Jump to content

Recommended Posts

ஓ அதுவா? அது வேறையொன்றும் அல்ல அந்த 50 வயதுக் காரரும் மற்றவர்கள் போல் குழந்தை தவிப்பதை விடுப்புப் பார்த்துக் கொண்டு தான் நின்றவர். ஆனால் அவரை யாரோ பிடித்து தண்ணிக்குள் தள்ளி விட்டிட்டினம். தள்ளியவரைத் தேடித்தான் அவர் கத்தியுடன் செல்கின்றார்.  

அது நீங்கள் இல்லைத் தானே?? :roll:  :roll:

சரியான பதில்.... :(:lol:

உண்மையா நான் இல்லை... பாவம் அந்த தாத்தாவப் போய் தள்ளி விடுவனா :lol:

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

ஏன் நீங்க கேக்க நாங்க மட்டும் பதில் சொல்லணுமா ...எனக்கு கேக்கத்தான் தெரியும்...

சரி..சொல்லுங்க பார்ப்பம்...

Link to comment
Share on other sites

குத்தினது என்ன என்று பார்க்கத் தான் இரத்தம் வெளியே வருகின்றது. :roll: :roll:

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் வசம்பு... விடை சரியாகச்சொன்னதுக்கு நீங்கள் கடி மன்னன்

இரண்டு பூனை அதில் ஒன்று நல்ல கறுப்பு பார்ப்பதற்கு கொஞ்சம் அசிங்கம்..மற்றையது வெள்ளை..பார்வைக்கு அழகானது...இரண்டும் ஒரு மதிலுக்கு மேல் ஒன்றன் பின் ஒன்றாகப் போய்க் கொண்டிருந்தன...வெள்ளைப்பூனை கறுத்தைப் பூனையை ஏழனம் செய்தது...நீ கறுப்பு..அசிங்கம் என்றெல்லாம்.....

திடீரென்று வெள்ளைப் பூனை கால் தவறி கீழே விழுந்து விட்டது....விழுந்த இடம் ஒரே சேறும் சகதியும்...வெள்ளைப்பூனை இப்ப சேறுபட்டு அசிங்கமாக காட்சியளித்தது... கேள்வி என்னண்டால் கறுத்தைப் பூனை வெள்ளைப் பூனையை பார்த்து ஏதோ சொல்லிச்சாம்.... அது என்ன???

Link to comment
Share on other sites

பெரிசா என்னத்தை சொல்லப்போகுது வெள்ளைப்பூனை,, இப்பவும் நான் தான் அழகு, நம்மட கெளரி பாலன் அண்ணாவை கூப்பிட்டால் கழுவி சுத்தம் செய்துவிடப்போறாரு என்றிருக்கும்,,, :evil: :evil: :evil:

அட வசம்பர் கடி மன்னன் எண்டு இண்டைக்குத்தான் தெரியுமா கெளரி பாலனுக்கு?? களத்தில உள்ள 99% பேருக்குதெரியுமே :oops:

Link to comment
Share on other sites

விடை தப்பு அண்ணா.. மீண்டும் முயற்சிக்கவும் :( :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் மியாவ் என்று சொல்லியிருக்கும்.

(உம்மையா மனித மூளை வேலை செய்திருந்தால் நான் தமிழ் கருத்த பூனை அது தான் நிதானமாக நடக்கிறேன் நீ புலம் பெயர்ந்த பூனை உனக்கு வடிவா நடக்க தெரியாது என்று சொல்லியிருக்கும்)

மியாவ் மியாவ் மியாவ் கெளரி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் புத்தன்...சரியாகச்சொல்லி விட்டீர்கள்..

ஒரு காட்டில யானை ஒன்றுக்கு காலிலை பலமா அடிபட்டுட்டாம் அதால நடக்கக் கூட முடியலையாம்....சாப்பாடும் தேட போக ஏலாமல் ஒரே படுக்கையாம்.....எல்லா விலங்குகளும் வருத்தம் பார்க்க வந்திச்சாம்..வரும் போது எல்லா விலங்குகளும் யானைக்கு ஒவ்வொரு சாப்பாடு கொண்டு வந்திச்சாம் ....ஆனால் எறும்பு மட்டும் ஒன்றும் கொண்டு வர முடியலையாம்... அதால எறும்புக்கு கவலையா போச்சுதாம்..அது யானைன்ர காதுக்கை போய் ஏதோ சொல்லிச்சாம்...உடனும் யானை உருண்டு உருண்டு சிரிச்சிச்சாம்... எறும்பு என்ன சொல்லியிருக்கும்...??

