Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10.12 - கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

துணைப்படை கப்டன்

குட்டியான்
அரசரத்தினம் காந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
துணைப்படை கப்டன்
நடேஸ்
தேவராசா நடேஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
கப்டன்
ரதன்
மகேந்திரராசா மதனசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.2001
 
மேஜர்
இளமுருகன்
இராசலிங்கம் பவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.2000
 
மேஜர்
மோகன்
இரட்ணம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
வான்மதி
சிவசுப்பிரமணியம் மாக்கிரெட் நிவேதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999
 
கப்டன்
தவலோகன்
ரகுநாதன் ராஜ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1998
 
கப்டன்
நாகேஸ்வரி
வைரவநாதன் ஜெயந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
வேணுகா
அருமைத்துரை மதனிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1998
 
லெப்டினன்ட்
கில்மன் (நரேஸ்)
வைரமுத்து ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1997
 
வீரவேங்கை
வரதா
இராஜேஸ்வரி இராசையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1996
 
கப்டன்
ஆனந்
செல்லத்தம்பி விக்கினேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.12.1995
 
வீரவேங்கை
மகிழ்ணன்
தேவதாஸ் சசிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
மரகதன் (திலீப்)
முத்துசாமி சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1994
 
கப்டன்
சத்தியசீலன்
யேசுராஜா அன்ரனிபிகிராடோ
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
லெப்டினன்ட்
ஜெயந்தன் (பாண்டு)
யாக்கோபு மரியகிரிஸ்ரின்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
2ம் லெப்டினன்ட்
ராகவன்
மரியதாஸ் பத்திநாதன்
மன்னார்
வீரச்சாவு: 10.12.1994
 
மேஜர்
வித்தியாரன் (டேவிற்)
இரட்ணசிங்கம் அரசரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.12.1992
 
லெப்.கேணல்
மதி
சுப்பிரமணியம் பாலச்சந்திரன்
மல்லாகம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1988
 
வீரவேங்கை
சாள்ஸ்
பூபாலசிங்கம் சந்திரகுமார்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1987
 
வீரவேங்கை
புள்ளி (ஜெயராம்)
கந்தசாமி மோகனகாந்தன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.12.1985
 

 

11_lt_col_mathy.jpg

 

 

 

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த 21 வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11.12 - கிடைக்கப்பெற்ற 117 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்.கேணல்

மறவன்
எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2004
 
மேஜர்
குமாரவேல் (குச்சுமணி)
செல்வராசா ஆனந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்.கேணல்
மனோஜ்
பாலசிங்கம் வசந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
கலைமதி
செல்வநாயகம் தர்சினி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
தேவன்
கென்றி செபஸ்ரியான்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
சற்குணராஜ்
தம்பிப்பிள்ளை மதியழகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
பிரதாவரன்
இராசையா சற்குணம்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணிராஜ்
சிங்காரவேல் கமலேந்திரராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
மணியரசன்
குமாரசூரியம் ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
லெப்டினன்ட்
முகுந்தன்
நடராசா யோகேஸ்வரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
உமாகரன்
சிவசம்பு சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
வினோகரன்
சதாசிவம் சௌந்தராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிகண்ணன்
கணேஸ் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
முகுந்தனன்
அழகப்பொடி ஜெயகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
2ம் லெப்டினன்ட்
மணிப்பிறை
மகேந்திரன் மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
எழிலழகன்
இரத்தினசிஙகம் ரட்ணதீபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.2001
 
கப்டன்
அகிலலோஜி
செல்லத்துரை சின்னராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
சிவதர்சன்
இராசு இராயேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.2000
 
