Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2465

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                    vp2005a.jpg                                                                                                   - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

 

 

21.11- கிடைக்கப்பெற்ற 48 மாவீரர்களின் விபரங்கள்.

லெப்டினன்ட்

மலைஜெகன்

சததியநாதன் இன்பராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.2004

துணைப்படை 2ம் லெப்டினன்ட்

இராசு

குமாரப்பிள்ளை ராசு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.2001

கப்டன்

சரவணன்

பெருமாள் சூரியமூர்த்தி

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

கேதீஸ்

கனகலிங்கம் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.2000

கப்டன்

நம்பியரசன்

புனிதரட்ணம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.2000

வீரவேங்கை

கன்னிமறவன்

ஆறுமுகம் விக்கினேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1999

லெப்டினன்ட்

முல்லைமாறன்

சிவபாலசுந்தரம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1998

கப்டன்

புனிதவளன்

பாலசேகரம் ஜெயப்பிரகாஸ்

வவுனியா

வீரச்சாவு: 21.11.1997

லெப்டினன்ட்

உலகவன்

தம்பிராஜா பிரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1997

வீரவேங்கை

சந்திரா

கறுப்பையா சறோயினிதேவி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1997

2ம் லெப்டினன்ட்

ஈழமாறன்

ஆறுமுகம் ஆனந்தஞானகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1996

கப்டன்

அண்ணாநம்பி

வைரவநாதன் ஜெயரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1996

கப்டன்

வண்ணன்

சுப்பிரமணியம் சுமித்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1996

2ம் லெப்டினன்ட்

சுந்தரலிங்கம்

நல்லதம்பி பஞ்சாட்சரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

மேஜர்

மதியராஜ்

செல்லையா சிவராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 21.11.1995

மேஜர்

சாருலதா

சபாரத்தினம் பிறேமா

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1995

கப்டன்

முத்துக்குமரன் (கமலன்)

சூசைப்பிள்ளை தங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

லெப்டினன்ட்

பெருந்ஞானினன்னன்

முருகையா உமாசுதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட்

ஞானன்

செல்லத்தம்பி உதயகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட்

அன்புமணி

ஆறுமுகம் கண்ணன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

யோகஜீவன்

பொன்னுத்தம்பி ரூபேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

செந்தமிழ்ச்செல்வன்

டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

ஆவர்த்தனா

பாலசிவராசா குமுதராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

கலையன்

சோமசுந்தரம் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

ஈழவேங்கை

சிவபாதம் எல்லாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

வேந்தன்

கறுப்பையா கந்தசாமி

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

நெடுமாறன்

ஜோசப் நிமல்

நீர்கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.1994

மேஜர்

வேந்தன்

சீனித்தம்பி செல்வராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1993

வீரவேங்கை

நாமகள்

தேவமனோகரி வைரமுத்து

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

அறிஞன்

சாகேஸ்வரன் ஜெயராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

மாலி

துரைராஜா முத்துக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1990

கப்டன்

ஜெகன்

சுந்தரலிங்கம் சுரேஸ்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கஜலட்சுமி

கிருபையம்மா பேரின்பம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

லக்கி

மனோரஞ்சிததேவி கார்த்திகேசு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

நேவில்

நடராசா நாகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

தம்பி

கந்தசாமி தம்பி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

செழியன்

சிதம்பரப்பிள்ளை சற்குணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

சரவணன்

கிருஸ்ணசாமி கணேசலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

நெல்சன்

வீரசிங்கம் இந்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கணேஸ்

நாகசோதி ஜீவநேசம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கணேஸ்

சித்திரவேலாயுதம் பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

ஞானம்

இராமசாமி சந்திரலிங்கம்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

றோகன்

சின்னப்பர் றோகான்

குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.11.1988

வீரவேங்கை

அப்ஸ்

க.ரவீந்திரன்

புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.11.1987

வீரவேங்கை

நிலான்

ரூபசிங்கம் ரவிச்சந்திரன்

நாவலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை

சிவா (பாவன்)

வெள்ளையன் இராஜேந்திரன்

நெடுங்கேணி, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 21.11.1986

லெப்டினன்ட்

கணேஸ்

தில்லைநாயகம் டொமினிக்சாந்தன்

பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை

தயா

செல்லத்துரை விக்கினேஸ்வரன்

முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1986

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                    vp2005a.jpg                                                                                                         - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

 

 

22.11- கிடைக்கப்பெற்ற 92 மாவீரர்களின் விபரங்கள்.

