Jump to content

தெரிகின்றதா எங்களை ?????????????


Recommended Posts

நான் கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் த.சூ புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்களா?...அவர்களும் ரத்தமும்,சதையும் உள்ள மனிதர்கள் தான்...அவர்கள் தற்போது படும் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும்.

கோமகன் நீங்கள் புலம் பெயர் மக்களை நோக்கி கவிதை எழுதாமல் யாழில் உள்ள சிலர் எழுதுவது மாதிரி பான்கீன்மூனையும்,பிரணாப் முகர்ஜியையும் நோக்கி கவிதை எழுதுங்கள்...புலம் பெயர் மக்கள் இக் கவிதையை படித்து ஆகப் போறது ஒன்றுமில்லை ஆனால் மூனோ,முகர்ஜியோ கவிதையை படித்துப் போட்டு ஏதாவது செய்வார்கள்

முயற்சி செய்கின்றேன்!!!!!!!! ஆனால் கோ வுக்கு கருத்துக்களத்தில் கிடைத்த பட்டங்கள் ( பட்டங்களுக்கு என்னால் ஆதாரம் தரமுடியும் ) மீளப்பெறப்படும் என்ற உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா ?? 48 மணித்தியாலங்கள் முடியாத நிலையில் 4 பக்கங்களையும் , 1400 பார்வையாளர்களையும் இந்தக்கவிதை பெற்றிருப்பது இந்தக்கவிதைக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கின்றேன் (இதை அடக்கத்தோடதான் சொல்லுறன்) . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ரதி அக்கா .

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

[size=4]தமிழிழ பங்களிப்புகளில் நான் என்ன செய்கிறேன்,என்ன செய்து கொண்டு இருக்கிறேன்,யாரோடு சேர்ந்து வேலை செய்கிறேன் என்பது உங்களுக்கு தேவையில்லாதது...உங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை...யாழில் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் அவர்கள் தான் நீங்கள்ள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள்[/size]

நீங்கள் எவருடன் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் பொது பங்களிப்புகளில் நீங்களும் பங்கெடுக்க வேணும். யார் அழைக்கிறார்கள் என்பதை விடுத்து எதற்காக அழைக்கிறார்கள் என்பதை பார்க்க வேணும். நான் அழைத்ததும் ஓடி வருபவர்கள் எனக்காக வருவதில்லை. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுக்க வேணும் என்று நினைத்து ஓடி வருவார்கள். :)

உங்களை அழைத்து பேச்சு வாங்கிய பின் நான் உங்களை அழைப்பதில்லை தானே? அதன் பின்னாவது நீங்களாக பங்கெடுத்திருக்கலாமே. அதற்கும் முடியாதென்றால் மல்லையூரான் அண்ணா அழைத்த போதாவது கையொப்பமிட்டிருக்கலாமே....

நீங்கள் என்ன தான் வெளியில் இருந்து செய்தாலும் "தமிழீழம் வேண்டுமா" என்று ஒரு வாக்கெடுப்பு நடக்குமானால் அந்நேரம் நான் அழைத்ததுக்காக நீங்கள் வாக்களிக்காமல் விட்டால் உங்கள் எந்தவொரு தமிழீழ முயற்சிக்கும் பலன் கிடைக்காது.

தமிழீழ விடயங்களில் போட்டி பொறாமையை கொண்டிருக்காதீர்கள். உங்கள் எதிரி உங்களை அழைத்தாலும் எதற்கு அழைக்கிறார் என்று பார்த்து ஆதரவு வழங்குங்கள். ஏன் அர்ஜுன் அண்ணா புலி எதிர்ப்பாளராக இருந்தாலும் அவர் தமிழீழத்துக்கு ஆதரவான பங்களிப்புக்கு அழைத்தால் நாம் பங்குபெற வேண்டும்.

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

[size=4]விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை[/size]

மீசை இருந்தால் தான் மேடம் மீசையில் மண் ஒட்டும். :D

Link to comment
Share on other sites

இந்தக்கவிதை

எங்கள் செத்தவீட்டில்

எவரோ வந்து அழுது புரள்வது போலுள்ளது எனக்கு

ஏனோ தெரியவில்லை

இன்று

இதுவே விற்பனையும் ஆகிறது

எனக்கு

என்னை

இன்னொருவர் அறிமுகம் செய்த பரிதவிப்பு எனக்கு

தோளோடு

தோள் நின்றோர் எல்லாம்

தூக்கி எறியப்படும் அவலம்

தன்னை வருத்தி

தன் இளமை தந்து

தனக்காக வாழாதார் பலரும்

புலம் பெயர் வியாபாரிகள் இன்று

உழைப்பதில்

ஒரு பகுதியை

உறவுக்காக

ஒதுக்கிய பாரிகள் எல்லோரும்

திருடர் வரிசையில்.

