Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

12.03- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கடற்கரும்புலி மேஜர் மதன்

சிதம்பரநாதம் சிவாஜிநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 12.03.2000

 
 

கடற்கரும்புலி மேஜர் பரதன்

சதாசிவம் சந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 12.03.2000

 
 

கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)

வயிரவநாதன் கஜானன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.2000

 
 

வீரவேங்கை பாலன்

கறுப்பையா சுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 12.03.1999

 
 

வீரவேங்கை தேனிசை

குலேந்திரன் சரிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1999

 
 

கப்டன் சுபதாஸ்

சிறீஸ்கந்தராசா அற்புதராசா

அம்பாறை

வீரச்சாவு: 12.03.1998

 
 

லெப்டினன்ட் அறிவுக்கரசன்

கந்தசாமி ரவிராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 12.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் கீர்த்திகா

சூசை புஸ்பராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1996

 
 

வீரவேங்கை ஆண்டான்

குமாரசாமி விஜயமனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 12.03.1992

 
 

கப்டன் நிமலன்

தங்கவேல் கலைச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் சித்தா

தர்னிஸ் பர்னாந்து சிறின்தோம் அன்ரனி

மன்னார்

வீரச்சாவு: 12.03.1991

 

வீரவேங்கை ரெனோ

திஜாகராசா லங்கநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1991

 
 

வீரவேங்கை அறிவழகன்

தேவதிரவியம் அல்பேட்புஸ்பராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1991

 
 

வீரவேங்கை சைனீஸ்

முத்துக்கறுப்பன் குமரமுருபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 12.03.1991

 
 

வீரவேங்கை மைக்கல்ராஜ்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 12.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் மாதவன்

வடிவேல் தவராசா

மட்டக்களப்பு.

வீரச்சாவு: 12.03.1989

 
 

வீரவேங்கை கடாபி

க.பாலிப்போடி

முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 12.03.1988

 
 

வீரவேங்கை றோம்

காளிக்குட்டி சந்திரன்

மன்னார்.

வீரச்சாவு: 12.03.1987

 
 

வீரவேங்கை சுந்தர்

நல்லதம்பி சுந்தரலிங்கம்

காரைதீவு, அம்பாறை.

வீரச்சாவு: 12.03.1986

 
215.jpg

லெப்டினன்ட் உமாராம்

முத்துக்குமாரு சந்திரகுமார்

கல்லடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 12.03.1986

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

 வீரச்சாவை தழுவிய வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

13.03- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை விழிமைந்தன்

திருநாவுக்கரசு தனேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 13.03.1999

 
 

மேஜர் சிலம்பரசன்

செல்வரட்ணம் திருவேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1999

 
 

கப்டன் சங்கீதன்

கிருஸ்ணன் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்)

இராசரட்ணம் சௌந்தரராஜன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.03.1997

 
 

வீரவேங்கை இளந்தென்றல்

தியாகராஜா சசிக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 13.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் வெள்ளையன்

வசந்தகுமார் சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1997

 
 

லெப்டினன்ட் புகழேந்தி (சலாம்)

இராசையா இராமச்சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.03.1994

 
 

லெப்டினன்ட் மாறன்

மகாலிங்கம் வரதராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.03.1993

 
 

லெப்டினன்ட் திருவருட்செல்வன் (மோகன்ராம்)

பூபாலப்பிள்ளை சிறி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.03.1993

 
 

லெப்டினன்ட் தாமோதரம் (அன்சார்)

சீவரெத்தினம் சிறீகாந்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.03.1993

 
 

வீரவேங்கை மகேந்திரா

சிற்றம்பலம் கோணேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் பவான்

இராசையா சரவணபவான்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 13.03.1989

 
 

வீரவேங்கை பாபு

பேரின்பநாயகம் குணநாயகம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1989

 
 

வீரவேங்கை டொறின்

சாந்தினி துரைசிங்கம்

அல்லாரை, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை ஹெலன்

அனுசியா இராசதுரை

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை சுரபி

மஞ்சுளா

திருநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை சுகி

துஸ்யந்தி நடேசபிள்ளை

நீர்வேலி, கோப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை றொசானி

சுதாங்கனி செல்லத்துரை

கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

லெப்டினன்ட் இமெல்டா

மரியகோசி அமிர்தநாதன்

மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 
 

வீரவேங்கை பொடியப்பு

சுந்தரலிங்கம் கிருஸ்ணசிங்கம் - கிருஸ்ணன்

பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.03.1988

 

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 23 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

14.03- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

சண்முகரத்தினம் விமலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.03.2000

 
 

2ம் லெப்டினன்ட் இன்பம்

ஜீவரத்தினம் பாலரோகினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1999

 
 

வீரவேங்கை மணியரசி

பத்திநாதர் மேரிஜென்சலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1998

 
 

லெப்டினன்ட் உலகநாதன்

சிவாநந்தம் இலட்சுமணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் குலநாதன்

கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் வெண்கோ

மணியம் மகேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.03.1998

 
 

2ம் லெப்டினன்ட் சமர்வீரன்

சித்திரவேல் சசிக்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 14.03.1998

 
 

மேஜர் சேகர்

சுப்பிரமணியம் ரூபச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.03.1993

 
 

வீரவேங்கை விமல்

த.பிரபாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 14.03.1991

 
 