மேஜர்

மதுரன்

சிமியோன் யேசுதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.2001

மேஜர்

தமிழ்க்குமரன்

தெய்வேந்திரம் தேவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.2001

லெப்டினன்ட்

சுடர்நிலவன்

இராமன் யசோதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.2001

கப்டன்

கதிர்நீலன்

லோகநாதன் ராஜ்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 22.11.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

ரவி

சுப்பையா கஜேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.2000

லெப்.கேணல்

மாறன்

பழனி வசந்தகுமார்

மன்னார்

வீரச்சாவு: 22.11.1999

மேஜர்

அரியநாயகம் (அரி)

அல்போன்ஸ் ஜெயசீலன்

மன்னார்

வீரச்சாவு: 22.11.1999

கப்டன்

ரஜீந்திரன்

செபமாலைக்குஞ்சு பஸ்ரியான்செபழன்குஞ்சு

மன்னார்

வீரச்சாவு: 22.11.1999

கப்டன்

அரசலா

இராசையா துஸ்யந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1999

லெப்டினன்ட்

பகீரதன்

கந்தையா தனபாலசிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1999

2ம் லெப்டினன்ட்

மணிமாறன்

மாமாங்கம் ஜெகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1999

2ம் லெப்டினன்ட்

கிளியரசன்

கனகலிங்கம் கனகராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1999

வீரவேங்கை

நிதர்சன்

கோவிந்தன் கேதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1999

வீரவேங்கை

டேவிற்

தேவதாஸ் சண்முகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1999

வீரவேங்கை

பருதி

பெருமாள் இந்துமதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1999

வீரவேங்கை

கோமளா

சதாசிவம் வதனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1999

2ம் லெப்டினன்ட்

சொல்லேந்தி

அம்மாசி அமலகுமாரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1998

கப்டன்

இளங்கோவன்

தேவராசா நிர்மலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1997

மேஜர்

மதனா

திருஞானசம்பந்தர் மதனலோஜினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1995

கப்டன்

குகன் (சிவச்சந்திரன்)

குமாரசாமி பாலேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

கப்டன்

முரளிதரன் (வேங்கைசூடி)

கணேஸ் குணசேகர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

குணநாயகம்

பாலசுந்தரம் லவக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

இசையருவி

மாணிக்கம் நகேந்திரம்

மன்னார்

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

சுமித்திரன் (குழந்தை)

இராசலிங்கம் தனராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

வளவன்

சின்னராஜா ராஜமேனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

தீபன் (வேலன்)

ஸ்தனிஸ் றொகான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

மார்க்கண்டேயன்

இரத்தினம் இரட்ணகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

2ம் லெப்டினன்ட்

மஞ்சுளா

நாகராசா விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

2ம் லெப்டினன்ட்

ஈழமோகன் (வல்லவன்)

கிருஸ்ணபிள்ளை பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

விநாயகமூர்த்தி

முருகுப்பிள்ளை கிட்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

மனுவன்

செல்வராசா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

நெஞ்சப்பன்

கந்தையா வேல்முருகு

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

வெற்றியழகன்

ரங்கசாமி ஜெகனேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

கபிலன்

நடேஸ் விஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

தமிழரசி

குமாரசாமி மங்களகுமாரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

கலா

விஜயரட்னம் கௌரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

திராவணன்

கதிர்காமத்தம்பி சாந்தலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

நித்தி

விசுவராசா விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.11.1995

வீரவேங்கை

தணிகைமாறன்

யாக்கோப் கிறிஸ்ரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

லெப்டினன்ட்

அறிவு

தெய்வேந்திரம் பிரணவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1995

கப்டன்

கண்ணாளன் (லதன்)

சபாபதிப்பிளிளை சத்தியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.11.1994

2ம் லெப்டினன்ட்

அரசப்பன்

தேவராஜா கிசோக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1994

வீரவேங்கை

நிருபன்

அருளானந்தம் அரவிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1993

கப்டன்

வெள்ளை (நியூட்டன்)

செல்வநாயகம் சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1993

கப்டன்

விடுதலை (ஜின்னா)

கணபதிப்பிள்ளை கலாலட்சுமி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1993

லெப்டினன்ட்

கதிரவன் (கிரிமாமா)

சின்னையா சிவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1993

வீரவேங்கை

புலேந்திரன்

கார்த்திகேசு சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1992

கப்டன்

பிரபா

செல்வரட்ணம் செல்வக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1991

வீரவேங்கை

தங்கன்

செல்வரட்ணம் கருணாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1991

வீரவேங்கை

குலேந்திரன்

கார்த்திகேசு சசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1991

வீரவேங்கை

பெரியதம்பி (பேரழகு)

