Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் மாவீரர்களே....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10.04- கிடைக்கப்பெற்ற 99 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் மாலேத்தன்

திருநாவுக்கரசு புவனேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2004

 
 

கப்டன் நம்பி

தர்மலிங்கம் பத்மநாதன்

அம்பாறை

வீரச்சாவு: 10.04.2004

 
 

லெப்டினன்ட் வர்ணகீதன்

மாணிக்கவேல் சபாரத்தினம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2004

 
 

துணைப்படை வீரவேங்கை மோகன்

காளிக்குட்டி சந்திரமோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2004

 
 

லெப்டினன்ட் ராமரதன்

செல்வன் ராஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2004

 
 

லெப்டினன்ட் தமிழழகி

தம்பிராசா சத்தியகுமாரி

வவுனியா

வீரச்சாவு: 10.04.2001

 
 

மேஜர் தயாளினி

நடராசா சுலோஜனா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

மேஜர் அன்புமணி

வெற்றிவேல் தில்லைநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2000

 

மேஜர் அகல்நெஞ்சன்

சக்கரையார் டிலீசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

மேஜர் மனோ

அருளானந்தம் ஸ்.ரீபன்

மன்னார்

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் பிறேரினி (பிறைமதி)

குமாரசாமி டிலோஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் மயூரி (இறையரசி)

நந்தகோபால் நாகநந்தினி

வவுனியா

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் மணிமேகலை

சந்திரசேகர் இலங்கேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் மணியிழை

செல்வநாயகம் கவிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் அபிராமி

சச்சிதானந்தன் தமயந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

கப்டன் பிரியங்கா

தர்மரட்ணம் சுபாஜினி

வவுனியா

வீரச்சாவு: 10.04.2000

 
 

லெப்டினன்ட் சிவப்பிரியா

கிருஸ்ணபிள்ளை தவலோஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

லெப்டினன்ட் கனியவள்

கறுப்பையா சிவனேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

லெப்டினன்ட் புகழ்மணி

நல்லையா நாகேந்திரம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மணி

சுப்பிரமணியம் இந்திராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 

 

2ம் லெப்டினன்ட் புதுவேங்கை

தர்மலிங்கம் லோஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஈழநிலா

மகாலிங்கம் தயாநிதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் அருள்மொழி

தர்மராஜா பார்வதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் பவளக்கிளி

சண்முகசுந்தரம் மைதிலி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மைவிழி

நாகராசா நாகதாரணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மதுசா

செல்வராசா ஜெயந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மங்கையரசி

வேலுப்பிள்ளை உமாதேவி

வவுனியா

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கவிதா

செம்மக்குட்டி சங்குபதி

திருகோணமலை

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மருதா

மகேந்திரன் நகுலேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஈழவேங்கை

பொன்னையா வதனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் பாண்டியன்

கதிரவேல் புஸ்பராம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் மதிநிலவன்

இராசையா யுகேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் இசைவீரன்

கனபதிப்பிள்ளை தவேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் இளங்கோ

தனபாலசிங்கம் கஜீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் ஈழமணி

செல்வன் காந்தராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கடல்வளவன்

பரஞ்சோதி மனோகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் சிலம்பரசன்

இரத்தினம் செந்தில்நாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை வனராணி

விக்கினேஸ்வரன் சுதர்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கதிரவன்

விக்கினேஸ்வரநாதன் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் தென்றல்

கணபதிப்பிள்ளை கமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 

 

2ம் லெப்டினன்ட் கடல்நிலவன்

திருச்செல்வம் சுரேஸ்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை மாங்குயில்

செல்லத்துரை விஜயகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

மேஜர் கவிதரன்

ஜெயவேல்சிங்கம் கிருஸ்ணகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

லெப்டினன்ட் செங்கதிர்

சித்திரவேலாயுதம் சிவநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

மேஜர் அருள்மணி

பிள்ளையான் புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2000

 
 

மேஜர் திருரங்கன் (தினேஸ்)

பூபாலப்பிள்ளை ரகுநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை கலாகரன்

இராசரத்தினம் இராஜேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை அருள்மகள்

தியாகராஜா விஜயகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை நிலாயினி

குமாரசாமி சாந்தகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை வேங்குயில்

