Jump to content

நீங்க.. நாங்க வாங்கி enjoy பண்ணும் பொருட்கள் பற்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நெடுக்கர்! மற்றவன் திறமையால வெண்ட காசை யாருக்குக் கொடுக்க வேணுமெண்டு நீங்கள் மட்டும் தான் வகுப்பெடுக்கலாம்! <_< . உங்களுக்கு கிரான்டால வாற காசில ஒரு ஐம்பது பவுண்ஸ் கூடக் கொடுக்க சொல்லிக் கேக்கிறதில தவறில்லை என நினைச்சன், தவறெண்டால் மன்னியுங்கோ! இந்தத் திரி உகந்த இடமல்ல! வேற இடங்களில தொடரலாம்! :D

 

அந்த மக்களின் அவலத்தை முதலீடாக்கி.. வாக்குகள் வாங்கி...  வாங்கின பரிசை அவர்களிடம் கையளிக்கக் கேட்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் தலைப்பில் என்றாலும்.. அந்த விடயத்தில்.. எங்கள் கருத்து ஒன்று தான். :)   :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ அந்த மக்களுக்கு தானே கொடுக்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ அந்த மக்களுக்கு தானே கொடுக்கிறா?

 

பாதி இங்க பாதி அங்க. அதிலும் பாதிக்கப்பட்ட அதரவற்ற மக்களுக்கு என்று சொன்னவை.. எங்க பாதிக்கப்பட்ட மக்கள்.. குருணாகல்லையா...?!

 

அதிலும் அவ அப்பா பேசுற அரசியல்.. முடியல்ல.. எல்லா மக்களும் அவை அவை ஊரில சந்தோசமா ஒற்றுமையா இருக்கனுமாம். விட்டா.. சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுக்கு இருக்கனுன்னு சம்பந்தருக்கு அடுத்தப்படியில் நின்று.. அறிக்கை விடுவார் போல இருக்கு. ஆனால் தாங்க கனடாவில இருக்கனும். 

 

வேணாம்.. நமக்கு உந்த போலி.. அரசியல் சரிவராது.   :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவக பாதி பாதி என்று குறிப்பிட்டார்களா? அவர்கள் சொன்னதை மீண்டும் செவிமடுத்து கேளுங்கள். அவர் ஒளிந்திருந்து அறிக்கை விடவில்லை தனக்குரிய பாதுகாப்பு தேவையற்ற பிரச்சனைகளை சிந்தித்தே கதைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவக பாதி பாதி என்று குறிப்பிட்டார்களா? அவர்கள் சொன்னதை மீண்டும் செவிமடுத்து கேளுங்கள். அவர் ஒளிந்திருந்து அறிக்கை விடவில்லை தனக்குரிய பாதுகாப்பு தேவையற்ற பிரச்சனைகளை சிந்தித்தே கதைத்துள்ளார்.

 

திரும்பி திரும்பி கேட்கிற அளவுக்கு அவர்கள் முக்கியமாகத் தெரியவில்லை. கனடாவில் இருக்கிறவைக்கே பாதுகாப்புப் பிரச்சனை.. என்ன இவை ஊரிலை போய் தாங்களாகவா உதவிகளை செய்யப் போகிறார்கள்..?!

 

சாதாரண ஒரு நிகழ்வு.. நம்மவர்கள் கொடுக்கிற பில்டப்பு... ரெம்ப பெரிசு.  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும். ஏன் அவை ஊருக்கு போககூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும். ஏன் அவை ஊருக்கு போககூடாதோ?

 

ஊருக்கும் போகனுன்னா. மேடையில்.. சோ ஓவ் பண்ணுற அறிவிப்பைச் செய்யாமல்.. ரகசியமா.. உதவிகளை இன்னும் பயனுள்ள வகையில் செய்திருக்கலாம் தானே. உதவி செய்யனுன்னு நினைச்சா.. அதுவும் விளம்பரம் இல்லாமல் மனிதாபிமானத்தோடு செய்யனுன்னு நினைச்சா.. அதைச் செய்ய மனசு போதும். மேடை அறிவிப்பு அவசியமில்லை.  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நத்தார் புதுவருட விடுமுறை காலத்தில் வாங்க விரும்பிய பொருட்களில் கையடக்க கைத்தொலைபேசி புரயெக்டர் என்னை மிகவும் கவிர்ந்திருக்கிறது.