Link to comment
Share on other sites

எறும்பு சொல்லி இருக்கும் நீ கவலைப்படாதே என் முதுகில் ஏறிக்கொள் சாப்பாடு தேட போகலாம் என்று :roll:

Link to comment
Share on other sites

எறும்பு சொல்லி இருக்கும் நீ கவலைப்படாதே என் முதுகில் ஏறிக்கொள் சாப்பாடு தேட போகலாம் என்று :roll:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எறுப்பு யானையின் காதுக்குள் போய் பாட்டு படித்திருக்கும். அதனால் யானை விழுந்து சிரித்திருக்கும். கடிப்பாட்டு கேட்க முடியாமல்..... :lol::lol::lol: :P .

Link to comment
Share on other sites

ஒரு காட்டில யானை ஒன்றுக்கு காலிலை பலமா அடிபட்டுட்டாம் அதால நடக்கக் கூட முடியலையாம்....சாப்பாடும் தேட போக ஏலாமல் ஒரே படுக்கையாம்.....எல்லா விலங்குகளும் வருத்தம் பார்க்க வந்திச்சாம்..வரும் போது எல்லா விலங்குகளும் யானைக்கு ஒவ்வொரு சாப்பாடு கொண்டு வந்திச்சாம் ....ஆனால் எறும்பு மட்டும் ஒன்றும் கொண்டு வர முடியலையாம்... அதால எறும்புக்கு கவலையா போச்சுதாம்..அது யானைன்ர காதுக்கை போய் ஏதோ சொல்லிச்சாம்...உடனும் யானை உருண்டு உருண்டு சிரிச்சிச்சாம்... எறும்பு என்ன சொல்லியிருக்கும்...??

அனைவரினது முயற்சிக்கும் நன்றி...சரி விடையை நானே சொல்லுறன். எறும்பு யானைக்கு ஒன்றும் கொண்டுவரேலை எல்லா? அதனால யானைன்ர காதுக்கை சொல்லிச்சாம் உனக்கு ஏலாமல் போய் ரத்தம் தேவைப்பட்டால் நான் தாறன் என்று. :lol: :arrow:

cartoon1562qr.gif

Link to comment
Share on other sites

என்றாலும் எறும்புக்கு இவ்ளோ லொள்ளு கூடாது :twisted:

மனுசரை கொலைகாரரா மாத்தாதீங்கப்பா... :evil: :evil:

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

அதிருக்கட்டும். ஆனால் வசி அண்ணா கொலை செய்யப் போவது மட்டும் உறுதி!! :oops: :wink: :wink:

Link to comment
Share on other sites

அதிருக்கட்டும். ஆனால் வசி அண்ணா கொலை செய்யப் போவது மட்டும் உறுதி!! :oops: :wink: :wink:

கொஞ்சம் பொறுத்து வாறேன் இந்தப் பக்கம்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"காலில் அடிபட்டுவிட்டது என்று கொண்டு வந்த சாப்பாடுகளையெல்லாம் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள் அதனாலே அப்படியே படுத்திரும் நான் ஊட்டிவிடுகிறேன்" என்று கூறியது. அதற்கு யானை மீண்டும் உருண்டு உருண்டு சிரிச்சுது.

சரியா?

Link to comment
Share on other sites

அதே யானை வெய்யிலிற்குள் எழுந்து போக முடியாமல் இருந்ததைக் கண்ட அதே எறும்பு மீண்டும் யானையின் காதிற்குள் ஏதோ இரகசியம் சொல்லிச்சுதாம் அது என்ன?

நீ எழுந்து வா நான் உனக்கு குடை பிடிக்கின்றேன் என சொல்லி இருக்குமாம் :twisted:

Link to comment
Share on other sites

களைச்சு போயிருக்கா-என் முதுகில ஏறு -கொண்டு போய் விடுகிறன் என்னு- சொல்லியிருக்குமோ என்னமோ? :roll:

Link to comment
Share on other sites

களைச்சு போயிருக்கா-என் முதுகில ஏறு -கொண்டு போய் விடுகிறன் என்னு- சொல்லியிருக்குமோ என்னமோ? :roll:
Link to comment
Share on other sites

அந்தக் கடி நான் முன்னுக்குப் போறேன் நீ என்ரை நிழலிலை வெய்யில் படாமல் வா எண்ணுச்சுதாம் ஐயா அந்த எறும்பு அந்த யானையிட்டை

Link to comment
Share on other sites

ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஒரு ஆங்கில வார்த்தையில் கடைசி நான்கு எழுத்துக்களை நீக்கினாலும் கூட அந்த வார்த்தையின் உச்சரிப்பு மாறாமலே இருக்கும். அப்படியானால் அந்த ஆங்கில வார்த்தை என்ன?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.