பியதாஸ் சமிதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை கடலரசி (அலைமகள்)

சிவனு வள்ளியம்மை

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை அன்பினி

இரத்தினசிங்கம் சுபாசினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை அகநங்கை

சிறிநந்தகோபால் ஜெயந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை நிலமகள்

இராசநாயகம் பத்மா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை செந்தூரா

தியாகராஜா ஜெகனிஸ்ரா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை இமைவிழி

பிலிப்செல்வராஜா ஆன்றொசானி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை சுடரினி (தூயவள்)

விஜயராஜா விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை தூயகலை

குமரவேல் சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை அன்புவிழி

பசுபதி தவமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் இயல்விழி

ஐயம்பிள்ளை யோகோஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 10.04.2000

 

 

2ம் லெப்டினன்ட் ஈகைச்செல்வன்

குணசிங்கம் அன்பழகன்

வவுனியா

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை காந்தரூபன்

செல்வரத்தினம் யோகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் நறுமதி (உதயா)

கணபதிப்பிள்ளை ஜெயசுதா

மன்னார்

வீரச்சாவு: 10.04.2000

 
 

வீரவேங்கை அரசொலி

வீரசிங்கம் டக்லஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 10.04.1998

 
 

கப்டன் வெற்றிச்செழியன்

பாலசிங்கம் ஜெசிந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1998

 
 

வீரவேங்கை அறிவாலையன் (சதீஸ்குமார்)

கணபதிப்பிள்ளை அருளானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1996

 
 

வீரவேங்கை பெருவளவன்

கந்தசாமி இராமச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1996

 
 

வீரவேங்கை சிவகுரு (தாரகன்)

சதானந்தம் துரைசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1996

 
 

வீரவேங்கை வாணன்

அல்றோய்லூசியஸ் குயின்ரன்குளொறியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1994

 
 

கப்டன் நீலவண்ணன் (இம்ராஜ்)

அருளையா செந்தில்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1993

 
 

2ம் லெப்டினன்ட் கபில்

சின்னராசா தோவராசா

திருகோணமலை

வீரச்சாவு: 10.04.1993

 
 

வீரவேங்கை சகாதேவன்

சிவலிங்கம் புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1992

 
 

வீரவேங்கை குகராஜன் (ரமேஸ்)

சந்திரசேகரம்பிள்ளை உதயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1992

 
 

வீரவேங்கை நேரு

பரராஜசிங்கம் குகநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1991

 
 

கப்டன் சங்கர்

முருகையா சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

கப்டன் அமுதன்

கறுவல்தம்பி நவரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

லெப்டினன்ட் றொமேஸ்

கந்தப்பர் கதிரவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் மாவி

வல்லிபுரம் சிவநோக்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை கிரி

சிவயோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை அமல்ராஜ்

மயில்வாகனம் இராஜேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 

 

வீரவேங்கை ராஜேந்திரன்

வேலாயுதம் சுந்தர்ராஜன்

அம்பாறை

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை செல்வரூபன்

பொன்னையா புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை நிமால்

யோகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 

வீரவேங்கை ராவ்

தம்பிப்பிள்ளை ரவீந்திரநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை அல்பேட்

சின்னப்பா பிரான்சிஸ்

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை ஜெயவேந்தன்

மாணிக்கம் மகாலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை அசோக்

செல்வராசா நிர்மலராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி

அடைக்கலம் தொம்மை

மன்னார்

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை நாயகன்

தட்சனாமூர்த்தி சுகிர்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை விஜயன்

சின்னத்தம்பி முருகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.1991

 
 

லெப்டினன்ட் ரகுராம்

பழனிவேல் நந்தவரதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1991

 
 

லெப்டினன்ட் குட்டி

செல்லையா இராசேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 10.04.1991

 
 

வீரவேங்கை காசன்

பெ.குமாரவேல்

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 10.04.1988

 
 

வீரவேங்கை தயா

சா.தியாகராசா

இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 10.04.1988

 

வீரவேங்கை சின்னரவி

ஆறுமுகம் புவனேஸ்வரன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 10.04.1988

 
 

வீரவேங்கை ராஸ்குமார்

கந்தசாமி சச்சிதானந்தன்

ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 10.04.1988

 
 