தமிழர் நிலத்தை மீட்டோம்

தரணிக்கு வழி காட்டியாய் வளர்த்தோம்

பிச்சைக்காரர்

வலது குறைந்தோர்

பெண்கள் பிள்ளைகள்

எல்லோரையும் பராமரித்தோம்.

வீதியில் எவராவது

கைநீட்டியதைக்கண்டீரா?

காப்பாற்றி

கஞ்சியூற்றியது யார்?

நாட்டைக்காக்க

எமது உறவை மீட்க

அவரை வாழ வைக்க

நாம் தயார்

தடுப்பவன் எவன்???

அவனை விலத்துங்கள்

தடையை தகருங்கள்

சுதந்திரமாக

எம்மவரை நாம் காண வழி செய்யுங்கள்.........

இதைத்தான் நான் எனது மொழியில் சொன்னேன் . மிக்க நன்றிகள் உங்கள் கவிதைக்கும் நேரத்துக்கும் கருத்துகளுக்கும் விசுகர் .

Link to comment
Share on other sites

எனக்கு இந்த கவிதையிலோ அல்லது வரிகளிலோ மாவீரர்களையோ,புலிகளையோ கொச்சைப்படுத்திற மாதிரி வசனம் இருப்பதாக படவில்லை...நானும் சில திரிகளில் கோமகனோடு பிரச்சனைப்பட்டு உள்ளேன் ஆனால் இந்தத் திரியில் அப்படி இருப்பதாகப்படவில்லை...ஒவ்வொருவரும் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது

ஒருமுறையா ரெண்டு முறையா பிரச்சனைப்பட்டம் அக்கை :lol: :lol: . ஆனால் ஒருக்காலும் நான் உங்களுக்கு இலவசபட்டங்கள் தரேலை :( :( நீங்களோ நானோ ஆளை ஆள் பாத்து பொறாமைப்படேலை அக்கை :) :) :icon_idea: .

Link to comment
Share on other sites

முயற்சி செய்கின்றேன்!!!!!!!! ஆனால் கோ வுக்கு கருத்துக்களத்தில் கிடைத்த பட்டங்கள் ( பட்டங்களுக்கு என்னால் ஆதாரம் தரமுடியும் ) மீளப்பெறப்படும் என்ற உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா ?? 48 மணித்தியாலங்கள் முடியாத நிலையில் 4 பக்கங்களையும் , 1400 பார்வையாளர்களையும் இந்தக்கவிதை பெற்றிருப்பது இந்தக்கவிதைக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கின்றேன் (இதை அடக்கத்தோடதான் சொல்லுறன்) . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ரதி அக்கா .

கோமகன் அண்ணா எப்ப சின்னபிள்ளைத்தனமாக யோசிக்க ஆரம்பித்தீர்கள்? :D

பலர் கருத்து எழுதியிருப்பதால் hot topic ஆக வந்தவுடன் என்ன இருக்கிறது அப்படி என்று நினைத்தும் பார்க்க வந்திருக்கலாம் தானே? வந்த பின்னர் அறிந்திருப்பார்கள் எதிர் கருத்து தான் அதிகளவில் உள்ளது என்பதை. :D

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் உங்களுக்கு 1990ல் யோகியண்ணை சொன்னவர் தம்பி நந்து உனக்கு அரசியல் வராது போய் பலாலியபிடியடா எண்டு கேட்டியளா....கேட்டியளா..... :lol:

மட்டுவில் அரசியல் பாசறையின் 600அரசியல் மாணவர்களில ஒரு சூரியன் அப்பவே மின்னினது. :mellow:

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

Link to comment
Share on other sites

கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

[spoiler]புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.[/spoiler]

என்ன செய்யிறது கிருபன்ஜி , நான் புலம்பெயர் தேசியவாதியாய் இல்லாமல் போட்டன் . அதாலதான் என்ரை கவிதையளில கொஞ்சம் உப்பு புளி கூடவாய் கிடக்கு . உங்கடை நேரத்துக்கு மிக்க நன்றிகள் ஜி .

