Jump to content

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...


Recommended Posts

aar9nc.jpg

பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார்.

அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டார்களா

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

இந்த விடயத்தில் நான் உமது பக்கம்... :( :cry: :cry:

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

2வது சனத்தொகை கூடிய மாநிலம் தானே? அப்ப அப்படித்தான் இருக்கும்,,

அட அது பறவாயில்லையே..அவங்கள் (தெலுங்கர்கள்) தங்களுக்கெண்டு ஒரு நாடு (அட்லீஸ் சொந்தமா மாநிலம் வைச்சிருக்கிறாங்க), இது அகதியா மாற்றான் நாட்டில வாழ்ந்துகொண்டு இந்தியாவில இருந்து ஒருத்தரை அதுவும் நடிப்பை தொழிலை கொண்ட ஒருவரை அழைத்து, (இதில் அவரது நேரத்தை வீணடிச்சதும் பத்தாமல், தாங்கள் பிரான்சில் இரவு பகலா வேலை செய்த அலுப்பையும் பாராது ரொம்ப உணர்ச்சிவசப்படுறதைப்பார்த்

Link to comment
Share on other sites

விடுப்பா... ஆப்கானிஸ்தானிலேயே இப்போ இந்த நிலைமை தான்.... இந்திப் படங்கள் அங்கே சக்கைப்போடு போடுது.... டிக்கெட் எடுக்க தியேட்டர் வாசலில் வெத்து குத்து எல்லாம் நடக்குதாம்....

முகல்-ஈ-ஆஸம் என்ற திரைப்படம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது... இப்போது அதே பிரிண்டையே வண்ணமாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.... இந்தியாவில் அவ்வளவாக வசூல் இல்லை.... ஆனால் அந்தப் படம் இப்போது ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சக்கை போடு போடுகிறது.... சினிமா மோகம் உலகம் முழுவதுக்குமே இருக்கிறது.....

Link to comment
Share on other sites

உந்த சினிமா மோகம்..............வையந்திமாலாவை கட்டினால் கட்டுவன் ...அல்லது கட்டாமால் இருப்பனென்று ....ஒரு பெரிசு ஒன்று கல்யாணமே கட்டாமல் பைத்தியமாக திரிஞ்சுது...வடமராட்சி பக்கத்திலை...........................

Link to comment
Share on other sites

பானுமதியுடன் ஒரு இரவை கழிப்பதற்காக ஒரு தியேட்டரை எழுதிக் கொடுத்தவர் எல்லாம் சென்னையில் இருந்திருக்கிறார்கள்.....

Link to comment
Share on other sites

பானுமதியோடையா.....வேறை ஆரோடையோ இணைத்து பேசின மாதிரி....இருக்கு

அந்த....அடுக்குமொழியான்.....நான

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

ஆர்யா ஒரு muslim என்று நினைக்கின்றேன்...

நானும் அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்... அவர் Model ஆக பணியாற்றிய காலத்தில் அவர் கோயமுத்தூர் காரர்... முஸ்லிம் என்று கேள்விப் பட்டதாக ஞாபகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள விட இஞ்ச எங்கட தமிழ் பொடியள் எத்தின பேர் ஆயிரம் மடங்கு வடிவானவங்கள் இருக்கிறாங்கள். நடிக்க சந்தர்ப்பம் வழங்கின பிச்சு உதறி போடுவாங்கள். ஆனா பெரிய ஆள் ஆன பிறகு தலைக்கணம் இல்லாமல் இருக்கிறாங்களோ என்டது தெரியா. ஈழத்தில சினிமா உருவாக்கப்படும் போது இந்தியன்கள் எல்லாம் யாரை நம்பி படம் எடுக்க போகினம் என்டு பாப்பம். சத்தியராய் ஒரு படத்தில சொல்லுவார் "வெளிநாட்டுக்காரன் என்டா மாலை போட்டு வரவேற்கிறீங்க ஆனா அதுவே உள்ளுர் காறணா இருந்தா செருப்பால அடிக்கிறீங்க"

Link to comment
Share on other sites

பார்த்தீரா ஒரு உதாரணம் சொல்வதற்கே ஒரு இந்திய நடிர் சொன்னதைத் தான் உம்மால் எழுத முடிகிறது. :P :lol:

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

இங்கு ஆகாஷ் தான் இலங்கையர் என் கருத்தடப்பட்டது. :roll:

Link to comment
Share on other sites

நண்பர்களே எனக்கு இதிலொண்றும் தவறாக தெரியவில்லை ஏனெனில் வியாபாரம் விளம்பரத்த்திலும் தங்கியிருக்கிறது ஏன் ttn, deepam ஆகியவற்றில் கருவாட்டடில்லிருந்து கருவேப்பிலை வரைக்கும் சினிமா பிரபல்யங்கள்தானே அதையேற்று பார்க்கும் நீங்கள் இதைமட்டும் குறை காண்பது ஏனோ ?

Link to comment
Share on other sites

இந்த விடயம் பற்றி விசாரித்ததில் பாரீசில் அந்த கடை திறந்தவர் இந்தியாவின் பிரபல முன்னாள் திரை பட தயாரிப்பு மற்றும் திரைபட படப்பிடிப்பு நகர் நடாத்திய வி;ஜிபி பன்னீர் செல்வத்தின் மகனும் மற்றும் அவரது உறவினர் ஒருவர் பெயர் முரளி என்பவருமே சேர்ந்து திறந்த கடைக்கே ஆர்யா வந்ததாகவும் ஆனால் அந்த திறப்பு விழாவிற்கு விழம்பர உத்தியாக வேறு பிரபல நடிக நடிகைகள் வருகை தர போவதாக முன்னரே தகவல்கள் தெரிவிக்கபட்டதாகவும் அறிய முடிகிறது பாரிசில் லா சப்பல் என்கிற பகுதி எப்பவுமே தமிழர் நிரம்பி வழிகிற பகுதி என்பது குறிப்பிட தக்கது எனவே சும்மா விடுப்பு பாக்கவே கன சனம் கூடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலதிகமாக புகை படங்கள் கேட்டிருக்கிறென் கிடைத்ததும் இணைக்கிறேன்

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

என்ணண்ணா சொல்லிறீங்க ஒண்டும் புரியல்ல????

Link to comment
Share on other sites

ப்ரியசகி

நீங்கள் ஏன் விளம்பரம் பற்றிச் சொல்கின்றீர்கள். தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் மணிவண்ணன் போன்றவர்களைத் தானே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர். அது பற்றி எந்தவித கருத்தும் சொல்ல மாட்டார்கள். கடை உரிமையாளர் இந்தியராக இருந்தால் என்ன இலங்கையராக இருந்தால் என்ன அதன் திறப்பு விழாவை எப்படி நடத்தவது என்பது அவரின் தனிப்பட்ட விடயம். இந்திய நடிகர்களின் படங்களை வெளியிட்டு பணம் பார்க்கும் போது உந்த எண்ணங்கள் எல்லாம் எங்கு போனதோ???

Link to comment
Share on other sites

இங்கு இலங்கை தமிழர் நடத்தும் டிடின் ல் ..வரும் விளம்பரங்களைப்பார்த்தால்..கூ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.