Jump to content

Recommended Posts

முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P

ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

கடி ஜோக் என்று சொல்லிட்டு சிந்திக்க வைச்சிட்டீங்க அனித்தா.

ஆமா என்ன பெயர் வைச்சிருப்பார்? "சைக்கிள் ஓட்டம்" ? :roll: :wink:

Link to comment
Share on other sites

கடி ஜோக் என்று சொல்லிட்டு சிந்திக்க வைச்சிட்டீங்க அனித்தா.

ஆமா என்ன பெயர் வைச்சிருப்பார்? "சைக்கிள் ஓட்டம்" ? :roll: :wink:

ஹிஹி அந்த பேர் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க... :wink: :P

இல்லை வெண்ணிலா விடை தவறு முயற்சியுங்கோ :wink: :wink: :lol:

Link to comment
Share on other sites

ஹிஹி அந்த பேர் கேட்ட விழுந்து விழுந்து சிரிப்பீங்க... :wink: :P

விழுந்து விழுந்து சிரித்தால் நோகுமெல்லோ :cry:

Link to comment
Share on other sites

விழுந்து விழுந்து சிரித்தால் நோகுமெல்லோ :cry:

ஓ ... அப்ப விழாம இருந்து சிரியுங்க... :lol::lol:

Link to comment
Share on other sites

நான் ஒரு சைக்கிள்காரன்

Link to comment
Share on other sites

நான் ஒரு சைக்கிள்காரன்

இல்லை... விடை தவறு... ஹரி அணணா.... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஓரம்போ ருக்குமணி வண்டி வருகுது" ?

(ஏன் 'அசிங்கமா இருக்கிறாய் ஆச்சரியமாய் இருக்கிறது' எண்டு படம் வரேக்க இப்பிடியும் வரலாம் தானே)

Link to comment
Share on other sites

"ஓரம்போ ருக்குமணி வண்டி வருகுது" ?

(ஏன் 'அசிங்கமா இருக்கிறாய் ஆச்சரியமாய் இருக்கிறது' எண்டு படம் வரேக்க இப்பிடியும் வரலாம் தானே)

:P :( :P :lol: :P

Link to comment
Share on other sites

சைக்கிள் ராஜா!

நீ காற்று நான் சைக்கிள் டீப்!

சைக்கிள் பஞ்சர் பாண்டி!

இதுதான்டா சைக்கிள்!

இதில ஏதாவது ஒன்றுதான் படத்தின் பெயர்! அதை விட்டுட்டு இல்ல ஹரி அண்ண விடை தவறு என்று சொன்னால் சைக்கிள் செயின் வரும் சொல்லிட்டன்! :evil: :evil:

Link to comment
Share on other sites

சைக்கிள் ராஜா!

நீ காற்று நான் சைக்கிள் டீப்!

சைக்கிள் பஞ்சர் பாண்டி!

இதுதான்டா சைக்கிள்!

இதில ஏதாவது ஒன்றுதான் படத்தின் பெயர்! அதை விட்டுட்டு இல்ல ஹரி அண்ண விடை தவறு என்று சொன்னால் சைக்கிள் செயின் வரும் சொல்லிட்டன்! :evil: :evil:

ஆஹா இந்த பெயர் களும் நல்லாத்தான் இருக்கு :( ஆனால் அந்த பெயர் வேறு 8)

சரி நானே சொல்லிர்றன் ... இல்லாட்டி சைக்கிள் செயின் வந்தாலும் வந்திரும்... :oops: :oops:

அந்த படத்திற்க்கு அவர் வச்ச பெயர்.... " காலமெல்லாம் காத்தடிப்பேன்" :lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு விடை தெரியும், தூய்வனுக்கு தெரியுமா என்று பார்த்தேன் ;)

Link to comment
Share on other sites

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு போட்டிருப்பன் :P :P

Link to comment
Share on other sites

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு

ஆகா இந்தப்பெயரும் நல்லாய் இருக்கு தாத்தா ஏன் தாத்தா இப்படி எப்பையாவது படம் எடுத்தீங்களா? :(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

சா, சிரிக்க வேண்டிய பிரிவில கவலை கொள்ள வைச்சிட்டியளே சந்தியா, பின்ன என்ன யங்க் போய் ஐரோப்பிய அவல புகழ் சாஸ்த்தை தாத்தா எண்டுபுட்டியளே.. :oops: :cry:

சின்னப்பு அப்ப அப்ப சாஸ்த்தை தன்னுடைய நண்பன் எண்ட ரேஞ்சில கூப்பிடுறதால நீங்களும் சாஸ்த்தை சின்னப்புவிண்ட வயசை ஒத்த தாத்தா எண்ட ரேஞ்சில நினைச்சுப்புட்டிய்ளே... :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்னை கேட்டா படத்திற்கு தலைப்பு உட்காரவைச்சு உழக்கிறன் எண்டு

அதுதான் நீக்கள் இப்படி சொல்லுவீங்க என்று தெரிந்து அனித்தா விடையை சொல்லிட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை ஒரு அறிஞர் வீதியில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தனது புத்தி சாதூரியத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்று இவர் நினைத்தார். அவனிடம் சென்று "ஒருவன் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவான்" என்று கேட்டார்.