Link to comment
Share on other sites

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

சாத்து,

நீங்கள் நந்துவின் ஒபெரசன் ஜெயசக்தியை தான் சொல்லுறீங்கள் எண்டு நான் யாருக்கும் சொல்ல மாட்டன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து,

நீங்கள் நந்துவின் ஒபெரசன் ஜெயசக்தியை தான் சொல்லுறீங்கள் எண்டு நான் யாருக்கும் சொல்ல மாட்டன். :lol:

யாரது ஜெயசக்தி ..... குடும்பத்தை குழப்பிப்போடாதீங்க :(

Link to comment
Share on other sites

புரியவில்லை துளசி அந்தக் கவிதையில் என்ன பிழை என்று தெளிவாகச் சொல்லுங்கள் .போராளிகள் ,விடுதலைப் புலிகள் ,தேசியம் ,இதைப் பற்றி இங்கு கதைப்பவர்களை விட எனக்கு இங்கு 100 வீதம் உரிமை உண்டு கதைப்பதற்கு இங்கு இதுவல்ல பிரச்சனை . சிறையில் உள்ள போராளிகள் பற்றியே என் கவலை அவர்களின் விடுதலை பற்றியே

என்ன எதிர் பார்க்கின்றீர்கள் அவர்கள் உள்ளேயே இருந்து தாங்கள் உண்மையான போராளிகள் தான் என்று உங்களுக்கும் உங்களைப் போன்ன்றவர்களுக்கும் நிருபிக்கவேண்டும் என்றா ..............

நந்தன்......... புலத்து தமிழ்தேசியவாதிகள் பிளஸ் வியாபாரிகள் பார்வையில போராளிகள் எண்டால் ரேர்மினேற்ரர் சீரியலுகள் . அதுகளுக்கு மறந்தும் பாலியல் உறுப்புகள் வேலை செய்யக்கூடாது . றிமோற்றால சொல்லுற வேலையளை செய்யிறதுதான் அதுகள் . ஆனால் நான் சொல்லுறன் போராளியள் ரேமினேற்றர் இல்லை எங்களைபோல சாதாராண மனுசர் எண்டு . புறொவிளம் இஸ் கியர் . நீங்கள் எங்காலைப் பக்கம் எண்டதை நீங்கள் தான் முடிவு செய்யவேணும் . சும்மா சின்னப்பிள்ளையள் மாதிரி விதானைமாரிட்டை கேள்வியள் கேட்கக்கூடாது . பேந்து விதானைமார் ரென்சானாகி யாப்புகள் வரைஞ்சு போடுவினம் அப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எவருடன் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் பொது பங்களிப்புகளில் நீங்களும் பங்கெடுக்க வேணும். யார் அழைக்கிறார்கள் என்பதை விடுத்து எதற்காக அழைக்கிறார்கள் என்பதை பார்க்க வேணும். நான் அழைத்ததும் ஓடி வருபவர்கள் எனக்காக வருவதில்லை. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுக்க வேணும் என்று நினைத்து ஓடி வருவார்கள். :)

உங்களை அழைத்து பேச்சு வாங்கிய பின் நான் உங்களை அழைப்பதில்லை தானே? அதன் பின்னாவது நீங்களாக பங்கெடுத்திருக்கலாமே. அதற்கும் முடியாதென்றால் மல்லையூரான் அண்ணா அழைத்த போதாவது கையொப்பமிட்டிருக்கலாமே....

நீங்கள் என்ன தான் வெளியில் இருந்து செய்தாலும் "தமிழீழம் வேண்டுமா" என்று ஒரு வாக்கெடுப்பு நடக்குமானால் அந்நேரம் நான் அழைத்ததுக்காக நீங்கள் வாக்களிக்காமல் விட்டால் உங்கள் எந்தவொரு தமிழீழ முயற்சிக்கும் பலன் கிடைக்காது.

தமிழீழ விடயங்களில் போட்டி பொறாமையை கொண்டிருக்காதீர்கள். உங்கள் எதிரி உங்களை அழைத்தாலும் எதற்கு அழைக்கிறார் என்று பார்த்து ஆதரவு வழங்குங்கள். ஏன் அர்ஜுன் அண்ணா புலி எதிர்ப்பாளராக இருந்தாலும் அவர் தமிழீழத்துக்கு ஆதரவான பங்களிப்புக்கு அழைத்தால் நாம் பங்குபெற வேண்டும்.