மேஜர்
உமா
வேலுச்சாமி இந்துமதி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிருஸ்ணமாறன்
கோவிந்தசாமி கனகசபை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நதனன்
பூபாலப்பிள்ளை பிரதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சோழப்பிரியன்
வன்னியசிங்கம் ரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சிவகரன் (இறைமணி)
தங்கராசா சர்வானந்தம்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
ரவிவண்ணன்
குழந்தைவேல் மோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாலினியன்
குமாரசாமி கஜேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்ப்பிரியன்
இராஜகோபால் இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
ஜீவன் (செழியன்)
சுப்பிரமணியம் பாலேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அரசன்பு
தங்கராசா நாகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தமிழ்வேந்தன் (இளவிழியன்)
பாலசிங்கம் வசந்தன்
வவுனியா
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
புரட்சி (தவபாலன்)
இராமசாமி செல்வராஜன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
செழியன் (கரும்புலி)
மகேந்திரராஜா பாலமுரளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
கதிரவன்
மயில்வாகனம் ஜெயதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
பிறையன்
தவராசா சுரேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
செல்வம்
ஜெயராசா ஜெயக்காந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
குட்டி
நடராசா சுவேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
பிரபாகரன்
சோமசுந்தரம் பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
யசிகாந்தன்
மகாலிங்கம் யசிகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
திலீப்
அன்ரனி மோகனதிலீப்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சிவராசா
சின்னத்துரை சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ராஜா
யோகராசா நிசாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
துளசி
கந்தசாமி கருணேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
எல்லைப்படை வீரவேங்கை
நேசையா
நாகமுத்து நேசையா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
வேங்கை
கதிர்வேல்சாமி அசோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
சேகரன் (தமிழ்நெஞ்சன்)
வல்லிபுரம் இராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
காவிரிநாடன்
சோமநாதபிள்ளை டிசியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
தேவகி
நற்குணசிங்கம் ஜெயமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சாந்தி
பத்மநாதன் விஜித்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
ஜெயந்தி (கதிரொளி)
அருணகிரி தவமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
கப்டன்
சபேசினி
சிதம்பரப்பிள்ளை யசோதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
மனோன்மணி
அழகரட்னம் சந்திரமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
அன்பு
கணபதிப்பிள்ளை உதயசூரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கோசலா
வேல்மணி செல்வமலர்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கிரிசாந்தினி
கதிர்காமத்தம்பி காஞ்சனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
கல்பனா
கதிரமலை சுதர்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
நேசகுமார்
சித்திரவேல் தேவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
பேரலிங்கம்
தம்பிரட்ணம் ஜெயராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சற்குணமோகன்
தமோதரம் கிருபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ஜீவஜோதியன்
தாமோதரம் கிருபநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
குணவேலன் (குணராஜன்)
முருகுப்பிள்ளை எந்திராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கலாவரதன்
கணபதிப்பிள்ளை பாக்கியராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மாருதி
சந்தோசம் பவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுதாயினி
பிள்ளையான் அன்னபாக்கியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கமலி
செல்வநாயகம் தங்கமலர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
சுஜந்தா
குழந்தைவேல் சாந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
மணிகரன் (ஜனகராஜ்)
தேவநாயகம் தசரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
அனல்வேங்கை
சாந்தலிங்கம் ஜெயசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
சுபேக்கா
தர்மலிஙகம் சுலோஜனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
லோகா
இராசதுரை இராஜினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
யாழ்விழி
சண்முகராசா நாகேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
விஜிதா
வடிவேல் சசி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
இசைச்செல்வி
நவரத்தினம் நகுலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
தாமரை
நாகரததினம் காஞ்சனா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.12.1999
 
லெப்டினன்ட்
தவோதரன்
இராசமாணிக்கம் சந்திரமோகன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1999
 
2ம் லெப்டினன்ட்
மதுரகீதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
 
வீரவேங்கை
கேசவன்
தியாகராசா பிரவீன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
 
மேஜர்
வில்வம் (ஜோன்)
ஆறுமுகம் தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1998
 
லெப்டினன்ட்
வாணன்
செல்வராசா மதிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
மாறன்
மாணிக்கம் இராமகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1997
 
கப்டன்
முரசொலி (தினகரன்)
வர்ணகுலசிங்கம் குமாரரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தென்னவன்
நாகமணி சுவேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
லெப்டினன்ட்
தூயவதனன்
கருஸ்னப்பிளளை வரமராயா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மஞ்சுதன்
சதாசிவம் லிங்கராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
குருதீஸ்வரன்
சுப்பிரமணியம் தில்லைநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மருதப்பன்
முருகுப்பிள்ளை சத்தியசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
புலித்தேவன்
அப்புகாமி நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
மதனகுரு
கணபதின்னிள்ளை மதியழகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
2ம் லெப்டினன்ட்
கவிமுரளி
கோபாலகிருஸ்னன் சிவானந்தராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சூரியகுமார்
கதிர்காமத்தம்பி சகாதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
முத்துராமன்
நாகராசா குணசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நவசிலம்பன்
விஸ்வலிங்கம் மேகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கலாதரன்
ரஞ்சித் செல்வக்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தவமுரளி
ஆறுமுகம் மனோகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பௌத்திரன்
அலையப்போடி சிவராமலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
நிமலனேசன்
வேலாயுதம் திருத்தனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரகுநாதன்
தம்பிராயா ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
ரவிச்சோழன்
முருகுப்பிள்ளை விஐயன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தனுகோபால்
கதிரேசன் ஜெகதீஸன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
கவிராஜ்
கந்தையா சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
பாலச்சந்திரன்
வேல்நாயகம் கிருஸ்ணராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
அனிதன்
குமாரவடிவேல் மகாலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
 
வீரவேங்கை
வஸ்திரநாயகன்
அழகையா தேவலோகிதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
சங்கரன் (சிவனேந்திரன்)
பூபாலசிங்கம் புவனேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
மனோதீபன்
கணபதிப்பிள்ளை சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1996
 
