Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2466

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1554

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே....

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

30.09- கிடைக்கப்பெற்ற 51 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

வீரவேங்கை

கனிக்கொடி
நாகராசா சாந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
தேவி
தனபாலசிங்கம் சிவாஜினி
வவுனியா
வீரச்சாவு: 30.09.2000
 
லெப்டினன்ட்
கவிப்பிரியா (எழிலழகி)
இராசா ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
மேஜர்
சம்பத்
தர்மலிங்கம் குமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
முகிலன்
சண்முகவேல் தமிழ்ச்செல்வன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
தமிழ்வீரன்
கறுப்பையா தவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
வீரவேங்கை
செந்தமிழ் (சுதர்சன்)
தங்கராசா பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
அருளப்பன்
தேவசகாயம் அன்ரன்யூட் தேவரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000
 
கப்டன்
மணிவண்ணன்
இராமநாதப்பிள்ளை சுபாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
லெப்டினன்ட்
விடுதலை
கந்தசாமி மயில்வாகனம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
லெப்டினன்ட்
உதயசூரியன்
கிருஸ்ணப்பிள்ளை நவரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
2ம் லெப்டினன்ட்
லைரூன்
மனோகரன் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
நந்தகுமார்
நாகையா சிறிபவான்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
சுந்தரராஜன்
சிவஞானம் தயானந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
வான்மலையான்
சிவசம்பு ரஜினிகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998
 
கப்டன்
தீவண்ணன்
முத்துலிங்கம் விஜயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
 
வீரவேங்கை
இசைக்கலை
சண்முகநாதன் ராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998
 
மேஜர்
துளசி
இராஜரட்ணம் விஜயரவி
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.1998
 
கப்டன்
சுரேஸ்
நடராசா ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
குருகுலன்
நாகராசா மகாதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
முரளிதரன்
சண்முகம் பாலசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
சறோன்
செல்வராஜா விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
திருமாறன் (சீர்மாறன்)
இராசலிங்கம் புவனேந்திரராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
லெப்டினன்ட்
செங்கனல்
துரைச்சாமி திசைநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
ஈழமணி
கணேஸ் நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
மகேஸ்வரமூர்த்தி
நேசராசா ரவீந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
சிவேந்திரன்
சின்னவன் புகனன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
குணநேசன் (கீறோ)
சீனித்தம்பி கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
சுடரொளியோன்
துரைசராசா கணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
வெற்றிச்செல்வன்
கதிரவேலு ராஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
சூரியகுமார்
சிறிலங்காநாதன் சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
ஐங்கரன்
பாக்கியராசா மனோகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
அன்பரசன்
பூபாலசிங்கம் விவேகானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
ஈழமோகன் (சித்திரன்)
சித்திரவேல் லிங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997
 
வீரவேங்கை
குகன்
மார்க்கண்டு ஜெகநாதன்
வவுனியா
வீரச்சாவு: 30.09.1997
 
கப்டன்
வாகீஸ்வரி (வாகீஸ்)
வைரமுத்து புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
2ம் லெப்டினன்ட்
இன்பன்
சிவபாலசிங்கம் மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997
 
கப்டன்
உதயராசா
அம்பிகைபாலன் ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
பிறையன்
தெய்வேந்திரம் கமலரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
சித்தாத்தன்
குணபாலன் (அன்பழகன்)
திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1996
 
மேஜர்
இளஞ்செழியன் (சுபாஸ்)
இந்திரன் ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
மேஜர்
செல்வம்
கறுவல்தம்பி வடிவேற்கரசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996
 
வீரவேங்கை
தமிழரசன்
சிங்கராசா ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1995
 
லெப்டினன்ட்
கலைக்குமார்
மயில்வாகனம் மனோகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1995
 
கப்டன்
அத்தி
கணபதிப்பிள்ளை விஐயசேனன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992
 
லெப்டினன்ட்
அரவிந்தன்
தங்கவேலு ரவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992
 
லெப்டினன்ட்
விகடன்
சாமிநாதன் இலங்கநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992
 
வீரவேங்கை
சேரமான்
சிவராசா சிவரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992
 
கப்டன்
வேங்கைமாறன் (ஞானசேகர்)
சீமான்சூசை லிபேரரூஸ்எற்றிசிங்
மன்னார்
வீரச்சாவு: 30.09.1992
 
வீரவேங்கை
சரத்பாபு
சுந்தரலிங்கம் சுந்தரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1990
 
வீரவேங்கை
சுதா
சுப்பிரமணியம் திருச்செல்வம்
குமாரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 30.09.1988
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

மாவீரர்களுக்கு வீர வணக்கம்..!!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 51 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

01.10- கிடைக்கப்பெற்ற 67 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

லெப்டினன்ட்

சுடரொளி
மயில்வாகனம் தசரதன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.2004
 
லெப்டினன்ட்
ஈழமலர் (வதனி)
முருகையா சிறிகாந்தி
மன்னார்
வீரச்சாவு: 01.10.2001
 
வீரவேங்கை
ஈழவேங்கை
அமிர்தநாதன் மடுராணி
மன்னார்
வீரச்சாவு: 01.10.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
தம்பி
சிவசிதம்பரம் சிவாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
கப்டன்
இளமங்கை
குமாரசாமி ஜீவகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
வீரவேங்கை
இளந்தளிர்
பிரான்சிஸ்மரியசெல்வம் விஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
 
வீரவேங்கை
மாதுமை
ஈஸ்வரராசா பிரதீபா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1999
 
