Jump to content

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...


Recommended Posts

நாரதர்

உதற்கு அற்புதமான தீர்வு அஜிவன் எழுதியுள்ளார். அது உங்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா??

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

இங்கு இலங்கை தமிழர் நடத்தும் டிடின் ல் ..வரும் விளம்பரங்களைப்பார்த்தால்..கூ

Link to comment
Share on other sites

ன் கருத்திலிருந்து..

"பாருங்க கனடாவில புலிகளை தடை செய்திட்டாங்கஇ இவ்வளவு நாளும் தூங்கீட்டு இருந்த நம்ம இனம் இப்ப என்ன செய்தெண்டுஇ இப்பதான் முழிச்சு எழுந்தமாதிரி கூட்டம்இ ஒற்றுமை வாரம் எண்டு திண்டாடினம்இ 3 லட்சம் பேர் இருக்கிற கனடாவில சில ஆயிரம் சிங்களவன் வந்து பொய் பிரச்சாரம் செய்து புலிகளை தடை செய்யப்பண்ணிட்டாங்கஇ எங்க மக்கள் என்ன செய்திச்சினம்? அண்மை நாட்களாக அங்க இருக்கிற தமிழர் அலுவலங்கள்இ ரீயுசனுகள் எண்டு பாரபட்சம் இல்லாமல் கனடியன் பொலிஸ் பொலிஸ் நாய்கள் கூட தேடுதல் நடாத்தினமாம்இ உப்படியான நிலை வந்துமுடியத்தான் நம்ம மக்கள் விழிப்பு அடைச்சிருக்கினம்இ (கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்)"

ஏன் நண்பனே விடுதலைப்புலிகளைச் கனடாவில் தடைசெய்ய முக்கிய காரணம் சிங்களவன் என்று கூறுகின்றீர்கள்..............

உங்களுக்கு யாரொங்கோ அதைச் சொன்னது........கனடியத் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பார்ப்பது குறைவுபோல.......

ஓஓஓஓ நீங்கள் சோமாலியாவில் இருக்கின்றபடியால் கனடியப் பத்திரிகை பார்ப்பது கஸ்ரம் தானே.........

தமிழனே தமிழனுக்குப் போட்ட ஆப்புத் தான் கனடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய முக்கிய காரணம்.

இங்கு சற்றுப்படித்து எம் சில தமிழர் கனடிய அரசியலில் உள்ளிடவே பார்க்கினமே ஒழிய தமிழரைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. அத்துடன் தமிழ் வர்த்தகர் ஒருவர் கனடிய காவல்துறைக்கு கொடுத்த முறையீட்டின் காரணமே அதற்கு சான்றாக அமைந்தது.

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

ஆமாங்கண்ண,, இப்படி ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருந்தால் யார் தான் அப்ப செய்யிறாங்க அதை??

இப்படியே பழமொழி முதுமொழி சொல்லி சொல்லியே நம்ம காலத்தை ஓட்டியாச்சு, எதிர்கால சந்ததிக்கும் இப்படி பழமொழிகளை சொல்லிட்டு சிவனே எண்டு போய் சேர்ந்திட்டம் எண்டால் பிரச்சினை இல்லை, அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,

2 வரியில பழமொழியை சொல்லி அந்த பழமொழிக்க இருக்கிற அடங்கிற விடயங்களை மறைச்சிட்டுறீங்க, 2 வரில பழமொழி சொல்லுறதைவிட சில உதாரணங்களை எடுத்து சொல்லி இருந்தால் அதை பார்த்து 10ல ஒருத்தன் திருந்த வாய்ப்பு இருக்கு,,

பி.கு: இதுக்கும் பழமொழி ஒண்டும் சொல்லிடாதேங்க, பிறந்ததில இருந்து சாகும் வரை இதை கேட்டு கேட்டு புழிச்சுப்போச்சு,, நம்மட முப்பாட்டான் மார் தேடிவைச்ச சொத்துக்களீல இந்த பழமொழியும் ஒண்டு, வேலை வெட்டி ஏதாவது செய்திருந்தால், இப்படியான பழமொழிகள் இயற்றுவதற்கு அவங்களுக்கு ரைம் இருந்துக்காது, அந்த நேரத்தில சும்மா வேலை வெட்டி இல்லாமல் இருந்த நேரம் யோசிச்சு கண்டுபிடிச்ச பழமொழிகளை சொல்லிக்கொண்டு இருக்க,, :evil: :wink: :P :P

Link to comment
Share on other sites

ஏன் நண்பனே விடுதலைப்புலிகளைச் கனடாவில் தடைசெய்ய முக்கிய காரணம் சிங்களவன் என்று கூறுகின்றீர்கள்..............

உங்களுக்கு யாரொங்கோ அதைச் சொன்னது........கனடியத் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பார்ப்பது குறைவுபோல.......

ஓஓஓஓ நீங்கள் சோமாலியாவில் இருக்கின்றபடியால் கனடியப் பத்திரிகை பார்ப்பது கஸ்ரம் தானே.........

தமிழனே தமிழனுக்குப் போட்ட ஆப்புத் தான் கனடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய முக்கிய காரணம்.

இங்கு சற்றுப்படித்து எம் சில தமிழர் கனடிய அரசியலில் உள்ளிடவே பார்க்கினமே ஒழிய தமிழரைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. அத்துடன் தமிழ் வர்த்தகர் ஒருவர் கனடிய காவல்துறைக்கு கொடுத்த முறையீட்டின் காரணமே அதற்கு சான்றாக அமைந்தது.

அட அப்ப பதில் அளிக்க என்னம் சுகமா போச்சு, சரி எத்தனை லட்சம் தமீழீழ மக்கள் கனடாவில இருக்கினம்? அதில எத்தனை லட்சம் தமிழீழ பற்றாளர்கள் இருந்தினம்? எத்த்தனை நூறு எட்டப்பர் கூட்டம் இருந்திச்சு? இத்தனை லட்சம் பேரை சில நூறு எட்டப்பர் கூட்டம் மும்மூரமா செயற்பட்டு முகத்தில கரி பூசி இருக்கிறாங்களே, அப்ப அதுக்கு யார் காரணம்? பல நூறு எட்டப்பருடைய கதையை கனடியன் அரசாங்கம் கேட்டிருக்கெண்டால் மற்றாக்கள் வாயே திறக்கல்ல எண்டுதானே அர்த்தம்?

