Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2464

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1553

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                    vp2005a.jpg                                                                                                                     - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

On 25/11/2012, 09:31:54, தமிழரசு said:

25.11- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

2ம் லெப்டினன்ட்

திருமலையரசி

சிதம்பரநாதன் நாகலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.2000

 

லெப்டினன்ட்

நிதன்

முத்தையா பரமானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1999

 

வீரவேங்கை

சதானந்தன்

மயில்வாகனம் ரவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1999

 

லெப்டினன்ட்

நகுலன்

மாட்டின்சில்வா விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

 

வீரவேங்கை

வேல்விழி

பொன்னையா யோகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

 

கப்டன்

ராதிகா

பூபாலப்பிள்ளை இந்துமதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1998

 

கப்டன்

தயோதனன் (பிரபா)

கணபதிப்பிள்ளை பிரபாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

லெப்டினன்ட்

நீர்மலகாந்தன் (சதீஸ்)

சூசைப்பிள்ளை இருதயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

2ம் லெப்டினன்ட்

உதயகாந்தன் (சுபாஸ்)

ஆனந்தன் விஜயகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

 

2ம் லெப்டினன்ட்

சங்கரன்

திருநாவுக்கரசு திருலோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

ஆதவன்

சோமசுந்தரம் கலைச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

தவலோகன்

சுப்பிரமணியம் கோணேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

துரைக்கண்ணன்

நல்லதம்பி தங்கவடிவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

பொன்னையன்

வடிவேல் துரைராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

அழகநம்பி

சின்னத்தம்பி உதயச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

செவ்வேள்

வேலாயுதம் செல்வேந்தின்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

குமுதன்

செல்லையா ஈழவேந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1995

 

வீரவேங்கை

குமரன்

கந்தையா அகிலேஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.11.1995

 

லெப்டினன்ட்

ஐங்கரன்

சோமசுந்தரசுந்தரம் ராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1994

 

கப்டன்

முரசு

தம்பிராஜா லோகிதன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

 

லெப்டினன்ட்

மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்)

இராசு நாகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 25.11.1992

 

கப்டன்

சேகரன் (சுது)

இராயப்பு அன்ரனிராஐசேகர்

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1992

 

வீரவேங்கை

சுகந்தன் (சுதன்)

பாலசுப்பிரமணியம் சற்குணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.11.1992

 

வீரவேங்கை

தராதத்தன் (பீற்றர்)

தங்கராசா திலகராசா

அம்பாறை

வீரச்சாவு: 25.11.1992

 

லெப்டினன்ட்

மதி

பாலசிங்கம் சத்தியசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1992

 

வீரவேங்கை

மகாராசா

அருமைத்துரை சிவானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

 

லெப்டினன்ட்

ஜெயபால்

கணபதி மாடசாமி

திருகோணமலை

வீரச்சாவு: 25.11.1990

 

லெப்டினன்ட்

லீனஸ்

எதிர்வீரசிங்கம் ரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.11.1990

 

வீரவேங்கை

உருத்திரன் (உருத்தி)

சீனித்தம்பி விநாயகமூர்த்தி

நாவற்குடா, மடடக்களப்பு

வீரச்சாவு: 25.11.1988

 

வீரவேங்கை

சிவம்

சிவசம்பு சிவராஜா

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

வீரவேங்கை

சிவா

சிவசுப்பிரமணியம் சிவகுமாரன்

மூளாய், வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

வீரவேங்கை

சின்னச்சிவா

கந்தையா சிவானந்தன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

வீரவேங்கை

ஈஸ்வரன்

கந்தையா யோகீஸ்வரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

வீரவேங்கை

தேவன்

விஸ்ணு தேவநாதன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

வீரவேங்கை

புவி

தர்மரட்ணம் புவீந்திரன்

தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.11.1984

 

 

 

 

 

 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது."       

                                                               

                               vp2005a.jpg

 

                                                                             - தமிழீழத் தேசியத் தலைவர் -

 

26.11- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர்

சொர்ணசீலன்

சாமித்தம்பி விஜியரடணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.2001

 

கப்டன்

தேவதாசன்

சித்திரவேல் ஜெயானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.2001

 

வீரவேங்கை

நரேஸ்

குணசேகரம் சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2001

 

கப்டன்

இளையதம்பி

சிவசுப்பிரமணியம் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2001

 

லெப்டினன்ட்

புயல்மாறன்

கோவிந்தசாமி யோகராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.2001

 

லெப்டினன்ட்

இன்பக்குமரன்

முருகேசு சிறிகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.2000

 

மேஜர்

நல்லரசி

பாலசுப்பிரமணியம் விமலசிலோசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

அகரஎழில்

ஆனந்தமூர்த்தி தயாளினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

சமர்

சின்னையா சாந்தா

வவுனியா

வீரச்சாவு: 26.11.1999

 

2ம் லெப்டினன்ட்

தாரகை

யோகராசா பிரஜீதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1999

 

கப்டன்

பத்மராஜா

கதிர்காமநாதன் சிறிகீர்த்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

சத்தியபாலன் (நியூட்டன்)

வாசுதேவன் ஜெகன்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

இராமகிருஸ்ணன் (சடையன்)

இலட்சுமணன் சிவானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

இரங்கநாதன்

சண்முகம் இராஜேந்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

கப்டன்

குருபவன்

வேலு பாலச்சந்திரன்

அநுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 26.11.1995

 

லெப்டினன்ட்

சீலன்

உலகசேகரம் இராஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1995

 