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

மீசை இருந்தால் தான் மேடம் மீசையில் மண் ஒட்டும். :D

மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை விடுப்பு பார்ப்பதைத் தவிர வேறு வேலை உங்களுக்கு இல்லையா...அகூதாவைப் போன்று செயற்படுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விடுப்பு பார்ப்பதில்லை தங்களுடைய வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் ஒழுங்காய் நடவுங்கோ...யாழில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும்/செய்யக் கூடாது மற்றவர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை ...எல்லோரும் தாயகத்தை நேசிப்பதால் யாழில் ஒன்றினைந்து இருக்கிறார்கள்...இப்பத் தான் புதிசாய் தாயகம் சம்மந்தமாக செயற்பட தொடங்கியுள்ளீர்கள் போல இருக்குது அதான் இந்த துள்ளு துள்ளுகிறீர்கள்...இன்னொரு தடவை நீங்கள் தான் ஏதோ வெட்டி முறிக்கிறது போலவும் மற்றவர் ஏதோ சும்மா இருப்பது போலவும் எழுதினால் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இக் கவிதை திரியில் சம்மந்தமில்லாமல் எழுதியதிற்கு கோமகனிட‌ம் மன்னிப்பு கேட்கிறேன்

Link to comment
Share on other sites

மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை விடுப்பு பார்ப்பதைத் தவிர வேறு வேலை உங்களுக்கு இல்லையா...அகூதாவைப் போன்று செயற்படுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விடுப்பு பார்ப்பதில்லை தங்களுடைய வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் ஒழுங்காய் நடவுங்கோ...யாழில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும்/செய்யக் கூடாது மற்றவர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை ...எல்லோரும் தாயகத்தை நேசிப்பதால் யாழில் ஒன்றினைந்து இருக்கிறார்கள்...இப்பத் தான் புதிசாய் தாயகம் சம்மந்தமாக செயற்பட தொடங்கியுள்ளீர்கள் போல இருக்குது அதான் இந்த துள்ளு துள்ளுகிறீர்கள்...இன்னொரு தடவை நீங்கள் தான் ஏதோ வெட்டி முறிக்கிறது போலவும் மற்றவர் ஏதோ சும்மா இருப்பது போலவும் எழுதினால் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இக் கவிதை திரியில் சம்மந்தமில்லாமல் எழுதியதிற்கு கோமகனிட‌ம் மன்னிப்பு கேட்கிறேன்

இதில் ஏன் நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் ?? உங்கள் கருத்தும் ஆராயப்படவேண்டியதே . ஆழ்கடல் என்றும் அமைதியாகவே இருக்கும் . இங்கு எல்லோருமே ஏதோவகையில் தமது பங்களிப்புகளை செய்பவர்கள் . தங்களை இனங்காட்டவேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் இல்லாதவர்கள் . எனது கவிதைக்கும் அது சொன்ன செய்திகளுக்கும் உண்மையான நீதிபதிகள் வெளிப்புற வாசகர்களே . நீங்கள் தட்டவேண்டிய இடத்தில் தட்டி , நிமித்த வேண்டிய இடத்தில் நிமர்த்தலாம் அதுதான் சிறந்த விமர்சகருக்கு அழகுங்கூட .

