Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

05.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் புரட்சிக்குயில்

பரராஜசிங்கம் அருள்மொழி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 
 

மேஜர் இளம்பிறை (பரா)

செல்லையா தயாபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.2000

 
 

வீரவேங்கை சுதணன்

அழகையா வசந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1998

 
 

துணைப்படை 2ம் லெப்டினன்ட் ஜெயராசா

சுப்பிரமணியம் ஜெயராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 05.05.1995

 
 

லெப்டினன்ட் ஜெகதீஸ்வரன்

பரமசிவம் ஜெயசீலன்

வவுனியா

வீரச்சாவு: 05.05.1992

 
 

வீரவேங்கை பெரியவன்

பொன்னுத்துரை சந்திரலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை சுபகுமார்

சிங்கநாயகம் சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 05.05.1991

 
 

2ம் லெப்டினன்ட் வினிஸ்ரன்

அருளானந்தம் சில்வா செலஸ்ரின் சில்வா

மன்னார்

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை ஜெராட் (ஜெனாட்)

தம்பையா பிருதுவிராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை கஜன்

வீரபுத்திரன் மந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 05.05.1991

 
 

வீரவேங்கை றோகான்

தவலிங்கம் ரவிச்சந்திரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 05.05.1988

 
 

லெப்டினன்ட் குரு

ஞானப்பிரகாசம் கலாமோகனராசா

தம்பலகமம், திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986

 
 

2ம் லெப்டினன்ட் உதயன்

வடிவேல் பிரபாகரன்

புதுக்குடியிருப்பு, திருகோணமலை.

வீரச்சாவு: 05.05.1986

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 13 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

 

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • Replies 15.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2216

  • தமிழரசு

    2180

  • விசுகு

    2033

  • உடையார்

    1263

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

06.05- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர் பகலவன்

சிவானந்தன் சிறிமுரளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.2004

 

கப்டன் நிதர்சன்

நடேசன் தர்மகுணானந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2004

 

வீரவேங்கை சமர்க்கொடி

நடராஜா இராஜேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட் சோதி

விஜயரட்ணம் சுனித்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.2000

 
 

வீரவேங்கை அறிவாளன்

ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட் அன்பரசன்

சந்திரசேகரம் ஈஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

வீரவேங்கை மங்களேஸ்வரி

இராமு சரஸ்வதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1999

 

மேஜர் தமிழமுதன்

யோசப் அசோக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1999

 
 

வீரவேங்கை மணியரசி

மகேந்திரன் மதிமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.1999

 

லெப்டினன்ட் சுடரோன் (தீபன்)

பரமசாமி பகீரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1995

 

வீரவேங்கை விக்கிரமன் (நிக்சன்)

குலசேகரம் கணேஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1995

 
 

வீரவேங்கை புட்கரன் (விஜி)

ஜெயராமன் ஜெயசீலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1994

 

வீரவேங்கை மரகதம்

சாரதாதேவி ஏரம்பமூர்த்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1992

 

மேஜர் சித்தா

கந்தையா விஸ்வலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1992

 
 

வீரவேங்கை ஜீவன்

கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை கபில்

இராசரட்ணம் சிவகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை உத்தமன்

வேலாயுதம் குபேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.05.1991

 

2ம் லெப்டினன்ட் வாமதேவன்

பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன்

மண்டூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 06.05.1988

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

 

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 18 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07.05- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

எல்லைப்படை வீரவேங்கை டேவிற்

கிருஸ்ணன் தமியான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 07.05.2000

 
 

லெப்டினன்ட் பவனவன்

நாகராசா செந்தில்நாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.2000

 
 

வீரவேங்கை சுகன்யா

நவரத்தினசாமி சுகந்தி

திருகோணமலை

வீரச்சாவு: 07.05.1998

 
 

லெப்டினன்ட் ஒப்பிலான்

சின்னராசா கிருஸ்ணானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 07.05.1997

 
 

கப்டன் மயிலவன் (மாட்டின்)

குமாரவேல் கணேசராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் விக்கினா

சிவலிங்கம் புவனேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை இறைகுமார் (சுந்தர்)

சாமித்தம்பி சந்திரசேகரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை சுந்தரலிங்கம் (கிரிசாந்தன்)

கிருஸ்ணபிள்ளை இதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்)

பொன்னையா ராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் மோகன் (கேதாரராஜா)

சுப்பிரமணியம் விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
 

வீரவேங்கை சந்திரகுமார்

விநாயகமூர்த்தி யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 07.05.1992

 
576.jpg

வீரவேங்கை அல்வின்

அமிர்தலிங்கம் சற்குணராசா

அல்வாய், வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 07.05.1987

 
 

வீரவேங்கை பட்டாபி

செல்வராசா ரூபாகரன்

மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 07.05.1985

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 13 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08.05- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்

நல்லதம்பி சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2001

 
 

வீரவேங்கை அருந்தா

தணிகாசலம் ஜனந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.05.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை தவலோசன்

தர்மராசா தவலோசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 
 

மேஜர் சதார்த்தனன் (ராம்)

தர்மலிங்கம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நற்றவன்

இராசரத்தினம் சாந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அறிவரசன்

சுப்பிரமணியம் சிவலோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.05.2000

 
 

கப்டன் குணபால்

செல்லக்குட்டி புலேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் செந்தில்

சோமசுந்தரம் தவபாலன்

அம்பாறை

வீரச்சாவு: 08.05.1996

 
 

2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்)

சிவலிங்கம் சிவதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.1995

 
 

கப்டன் ரவி

பாலசிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 
 

வீரவேங்கை மனோஜ்

கந்தையா ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 
 

வீரவேங்கை கர்ணன்

நாகரத்தினம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1990

 
 

வீரவேங்கை ஜனா

யோகசுந்தரம் ஐங்கரன்

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.05.1989

 
 

வீரவேங்கை நடா

முத்துப்பிள்ளை சந்திரன்

கழுவங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை தம்பி

இராசமணி தவராசா

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை சுதா

ஜயாத்துரை சுதாகரன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 
 

வீரவேங்கை ரகுமான்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
 

வீரவேங்கை யூலின்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
 

வீரவேங்கை ரகீம்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM   800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
    • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
    • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.