தங்கவேல் தங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1991

மேஜர்

திலீப்

அழகுரத்தினம் விக்கினேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

கப்டன்

ரஜனி

பரமேஸ்வரி சங்கரப்பிள்ளை

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

கப்டன்

டோறா

பத்மாவதி கந்தப்பு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

கப்டன்

வதனன்

தங்கராசா இராஜேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

சுபோ

கந்தையா சுமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

இலக்கணா

பிறேமினி பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

வைதேவி

சீதாலெட்சுமி சின்னத்தம்பி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

கிரிஜா

இரத்தினவதி சுந்தரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

பொன்னி

பிரமிளா செல்வமாணிக்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

அருணா

அந்தோனிப்பிள்ளை விஸ்வராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

நிரோச்

செல்லத்துரை சிவனேசச்செல்வன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

மகான்

பாலசுந்தரம் பாலவரதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

அலன்

செபஸ்ரியான் கமலலோஜன்

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

டெனி

நடராசா உருத்திரமூர்த்தி

திருகோணமலை

வீரச்சாவு: 22.11.1990

2ம் லெப்டினன்ட்

ஜஸ்ரின்

மாணிக்கம் மானில்

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

மரிஸ்ரெலா

ஜெனோ பிரான்சிஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

டயானா

கவிதா தங்கராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

பெனாசீர்

ஜமுனா சிவபாதலிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

விக்டோறியா

புஸ்பராணி அன்ரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

ரசீக்கா

யாழினி சத்தியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

கோமகள்

சித்திரா சிவானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

தமிழ்ச்செல்வி

சதாசிவம் சுமங்களா

அம்பாறை

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

கோணேஸ்

சுப்பையா பேபிசகிலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

லிங்கம்

முத்துலிங்கம் சோதிவேல்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

துஸ்கர்

கிருஸ்ணசாமி இலட்சுமணன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

ராகவன்

பழனியாண்டி செல்வராசா

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

அர்ச்சுனா

மயில்வாகனம் ரவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

ரூபன்

சிவசாமி குமாரவேல்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

அன்பழகன்

மாயாண்டி பாலகிருஸ்ணன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

பிரபு

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

லோகன்

இரத்தினசிங்கம் புவனேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

கண்ணன்

சுப்பையாதேவர் துரைராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

விசு

வேலு சித்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

நிர்மல்

சந்தியாப்பிள்ளை சுஜிந்திரரூபன்

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

தனராஜ்

சி.ஆனந்தராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

பிரதீப்

ஆனந்தராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

டெனி

நாகமணி குருகுலகுமார்

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

கரன்

சிவகௌரி நவரத்தினம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

ராகவன்

பழனியாண்டி செல்வராஜா

வவுனியா

வீரச்சாவு: 22.11.1990

வீரவேங்கை

துர்க்கா (பரதர்)

பரஞ்சோதி சுகுமார்

நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.11.1988

வீரவேங்கை

அசோக் (யூட்)

மயில்வாகனம் சந்திரசேகர்

அம்பனை, தொல்லிப்பழை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.11.1987

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சங்களில் நிரந்தரமாகி விட்டவர்களுக்கு... வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maaveerar+thinam.jpg

 

23.11- கிடைக்கப்பெற்ற 56 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

நாவேந்திரன்

சின்னத்தம்பி துசிகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.2003

எல்லைப்படை வீரவேங்கை

குஞ்சன்

மகேந்திரன் கேதீஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.2000

மேஜர்

செங்கோட்டையன்

வேலாயுதம் கதிர்காமநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.11.1999

கப்டன்

கரன்

இராசரத்தினம் குணசேகரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1999

வீரவேங்கை

சுடர்விழி

குணசீலன் சுகிர்தா

வவுனியா

வீரச்சாவு: 23.11.1999

லெப்டினன்ட்

கருவிழி

கணபதிப்பிள்ளை கிருஸ்ணவேணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1999

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

வள்ளுவன் (பாஸ்கரன்)

கணபதிப்பிள்ளை பாஸ்கரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1999

வீரவேங்கை

சாத்தான் (காந்தன்)

பொன்னம்பலம் வன்னியசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1997

2ம் லெப்டினன்ட்

சுகந்தன்

ஸ்ரனிஸ்லாஸ் அன்ரனிதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட்

வதணன்

தங்கராசா காண்டீபன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட்

புலிக்குட்டி (கஜித்)