இன்று பதிவு இணையத்தளத்தில் போட்டிருக்கு சிறுவர் தமிழ் ரியுசனில எல்லாம் கேட்டுக்கேள்வி இல்லாமல் நாய்களோட உள்ளடுதுகள் பொலிஸ் நாய்கள் எண்டு, அந்த ரியுசனுக்கும் அந்த முதலாளியின் வேண்டுகோள்தான் காரணமோ? எட்டப்பர் கூட்டம் செயற்பட்டமாதிரி நம்ம மக்கள் செயற்பட்டு இருந்தினம் எண்டால் இது வந்து இருக்குமா? வருடத்துக்கு ஒரு முறை பொங்குதமிழ் நடாத்தினால் மட்டும் போதுமா? :roll: :? :evil:

Link to comment
Share on other sites

Danklas wrote:

மு.கு: வசம்பர் உமக்கு நோர்மலா கருத்து எழுதத்தெரியாதோ? அது எதற்கு எழுத்தை சரிச்சு எழுதி கலர் பூசி வேடிக்கை காட்டுறீர்? எல்லோரும் எழுதுறமாதிரி சாதரணமாக எழுதினால் எழுதுபடாதோ?? அடம்பிடிக்கிறிங்களய்யா... சாக்.. :evil:

அப்பு டண் உம்மடை மு.கு, பி.கு எல்லாம் இருக்கட்டும். நான் எழுத்தை சரித்தெழுதுவதும் நிமித்தி எழுதுவதும் எனது சொந்த விடயம். அதைப்பற்றி நீர் புலம்ப வேண்டாம். எல்லாரினதும் கருத்துக்கும் பதில்ப் புலம்பல் புலம்பிய நீர் ஏன் எனது கருத்துக்கு ஒன்றும் புலம்பவில்லை. உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள். ஒரு விடயத்தை தவறென்று விமர்சித்தால் அதற்குரிய மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.. வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது :?: :idea: :arrow: :roll:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது.

வேறு எந்த புலம்பலால் எல்லாத்தையும் சாதிக்கலாம் வசம்பு - அண்ணா?

நீங்க செய்வது போலவா?

இல்லை வேறுவழியிலயா?

சொல்லுங்கோ தெரிஞ்சுக்கிறம்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா வந்துட்டாங்க சொல்ல, அதுக்கு சிலர் பக்கவாத்தியம் வேற,, ஒய் பிரியசகி என்ன லொள்ளா?

வேறு ஒன்றுமில்லை டண். படத்தை எடுத்து, இணைத்தவர் கூடப்பிறந்தவராம். அது தான் அக்காவிற்கு............. இப்படித் திட்ட கோபம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு டண் உம்மடை மு.கு, பி.கு எல்லாம் இருக்கட்டும். நான் எழுத்தை சரித்தெழுதுவதும் நிமித்தி எழுதுவதும் எனது சொந்த விடயம். அதைப்பற்றி நீர் புலம்ப வேண்டாம். எல்லாரினதும் கருத்துக்கும் பதில்ப் புலம்பல் புலம்பிய நீர் ஏன் எனது கருத்துக்கு ஒன்றும் புலம்பவில்லை. உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள்.

இதோடா!! இவரின் திறமைகளாம். றேடியோவில் லொள்ளு விடுவதைச் சொல்கின்றீரா? கட்டாயம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்.

மாற்றுவழி எப்படிப்பட்டது என்பது எமக்குத் தெரியாதா? அதை வேறு நீங்கள் சொல்லும்போது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா நடிகர் என்ற செய்தியினைப்பார்த்தபோது தான் சிட்னியில் நடந்த சம்பவம் யாபகத்துக்கு வருகிறது. சிட்னியில் பலதமிழர்கள் இருக்கும் இடங்களில் ஒன்று கோம்புஸ். 3 வருடங்களுக்கு முன்பு கோம்புஸ் தேவலாயம் ஒன்று பொட்டு வைத்த வயோதிபப் தமிழ் பெண்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது. எட எல்லோரும் ஒரே நேரத்தில் மதமமாறி விட்டார்களா என்று நினைச்சு விசாரிக்க தேவலாயத்துக்கு வந்த நடிகர் எ.வி.எம்.ராஜனை பார்க்கவந்த கூட்டம் என்று அறிந்தேன். அந்த தேவாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில் எத்தனையோ பிரமுகர்களின் கூட்டங்கள், அஞ்சலிகள் நடைபெற்று வந்தன. ஆனால் குறைவான மக்களே கலந்து கொள்வது வழக்கம். திருமாவளவன்,ஜோசப் பராராஜாசிங்கம், ரவிராஜ், கஜேந்திரன், சிவாஜி லிங்கம் போன்ற பிரமுகர்களுக்கு வராத கூட்டம் எ.வி.எம்.ராஜனைப்பாக்க வருகிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்கிதில்லையே, இந்த கேடு கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பல தாயகத்துக்கு உதவி செய்யும் அமைப்புக்கள், வானொலிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கிடையே போட்டிகள் உள்ளன. ஒரு அமைப்பு விழா வைத்தால் மற்றைய அமைப்பினர் போட்டி காரணமாகச் அவ்விழாவுக்குச் செல்லமாட்டார்கள். 3 கிழமைக்கு முன்பு தாயகத்துக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்க ஒரு அமைப்பினர் தமிழகப்பாடகர்களினை அழைத்திருந்தார்கள். நிதி சேகரிப்பு நல்லவிடயம் என்றாலும், அப்பாடகர்களுக்கு 2 கிழமைக்குமுன்பு விருந்துபசாரம் செய்தார்கள். அந்த அமைப்பினர் கலந்து கொண்டார்கள். ஆனால் விருந்துபசாரம் நடைபெற்ற தினத்தில், நேரத்தில் இன்னொரு அமைப்பினர் நாட்டுப்பற்றாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள். அன்னை பூபதி கலைனிகழ்ச்சிகள் நடந்தன. அன்னை பூபதி சாப்பிடமால் இந்திய அரசின் கோரமுகத்தினை உலகத்துக்குக் காட்டி உயிர் நீத்தார். அவரது நினைவு நாளில் இந்தியாவில் இருந்து வந்த பாடகர்களுக்கு விருந்துபசாரம் தேவையா?.