வீரவேங்கை அர்ச்சுனா

வைரமுத்து கனகரத்தினம்

ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 10.04.1988

 
 

வீரவேங்கை ஜானி

செபஸ்தியான் ஜெயராசா

கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 10.04.1988

 
 

2ம் லெப்டினன்ட் மணாளன்

தியாகராசா குகன்

சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 10.04.1988

 

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 99 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 99 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

10.04- கிடைக்கப்பெற்ற 99 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினைவு நாள்  வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11.04- கிடைக்கப்பெற்ற 34 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை தமிழினி

முத்தையா ஜஸ்பினி

மன்னார்

வீரச்சாவு: 11.04.2001

 
 

2ம் லெப்டினன்ட் மலரவன்

சண்முகலிங்கம் மோகனதாசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.04.2000

 
 

லெப்.கேணல் மதன் (அரசன்)

துரைசாமி சுந்தரலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 11.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் சுமித்திரன்

சுப்பையா காந்தரூபன்

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை கலைமுகிலன்

நடராசா பிரதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை கிள்ளிச்செல்வன்

அரியநாயகம் அருள்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை குறிஞ்சியரசன்

நடராசா ஜெயந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை ஆரூரான் (தமிழரசன்)

இராமச்சந்திரன் செல்வராஜ்

வவுனியா

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை தென்றல்மாறன்

இராசரத்தினம் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

குமாரவேல் கேதீசன்

வவுனியா

வீரச்சாவு: 11.04.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை ஜோர்மோகன்

பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை வேங்கை

சிவராசா சிவகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

மேஜர் ஜெயந்தினி

சுப்பிரமணியம் மகிழ்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

மேஜர் சுமி

கந்தையா உமாவல்லி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

கப்டன் பழந்தமிழன்

மகேந்திரன் பாஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

லெப்டினன்ட் கௌதமி

அராவி செல்வராணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.04.2000

 
 

லெப்டினன்ட் பாவரசி

கணபதிப்பிள்ளை தயாநிதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.04.2000

 
 

லெப்டினன்ட் பார்வேந்தன்

தர்மலிங்கம் கலைச்செல்வன்

வவுனியா

வீரச்சாவு: 11.04.2000

 
 

2ம் லெப்டினன்ட் கலைநாதன்

அருமைத்துரை சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை வெண்கவி

நவரத்தினசாமி ரதி

திருகோணமலை

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை சங்கவி (சாந்தி)

மயில்வாகனம் சிவதர்சனி

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.04.2000

 
 

வீரவேங்கை விண்ணிலா

மரியபாண்டியம் புஸ்பராணி

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.04.2000

 
 

கப்டன் வளர்பிறை

நாகரட்ணம் தேவபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.1999

 
 

லெப்டினன்ட் இன்பமகன்

முருகேசு உதயகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.04.1999

 
 

2ம் லெப்டினன்ட் குவேதினி (குவேதா)

அருளம்பலம் அஜீபா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.1997

 
 

2ம் லெப்டினன்ட் அருள்

பாலராசா கணேசலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 11.04.1997

 
 

வீரவேங்கை அறிவமுதன் (அன்பு)

நவரட்ணம் வசந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 11.04.1997

 
 

மேஜர் திவ்வியன் (சிறீகரன்)

வேலுப்பிள்ளை தயாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 11.04.1996

 
 

கப்டன் இறையானார் (திருச்செல்வம்)

சண்முகராசா மோகனராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 11.04.1994

 
 

வீரவேங்கை மேகராஜ்

கந்தையா தேவராஜகுலசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.04.1993

 
 

லெப்டினன்ட் ரவி

குலசேகரம் செல்வநாயகம்

முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 11.04.1988

 
 

வீரவேங்கை சுனில்

கதிரவன்

தமிழகம்

வீரச்சாவு: 11.04.1988

 
557.jpg

வீரவேங்கை கர்ணன்

புண்ணியர் சிவராசா

தருமங்கேணி, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.1987

 
 

வீரவேங்கை ரஞ்சித்

வன்னியசிங்கம் பாஸ்கரன்

இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.04.1987

 

 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 34 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

 

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 34 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

 மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.