Link to comment
Share on other sites

முதலில் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம் .................நான் எழுதும் இந்த வசனங்கள் யாரையும் குவாட் பண்ணி எழுதவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் ஆளை ஆள் கடித்து தின்று ,உங்கள் ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பகைமைகளை ஒரு புறம் வையுங்கள்... கோ அண்ணா என்னும் படைப்பாளர் எல்லோராலும் [நான் உட்பட]பெரிய படைப்பாளர் என எதிர்பார்க்கப்படும் ஒரு கவியாளர் அவரின் கவிதைக்கு பின்னூட்டம் அழிப்பதில் ஏற்பட்ட சில கருத்துக்களால் வந்த பிரச்சனை என்ன ...........இது கோ அண்ணா அவர்கள் முழுமையாக சம்பந்தப்பட்ட விடயம் [அதற்காக மற்றவர்கள் அல்ல கூறவில்லை ] நான் அவருடைய எத்தனையோ படைப்புக்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் பார்த்து அகமகிழ்ந்து பாராட்டு தெரிவித்தவன் .படைப்புக்கள் படைப்பவனுக்குத்தான் தெரியும்...............ஆனால் இந்தக்கவிதைக்கு என் மனம் ஒத்துப்போகவில்லை .அதனாலேயே நானே முதலில் எனது எதிர்க்கருத்தை கூறினேன் ...........படைப்பாளி கோ அண்ணாவுக்கு ஒன்று கூறுகிறேன்..........[ஆணவத்துடன் அல்ல பணிவுடன்] இன்றைய சூழலில் ஒரு படைப்பாளி எப்படி எப்படி எல்லாம் படைப்புக்களை படைக்க வேணும் என்று இந்த காலம் எதிர்பார்க்கிறது........அதற்கமையவே விடுதலை சார்ந்து ,மாவீரர் சார்ந்து,போராளிகள் சார்ந்து ,எம் தாயகமும்,அதன் இன்றைய நிலவரமும் சார்ந்து அமைய வேணும் என்பதே முக்கியம்........நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் அறிந்து கொண்ட விடயம் ........ஒரு படைப்பை படைக்கும் போது அதற்கு வரும் விமர்சனத்தால் ஒரு கலைஞ்சன் எப்படி பாதிக்கப்படுவான் என்ற மனநிலை தெரியும்...........இந்தக்கவிதைக்கு ஏன் இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்தது என்று ஆராயவேண்டிய தார்மீக பொறுப்பு உங்களிடமே உள்ளது ..........மேற்கொண்டு விதண்டாவாதம் எனக்கு பிடிக்காது நேரே கூறுபவன் .........உங்கள் மனதில் உள்ள விடயத்தை தாராளமாக பகிருங்கள் ..........நன்றி

Link to comment
Share on other sites

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

சக்கைகாறர் அச்சுவேலியில இன்ரவெல் எடுத்ததை ஆமிக்காறனுக்கு ஆரோ உள்ளால தகவல் குடுத்திட்டினம். அதுதான் பலாலி ஆமி பட்டெண்டு ஊருக்கை வந்திட்டான். :icon_idea:

யாரது ஜெயசக்தி ..... குடும்பத்தை குழப்பிப்போடாதீங்க :(

அந்தநேரம் அப்பிடியொரு ஜெயசக்தியும் அந்த லைனில நிண்டதில்லையே ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் நாங்க நிண்டது கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டுக்குள்ள , சத்தியமா நான் ஜெயசக்தி லைனுக்குள்ள போகவேயில்லை :(

Link to comment
Share on other sites

முதலில் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம் .................நான் எழுதும் இந்த வசனங்கள் யாரையும் குவாட் பண்ணி எழுதவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் ஆளை ஆள் கடித்து தின்று ,உங்கள் ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பகைமைகளை ஒரு புறம் வையுங்கள்... கோ அண்ணா என்னும் படைப்பாளர் எல்லோராலும் [நான் உட்பட]பெரிய படைப்பாளர் என எதிர்பார்க்கப்படும் ஒரு கவியாளர் அவரின் கவிதைக்கு பின்னூட்டம் அழிப்பதில் ஏற்பட்ட சில கருத்துக்களால் வந்த பிரச்சனை என்ன ...........இது கோ அண்ணா அவர்கள் முழுமையாக சம்பந்தப்பட்ட விடயம் [அதற்காக மற்றவர்கள் அல்ல கூறவில்லை ] நான் அவருடைய எத்தனையோ படைப்புக்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் பார்த்து அகமகிழ்ந்து பாராட்டு தெரிவித்தவன் .படைப்புக்கள் படைப்பவனுக்குத்தான் தெரியும்...............ஆனால் இந்தக்கவிதைக்கு என் மனம் ஒத்துப்போகவில்லை .அதனாலேயே நானே முதலில் எனது எதிர்க்கருத்தை கூறினேன் ...........படைப்பாளி கோ அண்ணாவுக்கு ஒன்று கூறுகிறேன்..........[ஆணவத்துடன் அல்ல பணிவுடன்] இன்றைய சூழலில் ஒரு படைப்பாளி எப்படி எப்படி எல்லாம் படைப்புக்களை படைக்க வேணும் என்று இந்த காலம் எதிர்பார்க்கிறது........அதற்கமையவே விடுதலை சார்ந்து ,மாவீரர் சார்ந்து,போராளிகள் சார்ந்து ,எம் தாயகமும்,அதன் இன்றைய நிலவரமும் சார்ந்து அமைய வேணும் என்பதே முக்கியம்........நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் அறிந்து கொண்ட விடயம் ........ஒரு படைப்பை படைக்கும் போது அதற்கு வரும் விமர்சனத்தால் ஒரு கலைஞ்சன் எப்படி பாதிக்கப்படுவான் என்ற மனநிலை தெரியும்...........இந்தக்கவிதைக்கு ஏன் இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்தது என்று ஆராயவேண்டிய தார்மீக பொறுப்பு உங்களிடமே உள்ளது ..........மேற்கொண்டு விதண்டாவாதம் எனக்கு பிடிக்காது நேரே கூறுபவன் .........உங்கள் மனதில் உள்ள விடயத்தை தாராளமாக பகிருங்கள் ..........நன்றி