2ம் லெப்டினன்ட் மணி

கந்தையா சேனாதிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.03.1991

 
 

வீரவேங்கை முஸ்தபா

செபமாலை பெஸ்தியாம்பிள்ளை

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை பரமேஸ்

கந்தசாமி பரமேஸ்வரன்

காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை பிரதாப் (குட்டி - பிறேம்)

தங்கராசா பிறேமானந்தன்

கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

லெப்டினன்ட் சாள்ஸ்

ஞானசேகரம் ஞானசொரூபன்

நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

வீரவேங்கை நவநீதன்

நவரத்தினம் நவநீதன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்)

தர்மலிங்கம் சாந்தன்

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.03.1989

 
 

கப்டன் வாதவூரன்

தம்பையா யோகேஸ்வரன்

அம்பாள்குளம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 14.03.1988

 
 

லெப்டினன்ட் குலம் (முரளி)

மயில்வாகனம் முரளிகிருஸ்ணன்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1988

 
 

வீரவேங்கை அம்மான் (நேசன்)

வினாசித்தம்பி சிவகுமார்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.03.1988

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 19 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 19 வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

யோசப் இம்மானுவேல் மேரிடெலா தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.2001

 
 

கப்டன் இலக்கியன்

சின்னத்தம்பி சுகந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

கப்டன் கீதன்

தனபாலசிங்கம் மதியரசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

2ம் லெப்டினன்ட் புரட்சியழகன்

கேந்திரநாதன் கேதாரன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை கலையரசன்

இரவீந்திரன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை தில்லைநாதன்

கதிர்காமு கிருபாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1999

 
 

வீரவேங்கை தர்சன்

பஞ்சலிங்கம் எழில்வேந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1999

 
 

லெப்டினன்ட் எழுமதி (உதயச்சந்திரன்)

யோகலிங்கம கிருபாகரன்

வவுனியா

வீரச்சாவு: 15.03.1998

 
 

மேஜர் சுகந்தன்

கண்முத்து யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1998

 
 

வீரவேங்கை வாசுதன்

பாக்கியராசா சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1998

 
 

வீரவேங்கை மதிச்செல்வன்

தில்லையம்பலம் பிரதீபன்

வவுனியா

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் அறிவொளி (கோபி)

நவரட்ணம் பிறேம்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் மறைச்செல்வன்

இரத்தினம் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1998

 
 

கப்டன் கடல்ராசா

அருளம்பலம் மோகனநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

கப்டன் சிவகரன்

வேலுப்பிள்ளை மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி மேஜர் காமினி (சுதாகர்)

கிருஸ்ணன் கருணாநிதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி மேஜர் தீனு (அன்பு)

இராசரத்தினம் நல்லராசா

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி கப்டன் கடல்ராசா

அருளம்பலம் மோகனநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

கடற்புலி கப்டன் சிவகரன்

வேலுப்பிள்ளை மகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

வீரவேங்கை பரந்தாமன்

குகனேசசிங்கம் கேதாதீஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1997

 
 

மேஜர் துளசி

ஆள்வார்பிள்ளை லம்போதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.03.1997

 
 

மேஜர் சியாமளன் (குட்டி)

கிருஸ்ணபிள்ளை சிறிதரன்

அம்பாறை

வீரச்சாவு: 15.03.1997

 
 

2ம் லெப்டினன்ட் பழனி

மயில்வாகனம் குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு15.03.1997

 
 

கப்டன் கார்மேகன்

செபமாலை யேசுதாசன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஜீவானந்தன்

சந்தியோகு யூட்செல்வன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் காளிதாஸ்

ஞானப்பிரகாசம் சரவணபவன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன்

அன்ரனி லோறன்ஸ் கமல்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் விசு

கணபதிப்பிள்ளை ரவீந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை மைதீபன்

செல்வராசா சௌந்தரராஜன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை கவிராஜ்

செல்வராஜா மனோகரவிஜயன்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை வில்லவன்

தேவசகாயம் சதீஸ்குமார்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை நிலாவேந்தன்

சூசையப்பு பீரிஸ் ரவீந்திரன் பீரிஸ்

மன்னார்

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை ஜெயக்குமார்

சிவகாமி அன்ரனிபிறேமச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1996

 
 

வீரவேங்கை செம்மல்

செபமாலை றிச்சாட் வெலிங்டன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.03.1996

 
 

2ம் லெப்டினன்ட் கந்தசாமி

துரைச்சாமி யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1994

 
 

லெப்டினன்ட் மங்கையற்கரசி (நாயகி)

வீரமாலை ராஜலக்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.03.1993

 
 

2ம் லெப்டினன்ட் வேணு (வேணுசங்கர்)

சிவலிங்கம் சுந்தரமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.03.1992

 
 

வீரவேங்கை ஜெயா

கணபதிப்பிள்ளை திருச்செல்வம்

கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 15.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் காமன்

நாகலிங்கம் கதிர்காமத்தம்பி

கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை.

வீரச்சாவு: 15.03.1989

 
 

2ம் லெப்டினன்ட் விக்ரம்

கிருஸ்ணபிள்ளை சவுந்தரப்பிள்ளை

கள்ளப்பாடு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 15.03.1989

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 43 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த 43 வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.