லெப்டினன்ட்

நவரெட்னம்

மகேந்திரன் தயாபரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

பாலேந்திரன்

ஆறுமுகம் கர்ணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

இசைஞானி

கிருபாலன் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

எழுச்சியன்

முத்துராசா மகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

ஜீவானந்தன்

துரைச்சாமி கிருணஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

இசையமுதன்

காளிமுத்து குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1995

 

வீரவேங்கை

தூயமணி (கருணா)

காளிக்குட்டி யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1995

 

2ம் லெப்டினன்ட்

செங்கையன் (நிரஞ்சன்)

மகாதேவன் சுதாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 26.11.1993

 

லெப்டினன்ட்

செங்கதிர் (நிருபன்)

தம்பித்துரை மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1993

 

2ம் லெப்டினன்ட்

ஈழவேந்தன்

இராசரத்தினம் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1993

 

வீரவேங்கை

தவபாலன்

கிருஸ்ணபிள்ளை சிவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.11.1993

 

லெப்டினன்ட்

செங்கண்ணன் (பூவரசன்)

புஸ்பன் இளங்கீரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1992

 

வீரவேங்கை

சுபாஸ்கரன் (சுபா)

கறுப்பன் கிருஸ்ணலிங்கம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.11.1991

 

2ம் லெப்டினன்ட்

வெற்றி

டேவிட்மரியன் அல்பேட்வின்னர்

சுழிபுரம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.11.1989

 

வீரவேங்கை

குமார்

சேதுதாவீது காசிம்

இரத்தினபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 26.11.1988

 

வீரவேங்கை

பெனி

ஞானப்பிரகாசம் பெனி

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.11.1988

 

2ம் லெப்டினன்ட்

சூரி

மகாலிங்கம் சூரியகுமார்

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.11.1988

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை  மார்பில் ஏந்திய வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது வீர வணக்கம் !

இயக்கங்கள் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி...எனது தலை உங்களுக்காகச் சாய்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். deepam1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

தேச விடுதலைக்காய் தன்னுயிரை கொடுத்த அனைத்து இயக்க மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் வீர வணக்கங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

maaveerarnaal.jpg

27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.

கப்டன்
நித்திலா
பேரின்பம் கலாவதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2002

லெப்டினன்ட்
ரட்ணம்
பொன்னுத்துரை ராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்
சுபநேசன்
குமாரலிங்கம் சசிகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்
இசைநேசன்
கந்தசாமி நடராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட்
துதிராஜ்
பொன்னையா சிறிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை
திங்களரசி
இராசரத்தினம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.2000

எல்லைப்படை வீரவேங்கை
குமார்
மாணிக்கம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.2000

கடற்புலி மேஜர்
கண்ணன்
சிற்றம்பலம் குலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்
சித்திரா
தாயுமானவர் தனலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்
தமிழிசை
தெய்வேந்திரம் தேவசுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கப்டன்
மணியரசி
தர்மலிங்கம் ரஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட்
ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்
பரதன்
சின்னவன் இளங்கோ
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்
அன்பரசன்
செல்வராசா உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்
அலையிசை
கதிர்காமநாதன் கோகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்
காண்டீபன்
மூர்த்தி குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி மேஜர்
கலையமுதன்
சித்திரவேல் ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி கப்டன்
மணியரசி
தர்மலிங்கம் ரஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி லெப்டினன்ட்
அகிலன் (பூங்கோலன்)
ரஞ்சன் கமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கடற்புலி 2ம் லெப்டினன்ட்
ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

மேஜர்
கலைஞன்
இராசநாயகம் உதயமேனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட்
ரகுபதி (கபிலன்)
கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்
இளஞ்சேரன் (தில்லையன்)
தெய்வேந்திரம் ராஜ்மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட்
தமிழ்நாடன்
விஸ்வமங்களம் விமலராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1997

வீரவேங்கை
இளமதி (அறிவுச்சுடர்)
மரியதாஸ் புனிதமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.11.1997

கப்டன்
வருணன் (கமல்)
செல்வநாயகம் அருள்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1996

லெப்டினன்ட்
நீலவண்ணன் (சலவணன்)
சிறிபாலசுப்பிரமணியம் தமிழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1996

கப்டன்
நாவலன் (பிருந்தன்)
மருதமுத்து சத்தியமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 27.11.1995

கப்டன்
ரவி
கந்தசாமி கிருஸ்ணசாமி
வவுனியா
வீரச்சாவு: 27.11.1995

கப்டன்
கருணாநிதி (கபில்தேவ்)
கருப்பையா பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1995

கப்டன்
கௌசிகன்
கந்தக்குட்டி சிவநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்
தங்கன்
பேரம்பலம் அமலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்
ரகுநாதன்
வேலாயுதம் செலவராஜ்
மாத்தறை, சிறிலங்கா
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட்
கணேஸ்
சாம்பசிவம் தயானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை
சிவா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை
ஈஸ்வரன் (கில்மன்)
வேலுப்பிள்ளை புஸ்பராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1991

லெப்டினன்ட்
ரிச்சாட்
இராமசாமி குணராசா
இறக்கண்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 27.11.1989

2ம் லெப்டினன்ட்
தினேஸ்
தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1989

லெப்டினன்ட்
அலன்
முருகேசு உருத்திரமூர்த்தி
செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.11.1987

வீரவேங்கை
துமிலன்
இராஜகோபால் ரவிச்சந்திரன்
முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 27.11.1987

லெப்டினன்ட்
சங்கர் (சுரேஸ்)
செல்வச்சந்திரன் சத்தியநாதன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.11.1982

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர் அணைவருக்கும் வீர வணக்கங்கள்....!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.