31Spw1LViOL._SX300_.jpg

31qTQydQu5L._AC_UL160_SR160,160_.jpg

images?q=tbn:ANd9GcSlbRRrzOJ1EaKDrkSEao0

பொருள் மற்று உபயோக நன்மைகள்: odys pocket projector - உங்களின் ஐபோன் 4 அல்லது 4 எஸ்.. ஐ பொட் 4 இவற்றினைப் பயன்படுத்தி இந்த புரயெக்டரை இயக்கலாம்.

இது மீள் மின்சக்தி சேமிப்பு வசதி கொண்டது. ஒலி பெருக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் இருண்ட பின்னணியில் மிகத் தெளிவு. ஒளிர் பின்னணியிலும் பாவிக்கலாம்.

வீடியோ.. இணையம்.. பி எடி எவ்.. படங்கள் என்பனவற்றை உருப்பெருப்பித்துப் பார்க்கலாம். நிற இழப்பு மிகக் குறைவு. உருவத் தெளிவைப் பெறக் கூடிய வசதி உண்டு.

பாவிக்கும் போது ஐபோன் அல்லது ஐபொட் மீள் மின்சக்தி ஏற்றம் செய்து கொள்ளும். இதனைப் பாவிக்க என்று ஆப்பிளுக்கான அப்ஸும் உள்ளது.

ஒருமுறை மின்சக்தி சேமித்தால் சுமார் 2 மணித்தியாலங்கள் வரை பாவிக்கலாம்.. தொடர்ச்சியாக.

குறிப்பாக மாணவர்களுக்கும் உபயோகமானது. குறிப்பாக குழுவாக படிக்கும் மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி ஒரு பொது விடயத்தை குழுவிரோடு பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக பி டி எவ் கோப்புக்கள்.. படங்கள். ஆசிரியர்களுக்கும் வசதியானது. வீடுகளிலும் பாவிக்கலாம். பயணங்களிலும் கொண்டு சென்று பாவிக்கலாம்.

விலை: 49.00 பவுன்கள். (அமேசன்)

உற்பத்தி நாடு: சீனா

ஈராண்டு காப்பளிப்பும் 6 மாதம் மீள் பெறுகை வசதியும் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப ஆலோசனைகளும் உண்டு.

இருப்பினும் இது பாவனைக்கு மிக இலகுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

now that is smart thinking...a useful device.

கூகிளில் தேடிப்பார்த்தேன் தரவுகள் இன்னும் கிடைக்க வில்லை
     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

now that is smart thinking...a useful device.

கூகிளில் தேடிப்பார்த்தேன் தரவுகள் இன்னும் கிடைக்க வில்லை
     

கூகிளில் வரமுதலே வாங்கியாச்சு. LED தொழில்நுட்பத்துடன்.. நல்லா இருக்குது. 4K.. தரத்தில் இல்லை என்றாலும் 720.. 480 தரத்தில் வீடியோக்கள் நீங்கள் விரும்பின சுவரில் விழுகுது. ஒரு மினி தியேட்டர் போல இருக்குது. கட்டாயம் வெள்ளைச் சுவர் வேண்டும் என்றில்லை. நாங்க இப்ப படுத்துக்கிடந்து.. நிமிர்ந்து கிடந்து.. எல்லாம் வீடியோ.. மற்றும் இணையம் உலாவிறம். ஒரு குட்டி டிவைசுக்குள் இத்தனை தொழில்நுட்ப புகுத்தலா என்பது வியக்க வைக்கிறது. ஒலி சாதாரண ஆப்பிள் பேனை விட நல்ல இருக்குது.

எதிர்காலத்தில்.. இத்தொழில்நுட்பம்.. சிமாட் அலைபேசிகளில் கூட வரலாம். 2008/9 இல் ஒரு சிலேட்டை (tablet) ஈகான்  - சீனா வாங்கின போது ராப்ளட் என்றாலே என்னென்று தெரியவில்லை பலருக்கு. உலகில் 4 - 7ம் இடத்தில் இருக்கும்... UCL இல்லில் அதனைப் பாவிக்க கொண்டு போன போது யுனி wifi இணைப்பைப் பெற சென்ற போது ராப்லட்டுக்கள் என்ற ஒன்று.. IT லிஸ்டில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் 8 வருடத்துக்குள் அது இன்று உலகை வியாபித்து நிற்கிறது.  அந்த ராப்லட் அன்ராயிட்டில் ஓடியது. இணையம்..பி டி எவ்.. யு ரியுப்.. வேட் எல்லாம் பார்க்க முடிந்தது. அன்று அதன் விலை 89 பவுன்கள். இன்று அதனை விடக் குறைவாக.. அமேசன் பயர் வந்திட்டுது..! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மடிக்கணணி ஒன்று வாங்க வேண்டும். விலை குறைவாகவும்,தரம் கூடினதாகவும் இருக்க வேண்டும். எனக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லாததால் கள உறவுகளை[நெடுக்கு போன்றவர்களை] உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு அப்பிள் தயாரிப்புக்களில் பெரிதாக விருப்பம் இல்லை. அத்தோடு அது விலையும் அதிகம்.உங்கள் கருத்துக்களையும்,உதவியையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

