Jump to content

வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Senkodi.jpg

Link to comment
Share on other sites

[size=4]வீரத்தமிழிச்சிக்கு நினைவு வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழச்சி செங்கொடிக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=4]வீரத்தமிழிச்சிக்கு நினைவு வணக்கங்கள் !!![/size][/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழச்சி செங்கொடிக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தங்கை செங்கொடிக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

[size=4]வீரத்தமிழிச்சிக்கு நினைவு வணக்கங்கள்.[/size]

Link to comment
Share on other sites

வீரத்தமிழச்சி செங்கொடிக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழிச்சிக்கு என் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

553885_4425597116328_403742667_n.jpg

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.