அவனும் யோசித்து விட்டு "ஜந்து" என்றான். உடனே இவர் சிரித்துக் கொண்டு வெறும ;வயிற்றில் ஒன்று சாப்பிட்டாலே நிரம்பி விடுமே பிறகெப்படி 5 சரியாகும் என்றார்.

இவனும் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு போனான். வழியில் என்னுமொரு மந்தை மேய்ப்பவனைக் கண்டான். உடனே அதே கேள்வியைக் கேட்டான். அவனும் யோசித்துப் பார்த்து "ஏழு" என்றான்.

உடனே இவன் சொன்னான். "ஜந்து" என்று சொன்னால் உனக்கு ஒரு பதில் சொல்வேன் என்று.

(சத்தியமாக அனித்தாவின் கேள்விக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. சும்மா கதைக்காகச் சொன்னேன்) :roll:

Link to comment
Share on other sites

ஒரு தடவை ஒரு அறிஞர் வீதியில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தனது புத்தி சாதூரியத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்று இவர் நினைத்தார். அவனிடம் சென்று "ஒருவன் வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவான்" என்று கேட்டார்.

அவனும் யோசித்து விட்டு "ஜந்து" என்றான். உடனே இவர் சிரித்துக் கொண்டு வெறும ;வயிற்றில் ஒன்று சாப்பிட்டாலே நிரம்பி விடுமே பிறகெப்படி 5 சரியாகும் என்றார்.

இவனும் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு போனான். வழியில் என்னுமொரு மந்தை மேய்ப்பவனைக் கண்டான். உடனே அதே கேள்வியைக் கேட்டான். அவனும் யோசித்துப் பார்த்து "ஏழு" என்றான்.

உடனே இவன் சொன்னான். "ஜந்து" என்று சொன்னால் உனக்கு ஒரு பதில் சொல்வேன் என்று.

(சத்தியமாக அனித்தாவின் கேள்விக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. சும்மா கதைக்காகச் சொன்னேன்) :roll:

:(:lol: ... சரி நீங்க கதைக்காகத்தான் சொன்னீங்க எண்டு நம்புறன்...ஹிஹி.. இதுக்கெல்லாம் சத்தியம் பண்ணிக் கொண்டு.... :wink: :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

சரி முதல் கடி கேள்வியை யாரும் கண்டு பிடிக்கல இந்த கேள்விய கண்டு பிடிப்பீங்கண்டு நம்புறன். :roll:

ஒரு கப்பல் ஒண்டு 500, 600 சனத்தோட ஒரு நாட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கு ... அந்த கப்பலில் உள்ள சனங்களும் சந்தோசமாக ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டு போகினம் .. அந்த நேரத்தில் ஒரு சின்னக் குழந்தை தவறி கடலில் விழுந்து விட்டது... ஆனா காப்பற்ற ஒரு தரும் போகயில்லை ... இறங்க பயத்தில நிக்கினம்... சரியா ஆனா ஒரு 50 வயது ஆள் அந்தக் குழந்தையை எப்படியோ காப்பாத்திடுறார்...

குழந்தையை காப்பாற்றினதுக்காக அவருக்கு அடுத்த நாள் எல்லாரும் சேர்ந்து கப்பல்ல ஒரு பார்டி வைக்கினம். அவர் வாறார் அந்த பார்டிக்கு ... அவருக்கு மாலை போடுவதற்க்காக போக அவர் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லிப் போட்டு ஒரு பெரிய கத்தியை எடுக்கிறார்... இந்த மாலையையும் பரிசையையும் வாங்கிறதுக்கு முதல் எனக்கு ஒரு முக்கிய மான அலுவல் இருக்கு எண்டு போறார்....

சரி இப்ப கேள்வி....

அது என்ன அலுவலாக இருக்கும்????? :(

Link to comment
Share on other sites

ஓ அதுவா? அது வேறையொன்றும் அல்ல அந்த 50 வயதுக் காரரும் மற்றவர்கள் போல் குழந்தை தவிப்பதை விடுப்புப் பார்த்துக் கொண்டு தான் நின்றவர். ஆனால் அவரை யாரோ பிடித்து தண்ணிக்குள் தள்ளி விட்டிட்டினம். தள்ளியவரைத் தேடித்தான் அவர் கத்தியுடன் செல்கின்றார்.

அது நீங்கள் இல்லைத் தானே?? :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.