Jump to content

Recommended Posts

நரசிம்ம ராவும் ராம ராவும் கோவிலுக்கு எப்படிப் போவார்கள்.

கடியுடன் -எல்லாள மஹாராஜா- :?: :!:

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

(இ)ராவோடை (இ)ராவாய்த்தான் கோவிலுக்குப் போவார்கள். :P :lol:

Link to comment
Share on other sites

ராவும் ராவும் கோவிலுக்குப்போனால் ராவோட ராவாத் தானே போவார்கள்.

வாழ்த்துக்கள் வசம்பு.

வாழ்த்துக்களுடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

உங்களிடம் ரோமானிய 9 இருக்கின்றது அதில் ஒரேயொரு கோட்டைச் சேர்ப்பதன் மூலம் அதனை 6 ஆக மாற்ற வேண்டும். முடியுமா?

முயற்சியுடன் -எல்லாள மஹாராஜா- :arrow: :arrow:

Link to comment
Share on other sites

IX என்ற ரோமானிய எண்ணிற்கு சரிபாதியில் குறுக்காக அந்தக் கோட்டைச் சேர்த்தால் மேலுள்ளது ரோமன் எழுத்தில் 4 ஆகவும் கீழுள்ளது ரோமன் எழுத்தில் 6 ஆகவும் வரும்.

Link to comment
Share on other sites

நமக்கு வேண்டியது 6 தானே தவிர 4 இல்லை வசம்பு. IX என்ற ரோமானிய எழுத்துக்கு ஒரு கோட்டைச் சேர்ப்பதன் மூலம் 6 வரவேண்டும்.

வசம்பு என்ன வம்பாய் போய்விட்டதா?

வம்புடன் -எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

IX ±ýÈ §Ã¡Á¡É¢Â ±ØòÐìÌ ÓýÉ¡ø S ±ýÈ ¬í¸¢Ä ±Øò¨¾ §À¡ð¼¡ø SIX ±ýÚ ÅÕõ. ¬É¡ø ¯í¸û §¸ûÅ¢ §¸¡Î ±ýÈøÄÅ¡ þÕ츢ÈÐ....±øÄ¡Ç Á†¡Ã¡ƒ¡§Å.....!

Link to comment
Share on other sites

தந்தைக்கே கற்றுக்கொடுத்தவன் அல்லவா முருகன் ... தகப்பன் சாமி...

அதே தான் அப்பா... நான் கோடு ஒன்றைச் சேர்த்தால் என்று தானே சொன்னேன்.

S என்பது என்ன ஒரு வளைந்த கோடு ...அவ்வளவே ...

முருகா ஏதோ இருக்க ஏதோ விழுந்தது போல ... :lol::lol::lol:

1000 பொற்காசுகளுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீட்டில ஏன் வாழைமரத்தை கட்டி வைக்கிறாங்க?

மிகவும் மலிவான பழம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண வீட்டில ஏன் வாழைமரத்தை கட்டி வைக்கிறாங்க?

மிகவும் மலிவான பழம் எது?

கட்டாம வைச்சுப்பாருங்கோ அப்ப தெரியும் ஏன்தான் கட்டுறாங்க எண்டு

சீப்பா இருக்கிற பழத்தத்தானே மலிவானது எண்டு சொல்லுவாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி காய்

Link to comment
Share on other sites

புத்தா ! இப்பொழுது ஒட்டுத்தொழிலை (மனங்களை அன்பினால் ஒட்டுகின்ற) விட்டு வெட்டுத் தொழிலை நீயும் மேற்கொள்ள வெளிக்கிட்டதனால் தான் உன் பக்த

கே(கோ)டிகளும் வெட்டரிவாளும் வேல் கம்பும் கொண்டு தமிழர் இரத்தம் ருசி பார்க்க அலைகின்றார்கள்.

இனியாவது கண்ணை மூடிக்கொண்டு ஒட்டுத்தொழிலை (அன்பினால் மனங்களை இணைக்கின்ற) மட்டும் பார்த்துக் கொண்டிரு.

பிரார்த்தனையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

கத்தரிக் காய் சரியான பதில் புத்தனுக்கு ஒரு ஷொட்டு.

தங்கத்தின் மதிப்பு இந்தக் காய்கறிக்கும் உண்டு. அது என்ன ? :?: :?:

மதிப்புடன் -எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை திறந்திருக்கும் போதே இவ்வளவு நடக்கும் போது கண்ணை மூடினால் என்னவெல்லாம் நடக்கும்???நம்மலயே தூக்கிடுவாங்க.

போதை(ஞானம்) யுடன் - புத்தன்

Link to comment
Share on other sites

பத்தரை மாத்துத் (காரட்) தங்கம் பாலன். டப் (றபிற்) என்று "கண்டு" பிடித்து விட்டாரே... ஹவ் (cow) என்று சொன்னால் :):lol: பால் வியாபாரம் தொடங்கலாமே......

வியாபாரம் தொடங்கும் ஆசையுடன் :?: :?:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உலகத்தில் இன்னும் பூனைகள் (சிங்களப்) கண்ணை மூடிக்கொண்டுதான் பால் குடிக்க ஆசைப்படுகின்றன....

புத்தனுக்கும் அதே ஆசையா? ஆசை யாரைத்தான் விட்டது :):lol:

ஆசையைத் துறக்கவெண்ணும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடி

===

ஒட்டமுமுடியா பசை (கம்) எது? :?: :?: :?: :?: :!: :!: :!:

ஒட்டுவதற்காகத் தேடிக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

பற்பசை :!:

(toothpaste)

என்ன சுபித்திரன் நம்ம பெண்கள் வாயை மூடிக் கொண்டிருப்பதே பற்பசை வாய்க்குள் இருக்கும் போது மட்டும் தானே..... அதாகப் பட்டது வாயை ஒட்டி வைத்திருக்கின்றது... என்று ......நான் சொல்லவில்லை.... :lol::lol:

ஹீ ல ஹீ தம்போதி தகிங்கிடத்தோம் டுபாக்கூர் சுவாமிஜிகள் சொன்னதாக எங்கோ படித்திருக்கின்றேன்.... :idea: :roll:

அறிவுக் கொழுந்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அறிவாளியே இப்போ என்ன கூறவருகிறீர்கள். பற்பசை சரியா பிழையா?

:? :?

Link to comment
Share on other sites

அறிவாளியே இப்போ என்ன கூறவருகிறீர்கள். பற்பசை சரியா பிழையா?

:? :?

நான் கேட்டது ....ஒட்டாத பசை.....பற்பசை பெண்கள் வாயைன்னாலும் கொங்ச நேரம்னாலும் ஒட்டிப் பிடிக்குதே.....

அடங்....இது கூட புரியலியா. :lol::lol::( ...பிழைன்ன்ன்ன்னு........

அறிவாலி (வாலில்லீங்கோ) :(:(

-எல்லாளமகாராஜா-

Link to comment
Share on other sites

அதாவது மகாறாஜா என்ன சொல்லவாறார் என்றால் சொண்டுக்கு அடிக்கிற பெயின்ட் அப்படி தானே மகாறாஜா :?: :?: :?:

Link to comment
Share on other sites

அதாவது மகாறாஜா என்ன சொல்லவாறார் என்றால் சொண்டுக்கு அடிக்கிற பெயின்ட் அப்படி தானே மகாறாஜா :?: :?: :?:

மகாராஜாவுக்கு பற்பசை பற்றிதெரியவில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அவர் காலத்தில் "ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி " என்றெல்லோ சொல்லிக்கொண்டிருந்தவை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.