வை.கோ ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறைச்சாலைக்கு சென்றார். வை.கோவுக்கு ஆதாரவாக வானொலி1னைச் சேர்ந்தவர்களினால் ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. வானொலி1னால் கூட்டம் ஒழுங்கு செய்ததினால் போட்டி வானொலி2னிர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அய்யா தாயகத்துக்கு தொண்டு என்று வந்தபின் உங்களுக்கு போட்டி தேவையா?

மாவீரர் தினத்துக்குச் செல்லும் மக்களினை விட சிட்னியில் ரகுமானின் நிகழ்ச்சி சென்ற ஈழத்தமிழர்கள் தான் அதிகம். மொழி புரியாத கிந்தி, தெழுங்குப்பாடல்களினைக் கேட்டு விட்டு கடைசியாக வந்தேமாதரத்தினைக் கேக்க 60,70 டொலர் பணங்களினை செலவிடுகிறார்கள். நடிகர்களினைப் பாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, பிறந்த மண்ணில் உள்ளவர்களினையும் பாருங்கள்

Link to comment
Share on other sites

இதோடா!! இவரின் திறமைகளாம். றேடியோவில் லொள்ளு விடுவதைச் சொல்கின்றீரா? கட்டாயம் ஊக்குவிக்கத்தான் வேண்டும்.

மாற்றுவழி எப்படிப்பட்டது என்பது எமக்குத் தெரியாதா? அதை வேறு நீங்கள் சொல்லும்போது!!மதனராசா

அது மட்டுமில்லை மதனராசா வசம்பு றெடியொவிலை லௌ;ளு மட்டும் விடுறேல்லை அவரது ரசிகைகளை சுவிசுக்கு கூப்பிட்டு சுவிசும் சுத்தி காட்டுறவரர் அவரின்ரை செலவிலை இப்பிடித்தான் ராமராயனின்ரை வானெலியிலை உலகசாதனை செய் த அம்மணியையும் கூப்பிட்டு சுத்தி சுத்தி காட்டினவர்

Link to comment
Share on other sites

தனிப்பட எந்தத் தாக்குதலும் வேண்டாம்,இது எங்களுக்க இருக்கும் ஒரு பிரச்சினை, நாங்கள் ஆளமாகச் சிந்தித்து ,தீர்வு காண வேணும்.அதை விட்டுட்டு ஆள் ஆளுக்கு திட்டித் தீர்ப்பதால் இங்குள்ள எட்டப்பர்களுக்கு சந்தில் சிந்து பாட இலகுவாக இருக்கும்.

முதலில இது விஸ்ணு,சகி இல்லை டிடிஎன் சம்பந்தமான பிரச்சினை இல்லை,இது ஈழத் தமிழர் எல்லாருக்குள்ளும் இருக்கும் பிரச்சினை.

முதலில நிதர்சனமான உண்மைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்.எந்த தீர்வுக்கும் இது அவசியம்.

தமிழ் நாட்டில் சினிமா என்பது ஒரு தொழில் துறை .இது பன்னெடுங்காலமாக இருக்கும் ஒரு முன் நேறிய தொழில் துறை.இதற்கு அவர்களுக்கு திரைப்படக் கல்லூரிகள்,தமிழ் நாட்டு அரசின் அரவணைப்பு, மற்றது பல லட்சம் மக்களைக் கொண்ட சந்தை இருக்கிறது.இதில் அவர்களின் முதலீடு என்பது பல கோடிகளைத் தொடும்.இதற்கு ஆதரவாக அவர்களின் வளர்ச்சி அடைந்த ஊடகத்துறையும் இருக்கிறது.

நாமோ இப்போது தான் சில சுயமான முயற்ச்சிகளை எடுத்துவருகிறோம்.எம்மிடம் இப்படி ஒரு முன் நேறிய தொழில் துறை இல்லை.ஆகவே நாம் எவ்வாறான செயற்பாடுகளினால் எமது தமிழ் சினிமாவை வளர்க்கலாம் என்று யோசிக்க வேணும்.

அண்மையில் தீபம் தொலைக் காட்சியில் ,மண் திரைப் படத்தை எடுத்த சண்ணின் நேர்காணலைக் காண நேர்ந்தது.

அதில் இருந்து சில சுவையான தகவல்கள்.சண் அந்தப் படத்தை எடுக்க அவருக்கு 175 ஆயிரம் பவுண்ஸ்கள் செலவானது. அவர் இந்தியாவில் அந்தப் படத்தை எடுத்திருந்தார்.அவர் அங்கு எடுத்தபடியால் அந்தப் படத்தின் தொழில் நுட்பத் திறன் மிகச் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறினர்.அங்கு படம் எடுப்பதற்கான சாதனங்களில் இருந்து, தொழில் துறை சிறப்புப் பயிற்ச்சி, தொழில் நுட்ப பங்கீடு இருக்கிறது.இதயே அவர் இங்கிலாந்தில் செய்ய எத்தனித்தார் எனெனில் அவரின் செலவு பன் மடங்காக இருந்திருக்கும்.காரணம் தமிழ் நாட்டில் முதலிடப்படும் உபகரணங்களின் பாவனை என்பது பல படங்களிற்கு பங்கிடப் படுவதால், அங்கிருக்கும் முதலீடானது பல வாறாகப் பங்கிடப் பட்டு செலவுகள் குறைவாக்கப் படுகின்றன.அதோடு படமும் தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக இருகின்றது.அவர்களுக்கு இது தான் முழு நேரத் தொழில்.