வணக்கம் தமிழ்சூரியன் மற்றும் எனது கள உறவுகளுக்கு . தமிழ்சூரியன் உண்மையிலேயே மனச்சாட்சிக்கு மதிப்புத்தருபவர் எனபதால் இந்தக்கவிதை சம்பந்தமாக எனது விளக்கத்தை கேட்டள்ளார் . நானும் பதில் தருவதற்கு இதுவே தருணம் என நினைக்கின்றேன் . நான் இந்தக்கவிதை எழுதக்காரணம் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தொண்டர் அமைப்பினால் வெளிவந்த மரண ஓலமே http://www.yarl.com/...howtopic=107184 .அது படைப்பாளி என்ற நிலையில் என்னை மிகவும் பாதித்தது . இதுசம்பந்தமான அறிவிப்பு திண்ணையிலும் வந்தது . அன்றையதினம் தேசியம் சார்பான கூச்சல்கள் காதைப்பிளந்தன !!!!!!! அறிவிப்பு வெளியான நேரம் இந்தப் போலி விசைப்பலகை தேசியங்கள் ஓடி ஒழித்துக்கொண்டன . அது தந்த வலியும் சமூகக் கோபமுமே இந்தக்கவிதை வெளிவரக்காரணம் தமிழ்சூரியன் . மேலும் உங்கள் வாதங்களை ஏற்றுக்கொள்ளாததிற்கு மனம் வருந்துகின்றேன் . ஏனெனில் எனது செய்தி போராளி ( ஆயுதம் + சமூகம் ) என்பவன் ஆசாபாசங்களை உள்ளடக்கிய உணர்வாளன் என்கின்றேன் . நீங்களும் , உங்களைச் சார்ந்தவர்களும் இல்லை என்கின்றீர்கள் . ஆனால் உலக யதார்த்தங்களும் , சரித்திரங்களும் எங்களுக்கு வேறு ஒரு செய்தியை இடித்து உரைக்கின்றன . அதாவது சே இல் இருந்து எமது தலைவர் பிராபாகரன் வரை ஆசாபாசங்களுடன் வாழ்ந்தே உலகசரித்திரத்தை மாற்றியமைத்தார்கள் . இதை நாங்கள் மறுத்தால் மீண்டும் ஒரு அவலத்தை சந்திப்பது தவிர்க்கமுடியாது . ஒரு போராளி உயிருக்கு போராடி மரண ஓலம் எழுப்பும் பொழுது , நாங்கள் இங்கு வெற்றுவேட்டு தேசியம் கதைக்கின்றோம் ...... அது தந்த கோபத்திலேயே " எங்களைத் தெரிகின்றதா " என்று புலத்து தமிழ் தேசியவாதிகள் முகத்தில் எட்டி உதைத்தேன் . இந்தத் திரி நீண்டதிற்கு இன்னுமொரு காரணம் கோமகன் என்ற படைப்பாளிமீது உள்ள பொறாமை, எரிச்சல் , குழும அரசியல்கள் பிளஸ் கோமகனுக்கு அரசியல் சாயம் பூசுவதற்கான முன்னெடுப்புகள் போன்றன . இந்த எதிர்விளைவுகள் ஒருசிலரால் இந்தப் பதிவிலேயே கொட்டப்பட்டுள்ளதை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன் . ஒரு படைப்பாளி இவைகளுக்குப் பயந்தால் அவனால் காத்திரமான படைப்புளை செய்யமுடியாது . நான் அரசியலில் இல்லாதவன் ஆனால் சமூகரீதியாக அரசியல் கேலிப்பொருளாகும் பொழுது எனது குரல் ஓங்கி ஒலிக்கும் . இறுதியாக இந்தக் கவிதையில் எனது செய்தி தெளிவானது . வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்த பொதுமக்கள் , போராளிக்கைதிகளுக்கு தேள்வையான மனிதாபிமான உதவிகளே புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டியது . மாறாக விசைப்பலகை தேசியம் அல்ல . நீங்கள் எனது நண்பர் ,வாசகர் இரண்டையும் இதில் போட்டுக் குளப்பாதீர்கள் தமிழ்சூரியன் . நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

மற்றையவர்களைப் பற்றி நான் சொல்லமுடியாது. என்றாலும் என்னைப் பற்றிச் சொல்லலாம்தானே..