எனக்கு மடிக்கணணி ஒன்று வாங்க வேண்டும். விலை குறைவாகவும்,தரம் கூடினதாகவும் இருக்க வேண்டும். எனக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லாததால் கள உறவுகளை[நெடுக்கு போன்றவர்களை] உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு அப்பிள் தயாரிப்புக்களில் பெரிதாக விருப்பம் இல்லை. அத்தோடு அது விலையும் அதிகம்.உங்கள் கருத்துக்களையும்,உதவியையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

சாதாரண வீட்டுத்தேவைக்கு என்றால்..

இந்த மடிகணனி நல்லது. ரொசிபா எப்போதும் கூடிய பாவனைக்காலம் உடையது. பற்றரி நல்லது. ஆனால் இது சேமிப்பு வசதி குறைந்தது வெறும் 32 ஜி பி தான்.

விலை - 199 பவுன்கள் மட்டுமே.

http://www.staples.co.uk/laptop-computers/cbs/431718.html?effort_code=WW&promoCode=400090029&find_number=431718

கொஞ்சம் டீசன்ரான பாவனை உள்ளவர்களுக்கு...

இதுவும் ரொசிபா தான். வேகம் நல்லது 4 ஜிபி ராம். சேமிப்பிடம் 1000 ஜிபி.

விலை - 249 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/toshiba-satellite-c55-c-1m8-15-6-laptop-white-10138285-pdt.html

இன்னும் எக்ஸ் பாக்ஸ் கேம் விளையாடனுன்னா..

இது நல்லது. 16 ஜி பி ராம் 1000 ஜி பி சேமிப்பிடம். 7.5 மணித்தியாலம் மின்கலம் சேமிப்பு.

விலை - 680 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/toshiba-satellite-p50-c-18j-15-6-laptop-brushed-metal-10138287-pdt.html

எச் பி பற்றரி நல்லதில்லை. ஆனால்.. ஓரளவு பறுவாயில்லை.. பாவனைக்கு. இது 8 ஜிபி ராம்.. 2 000 ஜிபி சேமிப்பு..

விலை - 399 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/hp-pavilion-15-ab254sa-15-6-laptop-white-10137891-pdt.html

அடிப்படையில்.. தெரிவு இரண்டு விலை.. சாதாரண பாவனைக்கு நல்ல தெரிவு.

எல்லாமே வின்டோன்ஸ் 10 இயங்குதளம் கொண்டவை.

 

தொடு உணர் திரை மடிகணணியில்..

இது பறுவாயில்லை. 4 ஜிபி ராம். 500 ஜிபி சேமிப்பு.

விலை வெறும் - 300 பவுன்கள் மட்டுமே.

http://www.currys.co.uk/gbuk/computing/laptops/laptops/hp-pavilion-x360-11-k154sa-11-6-2-in-1-purple-10137885-pdt.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நெடுக்ஸ்.பச்சை இல்லை பிறகு போட்டு விடுகிறேன்...வேறு உறவுகளும் மேலதிகமாய் எதாவது தெரிந்தால் உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

தங்கச்சியும் அண்ணையிடம் தனியாக பிறாக்கட் போட்டுக் கேட்டிருக்கின்றார் கவணிக்கலையா....! ம்... பாசமலர்கள்...!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி கேட்டவுடனை .......எள் எண்டால் எண்ணையாய் நிக்கிறாங்கள் பாவியள் tw_smiley:

  • உதவின்னு வந்தா.. உதவ முடிஞ்சா.. செய்துக்கனும். அப்புறம்.. ஏதாவது தப்புத்தண்டா நடந்து.. உதவி கேட்டும் உதவல்லையே என்ற குறை வரப்பிடாது என்ற நல்ல எண்ணம் தான். tw_blush:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கொண்ணர் இதில கடைசியாய் என்னவே தேவையில்லாமல் எழுதி நிர்வாகம் வெட்டி இருக்குப் போல...என்னன்று தான் தெரியல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிடப்பட்ட புரஜெக்டர் ஊடான காணொளிக் காட்சி.. சாதாரண சுவரில்.... பகல் வேளையில்.. வீடியோ யுரியுப் வழியாக.. 480 தரத்தில்..

1918641_10153300391027944_33689565776350

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.