Jump to content

தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1985 களில் யாழ் குடாவின் எல்லாப் பாகங்களிலும்

அரங்கேறிய மக்களின் எதிரிகள் எனும் வீதி நாடகம் யாரால் ஏற்றப் பட்டது.அவர்கள் எங்கு இருக்கிறார்கள்.

ஏனெனில் என் மிகச் சிறிய வயதில் நான் பார்த்து வியந்தவற்றில் அவர்களின் நாடகம் ஆடும் முறை இன்று வரை என் கண்களில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதே காலப்பகுதியில் தான் மண் சுமந்த மேனியர் என்னும் நாடகம் [கவிதா நிகழ்வு] யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் புனித பத்திரிசியார் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது .............உண்மையில் அந்த சிறு வயதில் என்னை முழுமையாக கவர்ந்த ஓர் படைப்பு ...

இன்றும் என் கண் முன் மறையாமல் காட்சிதருகிறது ..............

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் சுமந்த மேனியர் நானும் பார்த்தேன் தமிழ் சூரியன்.அதேநேரத்தில் தான் மக்களின்எதிரிகள் எனும் வீதிநாடகமும்குடா நாடெங்கும் அரங்கேற்றப்பட்டது.நான் நினைக்கிறேன் நாடக ஆசிரியர் v m குகராசா என.

அவரின் நாடக பட்டறையின் பெயர்-

புதுமோடி நாடகமாடிகள்-என கேள்விப்பட்டுள்ளேன்.ஆண்கள் பெண் வேடமிட்டு நாடகமாடியத்தை மாற்றி முதன்முதலாக பெண்களே மேடையேறியது இவரின் நாடகத்திலாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.