வீரவேங்கை
தம்பித்துரை
நாகேஸ்வரன் ஈஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1993
 
மேஜர்
வேணு
பொன்னுத்துரை வேணுதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
கப்டன்
சத்துருக்கன்
செல்லப்பா கிருபைராசா
அம்பாறை
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
பிரசாந்தன்
கந்தசாமி சங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கண்ணாடிராஜா (பாண்டியன்)
பெரியபிள்ளை நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
மேஜர்
தமிழ்ப்புலி (றிச்சாட்)
முத்துச்சாமி தர்மராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
கிருபா
அருளானந்தன் கிருபன் (அமுதன்)
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
லெப்டினன்ட்
இனியன் (றஸ்கின்)
முத்தையா இராமசாமி
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
புண்ணியன் (அல்போன்ஸ்)
சீமான் கிறிஸ்ரியன்
மன்னார்
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
குமாரன்
வேலுப்பிள்ளை சுகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.12.1991
 
வீரவேங்கை
கோத்திரன் (சமுத்திரன்)
தவநாயகம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
கப்டன்
றீகன்
சின்னக்கட்டி கந்தசாமி
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1989
 
2ம் லெப்டினன்ட்
கெனடி
சேகரம்பிள்ளை கஜேந்திரன்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.12.1988
 
வீரவேங்கை
சங்கர் (விக்கி)
தங்கராசா விக்கினேஸ்வரராஜ்
உடுவில், சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.12.1987
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 117  வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12.12 - கிடைக்கப்பெற்ற 27 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

வைகுந்தன் (சிறீக்காந்)
விஜயன் நிமலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.2000
 
வீரவேங்கை
வதனி
நடராசா விக்கினேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.2000
 
வீரவேங்கை
வர்ணன்
விக்கினேஸ்வரன் அஜந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.1999
 
லெப்டினன்ட்
பாணன் (நாதன்)
சன்னாசி நாகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.12.1999
 
லெப்.கேணல்
குமணன் (சாள்ஸ்)
கந்தையா சிவனேஸ்வரநாதன்
வவுனியா
வீரச்சாவு: 12.12.1999
 
லெப்டினன்ட்
இசையழகன்
நவரத்தினராசா நவநீதன்
வவுனியா
வீரச்சாவு: 12.12.1999
 
வீரவேங்கை
இன்பன் (பாரதி)
குலசேகரம் குகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
 
வீரவேங்கை
புனிதன் (துமிலன்)
நாகரத்தினம் கஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
 
மேஜர்
மதன் (ரவியப்பா)
முனியாண்டி மதியழகன்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1999
 
கப்டன்
கர்ணன் (திண்ணன்)
பாலசுப்பிரமணியம் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
 
லெப்டினன்ட்
புதியவள்
தெய்வேந்திரம் சிவராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
 
வீரவேங்கை
சுடர்வள்ளி (நிலாஜினி)
இராசரத்தினம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1999
 
வீரவேங்கை
ஒளியருவி (மிகேந்திரா)
பண்டா அசோக்மாலினி
மன்னார்
வீரச்சாவு: 12.12.1998
 
வீரவேங்கை
தமிழ்மொழி (சங்கீதா)
சிறிஸ்கந்தராசா சிறிதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.12.1998
 
வீரவேங்கை
புதுமைக்காந்தன்
கிரிசாந்து கியூபேட்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.12.1998
 
வீரவேங்கை
வாகரைவண்ணன்
செல்வராசா மதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1998
 
லெப்டினன்ட்
மறைக்கோன் (சிறீதரன்)
முத்துவேல் விஐயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
 
லெப்டினன்ட்
மணியம் (சுகுமார்)
கந்தசாமி செல்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
 
லெப்டினன்ட்
முத்தழகு (டியூட்டோன்)
காசிப்பிள்ளை சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
 
2ம் லெப்டினன்ட்
கலைவாணி
செல்வராசா மதிவதனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.12.1992
 
வீரவேங்கை
மரியாள்
விநாயகமூர்த்தி வரலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.12.1992
 
லெப்டினன்ட்
வரதன் (மைக்கல்)
முத்துராசா குமாரசிங்கம்
மன்னார்
வீரச்சாவு: 12.12.1992
 
லெப்டினன்ட்
சிவகரன்
செல்லத்துரை ஜெறால்ட் ஜெயந்திரன்
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.12.1988
 
வீரவேங்கை
யோகன்
மாசிலாமணி யோகேஸ்வரன்
குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 12.12.1988
 
வீரவேங்கை
விமலன் (தம்தோம்)
இராசரத்தினம் விமலசிவம்
சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.12.1987
 
வீரவேங்கை
முகமட்
தங்கராசா பரமேஸ்வரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.12.1987
 
வீரவேங்கை
உதயன்
நாராயணன் உதயச்சந்திரன்
கொக்குவில், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 12.12.1987
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 27 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.