அந்த வகையில் சண்ணின் முயற்சியானது ஒரு முன் நேற்றகராமான விடயம்.இனி புலத்தில் உள்ள ஊடகங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் குடுத்து இதனை ஊக்குவிக்க வேணும்.அஜீவன் போன்றோரும் வெறும் குறும் படங்கள் என்ற நிலையில் இருந்து சண்ணைப் போல் முழு நீள படங்களை எடுக்க வேணும்.

மேற்குறிப்பிட்ட பிரச்சினை ஈழப்படங்களுக்கு மட்டும் அல்ல, பிரித்தானிய ஆங்கிலப் படங்களுக்கும் இருகின்றது.இவை கொலி வூட் படங்களுடன் போட்டி போடாமல் தமக்கென ஒரு சந்தையை உருவாக்கி அதற் கேற்றவகையில் முதலீட்டுடன் அல்லது கூட்டு முயற்சியில் படங்களை எடுகின்றன.பிரான்ச்சிலும் சிறிலங்க்காவிலும் உள்ளூர் திரைப்படத் துறைக்கு அரச ஆதரவு,திரைப்படக் கூட்டுத் தாபனங்கள் உள்ளன.

மேலும் பிரித்தானியாவில் வெற்றியீட்டிய பென்டிற் லைக் பெக்கம்,பஜ்ஜி ஒன் த பீச் மற்றும் ப்ரிட்ஜட் ஜோன்ஸ் டையரி போன்ற படங்களை ஒத்த புலத் தமிழர்களின் சந்தையை நோக்கிய படங்களை நாம் உருவாக்க வேணும்.குறிப்பாக இளந் தலைமுறையைக் கவரும் வண்ணம் படங்களை எடுக்க வேணும்.இதை விடுத்து பழ மொழிகளைச் சொல்வதாலோ அல்லது தனி நபர்களின் மேல் குறை சொல்வதாலோ நாம் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

வேறு ஒன்றுமில்லை டண். படத்தை எடுத்து, இணைத்தவர் கூடப்பிறந்தவராம். அது தான் அக்காவிற்கு............. இப்படித் திட்ட கோபம் வந்திட்டுது.

மதனராசா...இது இதில் தேவை இல்லாத ஒரு விடயம் ..நான் சொல்ல வந்தது வேற..நீங்கள் ஒன்றையே பிடித்து தொங்கிண்டு இருந்தால்..அதற்கு நான் ஒன்றும் செய்ய ஏலாது..இதுவே எத்தனை தடவை..எனது சொந்தமோ பந்தமோ இணைக்காத கதைகளுக்கு நான் கதைத்திருக்கின்றேன்..அது மட்டுமில்லை..இதில் மற்றவைக்காக நான் கதைக்க வேண்டிய அவசியமே இல்லை..ஏனென்றால் டண் அண்ணா சொல்ல வந் தது..நம்ம தமிழ் மக்களை பற்றி...படம் போட்டவரைப்பற்றி அல்ல!!!!!!!! அதை முதலில் புரிந்து கொண்டு கதையுங்கள்.. :evil: :evil: மற்றவர்களின் குறைகளையும்..பிழைகளையும் சொல்லி பழகிய நமது மக்கள்..அந்த நேரத்தை மற்றவரை கொஞ்சம் ஊக்கப்படுத்தினால்..கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்..உங்கள் கருத்தை சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்..அதை விட்டு விட்டு..கருத்து சொல்ல வந்த என்னை குற்றம் கண்டு பிடிக்காதீர்கள்..நான் என்னோட கருத்தை வைத்தேன்..டண் அண்ணா..நேராக அதற்கு பதில் தந்தார்..இப்படி நேராக கதையுங்கள்..!!!

பி.கு:அப்படியே நீங்கள் சொல்வது போல் அண்ணருக்காகவோ..நண்பிக்காகவோ கதைத்தேன் என்றால்..அதிலும் தப்பேதும் இல்லையே..ஏதோ நடக்காததையா செய்து விட்டேன்..? வேறு பெயரில் வந்து..தனக்காகவே தான் கதைக்கும்போது..இது ஒன்றும் பெரீய குற்றம் ஏதுமில்லயே :evil: :P

Link to comment
Share on other sites

இதை விடுத்து பழ மொழிகளைச் சொல்வதாலோ அல்லது தனி நபர்களின் மேல் குறை சொல்வதாலோ நாம் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

ம்..இதை தானே நானும் சொன்னேன்..அதற்கு இப்படி குதிக்கிறார்கள்..நானும் ஒன்றும் படம் எடுத்ததை சரியோ பிழையோ என்று சொல்ல வரவில்லையே.. விளம்பரங்களிலும் மற்ற படங்களிலும் வருபவர்களை பார்த்தவர்கள்..ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டு..இப்போ இதற்கு ஏன் சொல்கிறீர்கள் என்று தானே கேட்டேன்..

ஏன்..அதை ஏற்று கொள்கிறீர்கள் இல்லை :?: ..ஏன் நான் சொன்ன தமிழ் வேறயா..இல்லை நான் ஒரு பெண் என்றதாலா? (புது பிரச்சனை ஆரம்பிக்கவில்லை.. உண்மையாக தான் கேட்கிறேன்.. :roll: )

Link to comment
Share on other sites

ரொம்ப முக்கியம்!!

Link to comment
Share on other sites

ஆமாங்கண்ண,, இப்படி ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டு இருந்தால் யார் தான் அப்ப செய்யிறாங்க அதை??