தமிழீழ விடயங்களில் நிறையப் பேர் பங்கெடுப்பதால் எனது பங்களிப்பில்லாவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது என்று கருதி நான் பங்கெடுப்பதில்லை என்பது உண்மைதான்.

Link to comment
Share on other sites

மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை விடுப்பு பார்ப்பதைத் தவிர வேறு வேலை உங்களுக்கு இல்லையா...அகூதாவைப் போன்று செயற்படுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விடுப்பு பார்ப்பதில்லை தங்களுடைய வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் ஒழுங்காய் நடவுங்கோ...யாழில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும்/செய்யக் கூடாது மற்றவர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை ...எல்லோரும் தாயகத்தை நேசிப்பதால் யாழில் ஒன்றினைந்து இருக்கிறார்கள்...இப்பத் தான் புதிசாய் தாயகம் சம்மந்தமாக செயற்பட தொடங்கியுள்ளீர்கள் போல இருக்குது அதான் இந்த துள்ளு துள்ளுகிறீர்கள்...இன்னொரு தடவை நீங்கள் தான் ஏதோ வெட்டி முறிக்கிறது போலவும் மற்றவர் ஏதோ சும்மா இருப்பது போலவும் எழுதினால் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இக் கவிதை திரியில் சம்மந்தமில்லாமல் எழுதியதிற்கு கோமகனிட‌ம் மன்னிப்பு கேட்கிறேன்

அட இவ்வளவு கோவம் வருதோ மேடம் ரதி அக்காவுக்கு? :D

உங்களை விட அதிகமாக நான் விடுப்பு பார்ப்பதில்லை. :D அதோட நான் விடுப்பு பார்க்க என்றும் வருவதில்லை. ஆனால் நான் காணும் விடயங்கள் மனதில் பதிவதை நான் நினைத்தாலும் தடுக்க முடியாது. அகூதா அண்ணா போன்றவர்களும் விடுப்பு பார்ப்பார்கள். ஆனால் திரியில் எழுதுவதில்லை. :D

பாராமுகமாக இருப்பவர்களுக்கு எந்த கவிதையும் மண்டைக்குள் ஏறாது என்று மட்டும் தான் அக்கோய் நான் சொன்னன். அதுக்கு நீங்கள் வெளியிருந்து என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியாதென்று நீங்கள் தான் தேவையில்லாமல் நீங்கள் வெளியிலிருந்து ஏதோ வெட்டி முறிப்பது போல் பதிலளித்தீர்கள். :o அதற்கு நான் பதிலளித்தன்.

நான் வெட்டி முறிப்பதாகவும் நீங்கள் சும்மா இருப்பதாகவும் நான் ஒரு இடமும் கருத்து எழுதவில்லை. :D நான் அப்படி நினைப்பதாக நீங்கள் தான் நினைக்கிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி நிர்வாகம் என்மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

அதோட நான் இப்ப தான் புதுசா தாயகம் சம்பந்தமா செயற்படுறன் என்று கூட நீங்கள் தான் சொல்லுறீங்கள். இன்னொரு தடவை நீங்கள் எனக்கு இப்படி எழுதினால் நானும் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லுவன் அக்கோய்.... :D (but கள விதியில் எதுவும் இல்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. இல்லை, முடியும் என்றால் நான் ஏற்கனவே கூறிய விடயத்தை மீண்டும் தூசு தட்டுவன்...... :rolleyes:)

திரிக்கு சம்பந்தமில்லாமல் கருத்து எழுதுவதற்கு என்னையும் மன்னிச்சு கொள்ளுங்கோ கோம்ஸ் அண்ணா. :)

Link to comment
Share on other sites

மற்றையவர்களைப் பற்றி நான் சொல்லமுடியாது. என்றாலும் என்னைப் பற்றிச் சொல்லலாம்தானே..

தமிழீழ விடயங்களில் நிறையப் பேர் பங்கெடுப்பதால் எனது பங்களிப்பில்லாவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது என்று கருதி நான் பங்கெடுப்பதில்லை என்பது உண்மைதான்.