லெப்.கேணல்
அண்ணாச்சி (சிறி)
காங்கேயமூர்த்தி கருணாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
மேஜர்
குகராஜ் (சிலம்பரசன்)
ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
மேஜர்
ராகினி
பாலசிங்கம் பிரபா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
கோபி (நகையன்)
கோபாலராசா ரமேஸ்கண்ணா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
செந்தமிழ்நம்பி
இராசையா பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
எழில்அழகன்
சோமசுந்தரம் கமல்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
குறிஞ்சிக்கண்ணன் (வாசன்)
கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
கோவலன்
நடராசா இந்துக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
தமிழ்க்கன்னி
சூசைப்பிள்ளை மேரிகொன்சியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1999
 
கப்டன்
அருச்சுனன்
சிவநேசராசா செல்வகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1999
 
லெப்டினன்ட்
பொன்னழகன்
துரைராசா சிவனேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1998
 
வீரவேங்கை
ஈழவேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை ஜீவரட்ணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1998
 
லெப்டினன்ட்
கருணாகரன்
வேலாயுதம் அசோக்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1998
 
மேஜர்
கண்ணன்
சண்முகலிங்கம் சந்திரமோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1997
 
மேஜர்
கலைவாணி (பிரஜா)
நளினி சின்னையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
கப்டன்
மண்றவாணன் (பானு)
பூபாலசிங்கம் ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட்
சிறிதாம்பரன் (இளையபாரதி)
அருமைத்துரை சிவபாலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட்
சூசையன் (தமிழரசன்)
பாக்கியராசா ஜெகதீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட்
சத்தியவாணன்
தயாகராசா சண்முகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட்
சங்கீதா
சசிகலா மகாலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட்
பிறைசூடி
வேலாயுதம் ஆறுமுகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட்
விஜயகாந்தன்
கிருஸ்ணப்பிள்ளை காண்டீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட்
குணாளன் (நிதிரூபன்)
சிவதாஸ் மாயச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
2ம் லெப்டினன்ட்
யசோ (மலரவன்)
கந்தையா ஜீவரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை
தொம்சன்
சன்முகராசா குகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை
ஆனந்தகுமார்
கதிரவேலுப்பிள்ளை சிறிக்காந்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை
கதிர்ச்செல்வன் (தாரகன்)
செல்வநாயகம் சசிகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1996
 
வீரவேங்கை
தாரகன்
சுப்பிரமணியம் செந்தூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
லெப்டினன்ட்
தம்பி (ஜெயா)
தேவதாஸ் ஜோசப்ஸ்ரெனிங்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1996
 
கப்டன்
துரைக்குட்டி
அடைக்கலம் றெஜின்
மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மதியரசன்
செல்வின் அன்ரன்ராஜகாரியன்
மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட்
அறிவழகன்
யக்கோப்பிள்ளை றோமியோ
மன்னார்
வீரச்சாவு: 01.10.1995
 
லெப்டினன்ட்
அருளி
கமலசேகரம் தாமேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட்
மணிவண்ணன்
தங்கவேல் ரவிநாதன்
வவுனியா
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்மன்னன்
செல்லையா சுஜிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
வீரவேங்கை
இன்பழகன் (இன்சூர்)
தம்பிராசா சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
கப்டன்
அன்புக்குமரன் (ரங்கன்)
வைத்திலிங்கம் கர்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
கப்டன்
எழிலரசன் (மோகன்ராம்)
ஆனந்தக்கிளி ஆனந்தஜோதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
 
2ம் லெப்டினன்ட்
காவேரி
இராசரத்தினம் சூரியகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1993
 
வீரவேங்கை
வீமன்
தாமோதரம்பிள்ளை விமலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1993
 
லெப்டினன்ட்
தாமரைக்கண்ணன்
மகேஸ்வரன் கனிசியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
சூரியகலா
ஆனந்தராசா சித்திரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
மங்கை (தர்சா)
சிவநாதன் பாமினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
பதுமன்
முத்துத்தம்பி குகதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
மோகன்
செல்வராசா ஐதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
மறைச்செல்வன் (வின்சன்)
சண்முகம் திருச்செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
இளமாறன்
சிறில் ஜெகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
ராஜவதனன்
அந்தோனிப்பிள்ளை ஐஸ்ரின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
நக்கீரன்
சவரிமுத்து துரை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
செல்லப்பன்
சுப்பிரமணியம் லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
இளந்திருமாறன்
கந்தையா கிருபானந்தராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
அருந்ததி
செல்லத்துரை சுமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
தமிழ்மணி
சொக்கலிங்கம் ரவீந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
உலகநம்பி
அடைக்கலம் விமலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
குயிலன்
ஜெயராசா ஜெயரேவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
 
2ம் லெப்டினன்ட்
சுகந்தன்
செல்லத்தம்பி ஞானேந்தின்
மன்னார்
வீரச்சாவு: 01.10.1992
 
கப்டன்
காசி
சூசை ஸ்ரானிலஸ்
மன்னார்
வீரச்சாவு: 01.10.1992
 
வீரவேங்கை
பாவட்
சுப்பிரமணியம் செல்வராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.10.1990
 
மேஜர்
குமுதன்
சரவணமுத்து தளையசிங்கம்
சேமமடு, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 01.10.1989
 
வீரவேங்கை
வாசு
விஸ்வலிங்கம்; வாசுதேவன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.10.1988
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

மாவீரர்களுக்கு வீர வணக்கம்..!!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 67 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.