இப்படியே பழமொழி முதுமொழி சொல்லி சொல்லியே நம்ம காலத்தை ஓட்டியாச்சு, எதிர்கால சந்ததிக்கும் இப்படி பழமொழிகளை சொல்லிட்டு சிவனே எண்டு போய் சேர்ந்திட்டம் எண்டால் பிரச்சினை இல்லை, அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,

2 வரியில பழமொழியை சொல்லி அந்த பழமொழிக்க இருக்கிற அடங்கிற விடயங்களை மறைச்சிட்டுறீங்க, 2 வரில பழமொழி சொல்லுறதைவிட சில உதாரணங்களை எடுத்து சொல்லி இருந்தால் அதை பார்த்து 10ல ஒருத்தன் திருந்த வாய்ப்பு இருக்கு,,

பி.கு: இதுக்கும் பழமொழி ஒண்டும் சொல்லிடாதேங்க, பிறந்ததில இருந்து சாகும் வரை இதை கேட்டு கேட்டு புழிச்சுப்போச்சு,, நம்மட முப்பாட்டான் மார் தேடிவைச்ச சொத்துக்களீல இந்த பழமொழியும் ஒண்டு, வேலை வெட்டி ஏதாவது செய்திருந்தால், இப்படியான பழமொழிகள் இயற்றுவதற்கு அவங்களுக்கு ரைம் இருந்துக்காது, அந்த நேரத்தில சும்மா வேலை வெட்டி இல்லாமல் இருந்த நேரம் யோசிச்சு கண்டுபிடிச்ச பழமொழிகளை சொல்லிக்கொண்டு இருக்க,, :evil: :wink: :P :P

"அட்வைஸ் பன்னுறது சுலபம், அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஸ்ரம்,"

-Danklas

இதைத்தான் உங்களுக்கும் சொல்ல இருக்கு.

இங்க வந்து எழுதுறதுக்கு அவ்வளவு நேரமெடுக்காது.

இலங்கை மற்றும் சுவிஸில படப்பிடிப்பு நடத்தும்

எனது படமொன்றுக்கு இரண்டு நடிகைகள் தேவை.

மார்கழி 2006 வரை காலமிருக்கு...........

இது உங்களுக்கு நான் தரும் காலம்.

உங்கள் பணிக்கு 1000 பிராங் வேற சன்மானம்.

முடிந்தால் தேடித் தாங்க ராசா

உங்களுக்கு கோடி புண்ணியம்.

மேலதிக தகவல்:

இவங்க எங்கட தமிழர்களா இருக்க வேணும்.

ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்த

ஐரோப்பிய அக்ஸன் கலந்தவராகவும் 17-20 வயதிற்குட்பட வேண்டும்.

காரணம் ஐரோப்பாவில் வாழும் ஒரு பெண்ணுக்கு

இலங்கையில் நடைபெறும் ஒரு விபத்தை

ஒட்டியே கதை நகர்கிறது.

ஐரோப்பிய நடை முறை பாவனைகள்

புலம் பெயராமல் வாழும் இலங்கையரிடமோ

இந்தியரிடமோ வராது.

இலங்கை மற்றும் சுவிஸில் படப்பிடிப்பு

இலங்கையின் கொழும்பு அண்டிய பகுதியில்

2 வாரம் படப்பிடிப்பு.

இலங்கைக்கு வரும் போது தாய் - தந்தை அல்லது

அவரது பொறுப்புக்காக வரும் ஒரு உறவினருக்கான செலவுகளும் வசதிகளும் கொடுக்கப்படும்.

நான் தேடிக் களச்சுப் போய்

இப்போது இலங்கையில சிலரை

தற்காலிகமாக தேர்வு செய்திருக்கிறன்.

அவங்கள விட்டு விட்டு நல்ல திறமைசாலிகளாக இருந்தால் நிச்சயம் பிரயோசனப்படுத்துவேன்....

இங்க கன பேர் சொன்னாங்க இங்க விளம்பரம் எண்டால் இந்தியனைத்தான் கூப்பிடுறாங்க எண்டு, டிடிஎன்னில கூட இந்திய விளம்பரம் தான் அதிகம் எண்டு, உண்மைதான், நம்ம ஆக்களிட்ட திறமை இருந்தும் என்ன பிரியோசனம்? ஒரு 1 நிமிச விளம்பரத்தை நம்ம ஆக்களைக்கொண்டே எடுங்கபார்ப்பம், உதாரணத்துக்கு ஒரு அங்கிளும் அன்ரியும் கடன் எடுக்கிற (சுவிஸ் செல்வா சுக்கோ மக்கோ) விளம்பரம் ஒண்டில நடிச்சிருப்பினம், என்னமாதிரி அந்த விளம்பரத்தில நடிச்சிருப்பாங்க எண்டு பார்த்தியளா? அதுவிளம்பரமா? அதில சொல்லுவா அந்த அன்ரி, நாங்கள் இப்ப சந்தோசமா இருக்கிறம் எண்டு, அப்படி சொல்லக்கை அவங்கட முக பாவனையை பாருங்க எப்படி இருக்கெண்டு, (தாங்கள் ரொம்ப கஸ்ரப்பட்டம் எண்டு சொல்லக்கை இருக்கிற முக அக்ஷனுக்கும், இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறமெண்டு சொல்லுறதுக்குமிடையில ஒரு வித்தியாசமும் தெரியல்லை) அதை ரசிக்க முடிதா? என்னொமொண்டு ஜவுளிக்கடை விளம்பரம் கத்தரித்தோட்டத்து வெருளிக்கு ஏதோ கட்டிவிட்டமாதிரி ஒரு பொண்ணு நடந்துவருவா, வரக்கை வெட்கம் வேற, அப்படிப்பட்ட விளம்பரங்களால டிடிஎன்னுக்கும், கடைக்கும் தான் நஸ்ரம், அப்படியான விளம்பரங்களை பார்க்கிறவர்களுக்கு போர் அடிக்கும், விளம்பரம் எண்டால் கவரக்கூடியதா எடுக்கனும், ஐரோப்பிய தொலைக்காட்சிகளில பாருங்க என்னமாதிரி ஒரு விளம்பரம் எடுக்கிறாங்க எண்டு, அதை மாதிரி ஒரு விளம்பரத்தை இந்தியாவில எடுத்தாங்க எண்டால் நிச்சயமாக கவருற மாதிரித்தான் எடுப்பாங்க, எங்க ஆக்களை கொண்டே ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து அது நல்லா இருந்து அதற்கு வரவேற்பு கிடைச்சுதெண்டால் இந்தியனை கூப்பிட்டு எடுக்கமாட்டாங்க, கண்டிப்பா எங்க மக்களிடம் திறமை இருக்கு, ஆனால் அதை வெளிக்காட்ட தயங்குறாங்க,

:evil:

எங்க ஆக்களை கொண்டே

ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து

அது நல்லா இருந்து அதற்கு வரவேற்பு கிடைச்சுதெண்டால் இந்தியனை கூப்பிட்டு எடுக்கமாட்டாங்க, கண்டிப்பா எங்க மக்களிடம் திறமை இருக்கு, ஆனால் அதை வெளிக்காட்ட தயங்குறாங்க,

- "Danklas"

ஒரு விளம்பரத்தை நன்றாக எடுத்து

இந்த ஒன்றுதான் ராசா பிரச்சனை.