கந்தையா ரவீந்திரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட்

இளையதம்பி

தவராசா இராஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1996

கப்டன்

முடியரசி

நரசிங்கமூர்த்தி நாகசுந்தரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

லெப்டினன்ட்

கருங்குழலி

அல்போன்ஸ் லிகோரிபொபின்சியா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1995

லெப்டினன்ட்

அன்பழகி

சிறிதரன் இந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை

கோணேஸ்வரி

முருகையா சாந்தகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

மேஜர்

மணியரசன் (சுதாஸ்)

பொன்னம்பலம் புஸ்பநாதன்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1995

மேஜர்

பொழிலன் (விக்ரம்)

விக்ரர் சண்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

கப்டன்

திருமால்

சிவகுரு தில்லையம்பலம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

கப்டன்

அன்பழகன்

சின்னத்துரை பாலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

லெப்டினன்ட்

மணவாளன் (அஸ்கான்)

முத்தையா பிரதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1995

2ம் லெப்டினன்ட்

அம்பிகைபாலன் (செலஸ்ரின்)

செபஸ்ரியான் ஜோன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1995

2ம் லெப்டினன்ட்

காதாம்பரி

பரமசாமி கலாவதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

2ம் லெப்டினன்ட்

வீரக்கோன்

கதிரேசன் கணேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை

இளம்பிறை

பெர்னாண்டோப்பிள்ளை பிரான்சிஸ்வோல்ரர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை

மணிவண்ணன்

குணபாலச்சந்திரன் ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை

திராவிடன்

கதிர்காமத்தம்பி சாந்தலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1995

கப்டன்

கதிரவன்

மருததீனுப்பிள்ளை கிறிஸ்ரியன்பெர்னாண்டோ

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1992

வீரவேங்கை

புனிதன் (குளியா)

பாலசிங்கம் சிவானந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.11.1991

வீரவேங்கை

புவனன்

சி.புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.11.1991

2ம் லெப்டினன்ட்

குமரன்

பொன்னையா சிவசத்தி

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

2ம் லெப்டினன்ட்

மாரியாச்சி

அருள்மொழி குலசிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1990

மேஜர்

கரன்

நல்லதம்பி நடராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1990

மேஜர்

பிரபா

தியாகராசா தேவகிருஸ்ணகுமார்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

கப்டன்

ரசாத் (ரசாக்)

சிவசுப்பிரமணியம் சுரேஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1990

கப்டன்

எழில்

தர்மலிங்கம் செல்வராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1990

லெப்டினன்ட்

வர்ணன்

இராசரத்தினம் இராமலிங்கம்

மன்னார்

வீரச்சாவு: 23.11.1990

லெப்டினன்ட்

கோபு

மரியநாயகம் கிறீஸ்குமார்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

லெப்டினன்ட்

தில்லை

பொன்னுத்துரை பத்மநாதன்

மன்னார்

வீரச்சாவு: 23.11.1990

லெப்டினன்ட்

றொபேட்

சம்பூரணம் ஜெயசிங்கம் அன்ரன்

மன்னார்

வீரச்சாவு: 23.11.1990

2ம் லெப்டினன்ட்

யேசு

முருகேசு மகேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1990

2ம் லெப்டினன்ட்

தும்பன்

துரைராசா பாலராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.11.1990

2ம் லெப்டினன்ட்

ரஞ்சன்

திரவியம் சேவியர் செல்வம்

மன்னார்

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

நியூட்டன்

குணசேகரம் ஜெயரட்ணம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

விஜி

நவரத்தினம் நிக்சன் மதனராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

சுதா

செல்வரட்ணம் சுதர்மினா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

ரம்சின்

சக்திவேல் தமிழ்ச்செல்வன்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

லிங்கராஜ்

சுப்பிரமணியம் கதிர்காமநாதன்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

ஆனந்தராஜ்

நாகராசா தம்பிராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

இம்ரான்

வேலுப்பிள்ளை குணதர்மன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

லோறன்ஸ்

தவனேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

கோணேஸ்

சூசைப்பிள்ளை ஜெயசீலன்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

கரும்புலி லெப்.கேணல்

போர்க்

மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம்

வவுனியா

வீரச்சாவு: 23.11.1990

வீரவேங்கை

கமல்

பாலச்சாமி சிவகுமார்

கணேசபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 23.11.1989

வீரவேங்கை

பில்லா

கஸ்பர் இராசவின்சன்ற் பெனடிக்ற்

முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.11.1986

வீரவேங்கை

தருமன்

விஜயநாதன் சத்தியநாதன்

அன்புவழிபுரம், திருகோணமலை.

வீரச்சாவு: 23.11.1985

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 56 வீரவேங்ககைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.