இங்கு கூட நக்கல் நையாண்டி தான் கிருமி அண்ணாவுக்கு...... :D

ஆனால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கும் நிழலி அண்ணாவுக்கும் உள்ளது என்பதால் உங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூதிலும் சூழ்ச்சியிலும்

வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள்

தெரிகின்றதா எங்களை ??

மகசீன் சிறை என்றும்

காலி சிறை என்றும் வருடங்கள்

காறித் துப்பியதே எங்களை!!

தெரிகின்றதா எங்களை ??

சிறையில் இருக்கும் நாங்கள்

வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் ,

வாழவேண்டும் என்று

இன்னுமொருகூட்டம் !!

தெரிகின்கிறதா எங்களை ??

சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை

உங்கள் அடியின் வலி.........

குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!!

கொட்டும் மழையும்

பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும்

ஒருநாள் இனித்தது எங்களுக்கு,

எங்களைப் போல் பலர் களத்தில்

பகைவருடன் பொருதி நின்றபொழுது

அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்.......

எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று,

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!!

நாங்கள் வாழவேண்டும்.....

உங்களைப்போல

நாங்களும் வாழவேண்டும் .

தெரிகின்றதா எங்களை ???

***எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன

ஒற்றுமையாக ஒருகுடையின் கீழிருந்த எங்களைத் தான்சிங்களமும் எட்டப்பரும் எட்டாக்கி உங்களுக்கு உதவமுடியாமல்எட்டத்தில் வைத்திருக்கின்றார்கள்..........இங்கு இப்போது எங்களுக்கு பதவியும் பாழாப்போன அரசியல் அந்தஸ்த்தும் தான் முக்கியம்.........மற்றைய பிரச்சனைகளில் இடைக்கிடை தலையிட்டாலும்தலையாரி தடுத்துவிடுவார்........நாம் என் செய்வோம்.........எங்கள் இயலாமையையிட்டு வருந்துகின்றோம்......

Link to comment
Share on other sites

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

எப்ப உங்களை உதுகளைப் பாக்கிற விதானையாப் போட்டவங்கள்? யாழிலை நாலு கருத்தை எழுதிப்போட்டு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு கிடக்கிற உங்களுக்கு தெரியுமா நிழலியைப் பற்றி? சரிநிகர் எண்டு ஒரு பத்திரிகை வந்திருந்தது அறிஞ்சிருக்கிறியளா?

Link to comment
Share on other sites

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

ஒரு முட்டை இட்ட கோழி ஊர் முழுக்க தான் முட்டையிட்டதைப் பற்றி கூவித் திரியும். ஆயிரம் முட்டை இட்ட ஆமை அமைதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

எப்ப உங்களை உதுகளைப் பாக்கிற விதானையாப் போட்டவங்கள்? யாழிலை நாலு கருத்தை எழுதிப்போட்டு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு கிடக்கிற உங்களுக்கு தெரியுமா நிழலியைப் பற்றி? சரிநிகர் எண்டு ஒரு பத்திரிகை வந்திருந்தது அறிஞ்சிருக்கிறியளா?

வணக்கம் கோமகன் அண்ணா, நீங்கள் கோமகன் என்ற பெயரிலேயே கருத்து எழுதலாம். இந்த பெயரில் எதற்கு?

ஒரு முட்டை இட்ட கோழி ஊர் முழுக்க தான் முட்டையிட்டதைப் பற்றி கூவித் திரியும். ஆயிரம் முட்டை இட்ட ஆமை அமைதியாக இருக்கும்.

நான் கோழியும் அல்ல நீங்கள் ஆமையும் அல்ல. இருவரும் மனிதர்கள் தான். அதோட பெருமையடிச்சு திரியுமளவுக்கு நான் எதுவும் செய்யேல்லை....

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன் அண்ணா, நீங்கள் கோமகன் என்ற பெயரிலேயே கருத்து எழுதலாம். இந்த பெயரில் எதற்கு?

என்னைக் கோமகனின் பெயர் சொல்லி திட்டியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் கோழியும் அல்ல நீங்கள் ஆமையும் அல்ல. இருவரும் மனிதர்கள் தான். அதோட பெருமையடிச்சு திரியுமளவுக்கு நான் எதுவும் செய்யேல்லை....

அப்ப பிறகேன் அடுத்தாக்களிலை பிழைபிடிக்கிறியள்?? உங்க வேலையைச் செய்துகொண்டு கம்மெண்டு போகவேண்டியதுதான?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.