அதுக்குத்தான் யாரும் வாரதில்லை.

மேலே உள்ள விளம்பரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல.

ஆனால் தமிழ் தொலைக் காட்சி விளம்பரங்களை செய்கின்ற படைப்பாளிகளுக்கு உள்ள பிரச்சனைகள் உங்களுக்கு தெரியாது ராசா.........

காரணம் அது பற்றி கொஞ்சமில்ல அதிக அனுபவமிருக்கு...........

அதைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்தற்கு முதல் நன்றி ராசா.

ஐரோப்பியரோடு வேலை செய்யும் போதைய உள்ள அனுபவம்:-

சுவிஸ் மொழித் தொலைக் காட்சிகளுக்கு பணியாற்றும் போது

ஒரு நிறுவனம் தமது விளம்பரம் எதைப் பற்றியது எனக் கூறி

அங்கே முக்கியமாக மக்களுக்கு எந்த செய்தி போய் சேர வேண்டுமோ

அது குறித்த ஒரு புளொட்

அதாவது கருப்பொருள் பற்றி தருவார்கள்.

அதை நாங்கள் குழுவாக சேர்ந்து யோசித்து

பலவிதமான

காட்சிகளோடு 4-5 விதமான யோசனைகளை

முன் வைப்போம்.

அதிலிருந்து ஏதாவது ஒன்று அவர்களுக்கு பிடிக்கலாம்

அல்லது

அதில் கொஞ்சம் மாற்றம் செய்யும் படி சொல்லலாம்.

அல்லது

இதை விட வேறு விதமாக இருந்தால் என்று

மீண்டும் பல யோசனைகளைக் கேட்கலாம்.

அதில் அவர்களால் இறுதியாக ஏற்றுக் கொண்ட

கருத்தை முன் வைத்து வேலை தொடங்குவோம்.

ஆரம்பத்திலலேயே இவர்கள் ஒரு குறிப்பிட்ட (பட்ஜட்) தொகைக்குள் இருக்க வேண்டுமென்போரும் உண்டு.

இல்லை எவ்வளவு செலவாகும் என்று சொல்லி ஏற்றுக் கொள்வோரும் உண்டு.

ஒளிப்பதிவு - தொகுப்பு - ஒலியமைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னர் (மாற்றல் செய்யக் கூடிய பகுதியை)

அவர்களிடம் காண்பிப்போம்.

அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதை நிறைவு செய்து

அவர்களிடம் கொடுத்தால் மிகுதி பணம் உடனே கைக்கு வரும்.

அல்லது மாற்றம் தேவைப்படின் அதை செய்து முடிப்போம்.

அதன் பின் எமக்கும் அதற்கும் தொடர்பில்லை.

அடுத்து நம்ம விளம்பர சமாச்சாரத்துக்கு வாரன் ராசா........ :D

நம்ம கூட்டத்தில பல பிரிவுகள்............

ஒரு சிலரை மட்டும் சொல்றன்.

என் அனுபவத்தின் ஊடாக........ :P

ஐரோப்பிய விளம்பரத்தில ஏதோ ஒரு கருப் பொருள்தான் இருக்கும்...........

ஆனால் நம்ம ஆட்கள் :shock:

வாகனக் காப்புறுதி -

வெளிநாடு வருவோருக்கான காப்புறுதி -

மருத்துவக் காப்புறுதி -

கடன் வசதி -

வீடு வாங்க மற்றும் விற்க -

வாடகைக்கு வாகனம் பெற -

இலங்கையில் வீடு வாங்க - - - - - - -

இப்படி ஒரு அடுக்கோடு 4 பக்கத்துக்கான கே.எஸ்.ராஜா வேகத்தில கூட வாசிக்கக் முடியாத

ரேடியோ விளம்பரத்துக்கு போல் உள்ள

விளம்பர நோட்டீஸ்களோடு வருவார்கள்.

இதில வேற காட்சிகள் -

லோகோக்கள் சுத்தி வரவேணும் -

எபெக்டுகள் வேற வேணும் -

அதோடு மேலயும் கீழேயும் எழுத்திலயும் ஓட விட வேணும் -

வானோலி விளம்பரம் போல வாசிக்கவும் வேணும் -

நல்லா டாம் டூம் என்று சத்தம் வார மாதிரி மியுஸிக்கும் போட வேணும்...................

இதெல்லாத்தையும் 200-300 பிரங்குக்குள்ள செய்து

2 நாளுக்குள்ள கைக்கும் வேணும்.

இதை விட

4-5 டீவீடி மற்றும்

டீவிக்கு அனுப்ப டிஜிடல் வீடீயோ கொப்பி 2-3

தவிர வீட்டில பார்க்க ஊருக்கு அனுப்ப 2 வீஎச்எஸ் கொப்பியும் வேணும்...........

முக்கியமா தனக்கு தெரிஞ்ச சிலரைத்தான் வீடியோல நடிக்க வைக்க வேணும்

அவங்கதான் பிசினஸுக்கு உதவியாம்.........

அடுத்து நானும் முக்கியமா தெரிய வேணும்..............

இப்பிடி சில நண்பர்கள்.

அடுத்தவங்க இந்தியாவுக்கு போய்

அங்க யாராவது எடுத்த சில விளம்பரங்கள்ள

உள்ள பல காட்சிகளை ஒன்றுக்குள்ள மசாலாவாக்கி

உல்டாவாக்கிக் கொண்டு வந்து போடுற

ஒரு சில துணி - நகை விளம்பரங்கள்.........

40 செக்கனுக்குள்ள ஒரு இராஜாங்கமே நடத்த வேணும்.

