உயிரை  ஈந்த

மாவீரர்கள்

மாமனிதர்கள்

நாட்டுப்பற்றாளர்கள்

மற்றும்

பொதுமக்கள்

மாணவர்கள்

குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.

இவர்களுடைய  தியாகங்களை  மறவோம்.

இவர்களை  நெஞ்சிலிருத்தி

வணங்கி

எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி  எடுத்துக்கொள்கின்றோம்.

 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.  deepam25.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

இன்று  மாவீரர் நாள்

 

தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம்  உயிரை  ஈந்த

மாவீரர்கள்

மாமனிதர்கள்

நாட்டுப்பற்றாளர்கள்

மற்றும்

பொதுமக்கள்

மாணவர்கள்

குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.

இவர்களுடைய  தியாகங்களை  மறவோம்.

இவர்களை  நெஞ்சிலிருத்தி

வணங்கி

எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி  எடுத்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.11- கிடைக்கப்பெற்ற32 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்

கடல்வேந்தன்

ஜெயசேனா தீசன் (காமினி)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2004

லெப்டினன்ட்

ஆழிச்செல்வன்

சிறிபத்மநாதன் லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

யோகன்

சிவலிங்கம் மோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2001

கப்டன்

இளங்கதிர்

யோகேந்திரன் அருட்குமரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.2001

துணைப்படை வீரவேங்கை

சீலன்

விநாயகமூர்த்தி குணசேகரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.2001

2ம் லெப்டினன்ட்

இயலரசி

இராமன் ஜெயசுதா

திருகோணமலை

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

திருவருட்செல்வன்

பஞசாட்சரம் மதியழகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

சுவிணன்

சவுந்தரராசா கோகிலன்

அம்பாறை

வீரச்சாவு: 28.11.2000

வீரவேங்கை

ரவிசங்கர்

காந்தி நிமால்

மன்னார்

வீரச்சாவு: 28.11.2000

லெப்டினன்ட்

சாந்திகா

தில்லையம்பலம் சந்திராதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

வீரவேங்கை

விவேகானந்தி

அருணதாஸ் தீபா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.11.1999

மேஜர்

வேங்கை (அருளானந்தம்)

வல்லிபுரம் வித்தியானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 28.11.1998

லெப்டினன்ட்

யாழ்தேவன் (தாசன்)

கணபதிப்பிள்ளை சிவதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1998

மேஜர்

ராஜீவ் (இராவணன்)

மகாதேவன் உமாசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

கப்டன்

உயிரவன்

செல்வநாயகம தவநேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

நெடுமாறன்

ஆறுமுகம் சர்வேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1997

மேஜர்

இளவழுதி

செபமாலை அன்ரனிஜெயின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1996

லெப்டினன்ட்

விவேகன்

கந்தசாமி கலைச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.11.1995

கப்டன்

வனிதா

கந்தையா சகுந்தலாதேவி

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

லெப்டினன்ட்

கேசவன்

திருநாமம் தேவரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

இந்திரன்

ஆழ்வார்ப்பிள்ளை பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

2ம் லெப்டினன்ட்

கஜன் (வீணைக்கொடியோன்)

செல்வரத்தினம் உதயன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

காங்கேசன்

முத்தையா தர்மராஜா

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

மணாளன்

மரியதாஸ் அல்பிரட்

மன்னார்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

முரளிதரன்

இராசதுரை ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

சின்ன அயுர்தன்

பொன்னுத்துரை ஜெயகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1995

வீரவேங்கை

வதனன்

கார்த்திகேசு பாலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

வீரவேங்கை

சிறி

முத்தையா மகேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.11.1990

லெப்டினன்ட்

வின்சன்

கெங்காதரன் மகிழ்தன்

சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1987

கப்டன்

கருணா

முத்துக்குமாரு யுகராஜா

சாம்பல்த்தீவு, திருகோணமலை.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

ஜனகராஜ்

சபாரத்தினம் செல்வசோதி

அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

வீரவேங்கை

கரன்

தர்மலிங்கம் பிரபாகரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.11.1986

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 32 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Edited by விசுகு
Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை  ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29.11- கிடைக்கப்பெற்ற23 மாவீரர்களின் விபரங்கள்.

வீரவேங்கை

கமலினி

சண்முகம் ஆனந்தவிஜிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.11.1999

வீரவேங்கை

கயலவன்

சின்னத்தம்பி சத்தீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1999

வீரவேங்கை

நவராசன் (குன்றசீலன்)

பஞ்சலிங்கம் பாலச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 29.11.1999

வீரவேங்கை

செழியன்

ஜெயபாலன் ரவீந்தர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1999

2ம் லெப்டினன்ட்

புகழரசி

சரவணமுத்து வனிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1997

வீரவேங்கை

ஜீவமோகன்

கந்தையா டொமினிக் அற்புதராசா

அம்பாறை

வீரச்சாவு: 29.11.1997

லெப்டினன்ட்

சொற்கோ (சீலன்)

விஸ்வலிங்கம் சுபாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1996

2ம் லெப்டினன்ட்

உமாநந்தன்

அருமைத்துரை ஜோசப்லெனஸ்யூடிற்

வவுனியா

வீரச்சாவு: 29.11.1995

வீரவேங்கை

ராஜசிங்கம்

மாமாங்கம் வேதநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1995

கப்டன்

குறிஞ்சி

பொன்னு ரஜனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

வீரவேங்கை

வர்ணன்

வாமதேவன் முரளிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

வீரவேங்கை

மரகதன்

மகாராசா ஜோன்பீற்றர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 29.11.1995

வீரவேங்கை

உதயபாரதி (கோணேஸ்)

சிதம்பரப்பிள்ளை கோகுலராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 29.11.1992

லெப்டினன்ட்

மாதவன் (முருகமூர்த்தி)

யோகராசா யுகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

லெப்டினன்ட்

புவிராஜ்

அருணாசலம் தருமரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

2ம் லெப்டினன்ட்

காங்கேயன் (றோயல்கவிசீலன்)

யோசப் எட்வேட்ஜோய்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

வீரவேங்கை

தான்தோன்றி (ராஜன்)

ஜீ.அற்புதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

வீரவேங்கை

துசன்

ச.பஞ்சாயுதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 29.11.1991

வீரவேங்கை

குலம்

மார்க்கண்டு வித்தியானந்தன்

வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

வீரவேங்கை

வசி

பிரபாகரன் சுதாகரன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

வீரவேங்கை

சங்கரி

தேவதாஸ் புவனேந்திரன்

அத்தியடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

கப்டன்

றோகான்

தங்கவடிவேல் மணிவண்ணன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1987

வீரவேங்கை

அசோக்

சீவரட்னம் மேன்சொலமன் இலங்கையரசன்

கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 29.11.1985

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 23 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.