அதுக்குள்ள நம்ம தொலைக் காட்சிக் காரங்கட தொல்லைகள்.......

யாரெடுத்தது.........

அவரா?

அந்த போர்மாட் சரி வராது.

ஒரு சிலர் இதில் விதி விலக்கு.

அவர்களுக்கு நன்றி!

என்ன ராசா

இது போதுமா இன்னும் வேணுமா?

நான் செய்த தமிழ் விளம்பரங்களில்

சுவிஸ்கேன் (கைக் கடிகார விளம்பரம்)

எயார்வே கிங் (விமான பயண விளம்பரம்)

யாராவது பார்த்திருந்தால் மிகவும் வாதாடி செய்த

என் தகுதிக்கு பரவாயில்லை என்று

கிடைத்த பணத்தை முழுமையாகச் செலவழித்து

பெயர் சொல்லவும் மனம் மகிழவும் செய்த தமிழ் விளம்பரம்.

ஐரோப்பிய விளம்பரங்கள் செய்யும் போது கிடைக்கும்

மன மகிழ்வே தனி......

நமது தொலைக் காட்சிகளைப் பற்றி சொல்லிப் பிரயோசனமில்லை.

அவங்க தேர்வுகளில் உண்மையான தொலைக் காட்சிக்கான கலைஞர்கள் இல்ல..............

அது நடக்குமோ நடக்காதோ தெரியாது?

போற போக்கைபார்த்தால்

நம்ம மக்களிண்ட காதுக்க ஆட்லறி அடிக்கிற வேலை எல்லாம் சரிவராது,

பேசாமல் மெல்ரிபெரல்ல 40 குண்டைவைச்சு

ஸ்ரைட்டா காதுக்க அடிச்சால்த்தான் முழிப்பாங்க,, :evil:

-Danklas"]

மறுலோகத்திலதான் முழிப்பாங்க,,

கடைசியாக இதுதான் தமிழனுடைய விதியெண்டால் அதை யாரால மாற்ற முடியும்.

Link to comment
Share on other sites

ப்ரியசகி

நீங்கள் ஏன் விளம்பரம் பற்றிச் சொல்கின்றீர்கள். தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் மணிவண்ணன் போன்றவர்களைத் தானே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர்.

மணிவண்ணன் கங்கையமரன்... உமக்கு நடிகர்கள் கலஞர்கள் எண்ற ரீதியில் மட்டும்தான் உமக்கு தெரியுமாக்கும்....

திருமாவளவன் எண்று ஒருவர்.... அரசியலின் நிரந்தரமான தேர்தல் சின்னம்கூட இல்லாத தலைவர்... அவரும்... தேனிசை செல்லப்பா போண்ற அதிகம் பிரசித்தி இல்லாதவரும் இன்னும் பலரும் வருவது உமது கண்ணுக்கு தெரியாது...!

தேசியம் சம்பந்தமாய் எதுவந்தாலும் சந்தில சிந்துபாடுற உமது குணம் மாறாதோ...??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

உம் போன்றவர்கள் எமமவர் திறைமைகளை ஊக்குவித்து வளர்க்கவும் மாட்டீர்கள் அடுத்தவன் செய்வதை கிண்டல் செய்வதை நிறுத்தவும் மாட்டீர்கள். ஒரு விடயத்தை தவறென்று விமர்சித்தால் அதற்குரிய மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.. வெற்றுப் புலம்பல்களால் எதையும் சாதித்து விட முடியாது

சரித்து எழுதுறது திறமையாங்கண்ணா....???

பொழுதுபோக்கிற நிலைக்கு ஈழத்தமிழன் வரும்போது பயன்பட என கிளிநொச்சியில் திரைப்படத்துறை ஆரம்பித்து இருக்கிறார்களாம்... அதை வளர்க்க பாடுபடுவம்... அது இப்ப பிரச்சினை இல்லை... அஜீவன் அண்ணா போல பலர் பாடுபடுகிறார்கள்... அவர்களை வளர்க்கலாம்... யாழ்களத்தில் அவரை நிறையத்தரம் பாராட்டியும் இருக்கின்றோம்.... அவரை அவரால் அறிமுகப்படுத்தப்படுபவரை புறந்தளீட்டு ஆர்யாவை கூப்பிட்டு ஆட்டம் போடுறது உமக்கு உடன்பாடானது ஆனால் எல்லாரும் அப்படி அல்ல அப்பனே...!

Link to comment
Share on other sites

சிட்னியில் பல தாயகத்துக்கு உதவி செய்யும் அமைப்புக்கள், வானொலிகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கிடையே போட்டிகள் உள்ளன. ஒரு அமைப்பு விழா வைத்தால் மற்றைய அமைப்பினர் போட்டி காரணமாகச் அவ்விழாவுக்குச் செல்லமாட்டார்கள். 3 கிழமைக்கு முன்பு தாயகத்துக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்க ஒரு அமைப்பினர் தமிழகப்பாடகர்களினை அழைத்திருந்தார்கள். நிதி சேகரிப்பு நல்லவிடயம் என்றாலும், அப்பாடகர்களுக்கு 2 கிழமைக்குமுன்பு விருந்துபசாரம் செய்தார்கள். அந்த அமைப்பினர் கலந்து கொண்டார்கள். ஆனால் விருந்துபசாரம் நடைபெற்ற தினத்தில், நேரத்தில் இன்னொரு அமைப்பினர் நாட்டுப்பற்றாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள். அன்னை பூபதி கலைனிகழ்ச்சிகள் நடந்தன. அன்னை பூபதி சாப்பிடமால் இந்திய அரசின் கோரமுகத்தினை உலகத்துக்குக் காட்டி உயிர் நீத்தார். அவரது நினைவு நாளில் இந்தியாவில் இருந்து வந்த பாடகர்களுக்கு விருந்துபசாரம் தேவையா?.

வை.கோ ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறைச்சாலைக்கு சென்றார். வை.கோவுக்கு ஆதாரவாக வானொலி1னைச் சேர்ந்தவர்களினால் ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. வானொலி1னால் கூட்டம் ஒழுங்கு செய்ததினால் போட்டி வானொலி2னிர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அய்யா தாயகத்துக்கு தொண்டு என்று வந்தபின் உங்களுக்கு போட்டி தேவையா?

மாவீரர் தினத்துக்குச் செல்லும் மக்களினை விட சிட்னியில் ரகுமானின் நிகழ்ச்சி சென்ற ஈழத்தமிழர்கள் தான் அதிகம். மொழி புரியாத கிந்தி, தெழுங்குப்பாடல்களினைக் கேட்டு விட்டு கடைசியாக வந்தேமாதரத்தினைக் கேக்க 60,70 டொலர் பணங்களினை செலவிடுகிறார்கள். நடிகர்களினைப் பாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, பிறந்த மண்ணில் உள்ளவர்களினையும் பாருங்கள்

:):D:D:D :oops: :oops:

Link to comment
Share on other sites

ஆர்யாவ பத்தி தப்பா பேசி எல்லாரும் பாப்ஸ் கிட்டநல்லா வாங்கி கட்ட போறிங்க ......

Link to comment
Share on other sites

சுண்டல் என்ன நக்கல் சிரிப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:):D ம்ம்... இந்த அளவுக்கு இங்கே இந்த விடயத்தை பெரிது பண்ணத்தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு இந்திய கடைக்காரர் தனது கடை விளம்பரத்துக்காக, முதல் நாளே கடையின் பெயர் எல்லோர்மனதிலும் சென்றடையணும் என்கிறதுக்காக ஒரு நடிகரை கூப்பிட்டு இருக்கிறார். கடை உரிமையாளர் ஒரு இந்தியராக இருப்பதால் இதைப்பற்றி நாம் பெரிது பண்ணத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.

லாசப்பெள் பகுதி எப்போதும் தமிழ் மக்களால் நிறைந்து காணப்படுவது. ஒரு நடிகர் வருகிறார் என்றதும் வந்து கூச்சல் பொட்டார்கள். இதை ஆர்யாவுக்கு வரவேற்பு வழங்கினார்கள் என்று கூறுவது தவறானது. வேடிக்கை பார்க்க வந்தனர் என்பதுதான் உண்மை.

20 சிடி வாங்கினால் ஆர்யாவுடன் படம் எடுக்கலாம் என்று கூறப்பட்டது உண்மை. அதற்கு பதிலாக 20 சிடியை ஆர்யாவுக்கு கொடுத்துவிட்ட என்னுடன் போட்டோ எடுக்கசொல்லுங்கள் என்று ஒருவர் கூறியதுதான் உண்மை. ஆர்யாவுடன் யாருமே சிடி வாங்கி போட்டோ எடுக்கவில்லை. கடை உரிமையாளருக்கு நெருக்கமான சிலர் போட்டோ எடுத்தனர் என்று நினைக்கிறேன்.

இன்னுமொருவிடயம் இப்படியான ஒருவரை அழைப்பதற்கான செலவை வருட இறுதியில் வரியில் இருந்து கழித்து செலுத்தலாம். அப்படிப்பார்க்கும் போது ஒரு கடை விளம்பரத்துக்கு இப்படி செய்வதில் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு சினிமா சம்பந்தப்பட்ட கடையை ஈழத்து போராளியை அழைத்து திறந்துவைத்தால் அதுதான் தேசியத்தை கேவலப்படுத்துவது என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் ஒரு விடயத்தை நான் இங்கு சொல்லவிரும்புகிறேன். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அதற்கான சரியான வழிமுறையை கையாழுங்கள். எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், வேறு பெயர்களில் வந்து கோழைத்தனமாக கதைப்பதும்,கருத்துக்கு கருத்து மோதாமல் ஒருவரின் தனிப்பட்டவிடயங்களை, அதுவும் உண்மையற்ற விடயங்களை கூறுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடாது.

லண்டனில் சினிமா நடிகர்கள் நிகழ்ச்சி செய்தபோது அங்கே உள்ள தமிழர்கள் குழம்பியது அனைவரும் அறிந்ததே, சுவிஸில் ரஜனி வந்தபோது கிடைத்த வரவேற்பு தெரியாதோ?? விசு வின் பட்டிமன்றத்தை புறக்கணித்த தமிழ்மக்களைப்பற்றி கேள்விப்படவில்லையா?? எதற்காக எப்போதும் மக்கள் மீது குறை காணுகிறீர்கள்??????

டி டி என் கலைஞர்கள் கூட ஆர்யா வந்தபோது அந்த கூட்டத்தில் நின்றார்கள். சிலவேளைகளில் இன்னும் சில நாட்களில் ஆர்யாவின் பேட்டி ஏதாவது டி டி எனில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆர்யாவைப்பார்க்க நான் வேலைமினக்கட்டு இங்கே இருந்து போகவில்லை ( துயவன் அங்கே எதோ சொன்னார். அதுதான் சொல்கிறேன் ) போன இடத்தில் வேடிக்கை பார்க்கப்போனேன். அவளவும் தான். அங்கே எடுத்த போட்டோவை களத்தில் போட்டேன். அதன்பிறகு சில நண்பர்கள் இது பற்றி எம் எஸ் எனில் கேட்டார்கள். அப்போதும் தான் ஒரு சிறிய வீடியோ கிளிப்பை பகிந்துகொண்டேன். ஒரு சில கதைகளையும் சொன்னேன். அந்தகதைகள் கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக திரிபு படுத்தப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நான் ஆர்யாவுக்காக இங்கு கதைக்கவுமில்லை. ஈழத்துக்கு எதிரான எக்கருத்தையும் இங்கு வைக்கவில்லை. பிழைகளை சுட்டிக்காட்ட சரியான வழியை தெரிவு செய்யுங்கள். மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் எந்தபயனும் இல்லை.

உன்னை நீ திருத்தினால் உலகம் தானாக திருந்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்யாவுக்கு வரவேற்ப்புக்கொடுத்து தமிழ் அகதி மக்கள் உணர்ச்சி வசப்படுவதாக கூறப்பட்டது. அந்த விடியோகிளிப் இதுதான்

http://rapidshare.de/files/19677704/MOV02427.MPG.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.