Jump to content

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 31 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி ஆலையின் குத்தகைக்காரர் கைது, உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

Updated: வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2012, 10:49 [iST]

Posted by: Siva

சிவகாசி: சிவகாசி அருகே தீ விபத்து ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையின் குத்தகைக்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளர் அதிமுக கவுன்சிலர் முருகேசன் மற்றும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். நேற்று மதியம் 12.30 மணிக்கு அங்குபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாகத் தேடி குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மேன் உதயகுமார், பட்டாசு கான்டிராக்டர்கள் பாண்டிதுரை, மகேந்திரன், ஸ்ரீகாந்த், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர். அதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள் .

தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் 6 பேரை தனிப்படை வலை வீசித் தேடி வருகின்றது.

இதற்கிடையே பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க ரசாயனங்களைக் கலந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 48 அறைகளில் 40 அறைகள் தீயில் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மோசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

http://tamil.oneindia.in/news/2012/09/06/tamilnadu-sivakasi-fire-factory-owner-5-others-arrested-160909.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி ஆலையின் குத்தகைக்காரர் கைது, உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

Updated: வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2012, 10:49 [iST]

Posted by: Siva

சிவகாசி: சிவகாசி அருகே தீ விபத்து ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையின் குத்தகைக்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளர் அதிமுக கவுன்சிலர் முருகேசன் மற்றும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். நேற்று மதியம் 12.30 மணிக்கு அங்குபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாகத் தேடி குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மேன் உதயகுமார், பட்டாசு கான்டிராக்டர்கள் பாண்டிதுரை, மகேந்திரன், ஸ்ரீகாந்த், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர். அதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள் .

தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் 6 பேரை தனிப்படை வலை வீசித் தேடி வருகின்றது.

இதற்கிடையே பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க ரசாயனங்களைக் கலந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 48 அறைகளில் 40 அறைகள் தீயில் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மோசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

http://tamil.oneindia.in/news/2012/09/06/tamilnadu-sivakasi-fire-factory-owner-5-others-arrested-160909.html

Link to comment
Share on other sites

இறந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் .

இது காலம் காலமாக தொடரும் ஒரு துயரம் .விபத்து நடந்தபடியால் செய்தியாகி வெளியில் தெரிகின்றது .விபத்து நடக்காமலே தினம் தினம் குழந்தைகளை வேலை வாங்கி கொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

இறந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் .இது காலம் காலமாக தொடரும் ஒரு துயரம் .விபத்து நடந்தபடியால் செய்தியாகி வெளியில் தெரிகின்றது .விபத்து நடக்காமலே தினம் தினம் குழந்தைகளை வேலை வாங்கி கொல்கின்றார்கள்.

ஆட்சிக்கு வரும் தி.மு.க, அ.தி.மு.க மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவை தான் இவை. மக்கள் உணர்ந்து சீமான், வைகோ, நெடுமாறனுக்கு வாக்களித்து சிறுவர்கள் பள்ளி செல்லத்தக்க நிலையை கொண்டு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)

sivakasi-011.jpg

sivakasi-012.jpg

sivakasi-013.jpg

sivakasi-014.jpg

sivakasi-015.jpg

sivakasi-016.jpg

sivakasi-017.jpg

sivakasi-018.jpg

sivakasi-019.jpg

sivakasi-020.jpg

sivakasi-021.jpg

sivakasi-022.jpg

sivakasi-023.jpg[/size]

[size=4][size=5]sivakasi-001.jpg

sivakasi-002.jpg

sivakasi-003.jpg

sivakasi-004.jpg

sivakasi-005.jpg

sivakasi-006.jpg

sivakasi-007.jpg[/size]

படங்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்.[/size]

[size=4]நக்கீரன்.[/size]

sivakasi-008.jpg

sivakasi-009.jpg

sivakasi-010.jpg

படங்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்.

[size=4]நக்கீரன்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோர விபத்திற்கும் உயிர்ப்பலிக்கும் இந்திய அரச ஊழியர்கள் மத்தியில் கையோங்கியிருக்கும்

ஊழலும் லஞ்சமுமே காரணம் .தொழிற்சாலைக்குச் சொந்தக்காரரான அரசியல் பிரமுகர் தனது

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

இந்தியாவில் ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படும் வரை இப்படியான விபத்துக்களில் ஏழை மக்களின்

உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாதது.

சாதாரண தொழிலாளர்களுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை அதற்குள்

அணுவாயுத வல்லரசாக வர நினைப்பது இன்னும் மேலும் அழிவுகளைக் கொண்டு வரும்

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)

sivakasi-011.jpg

sivakasi-012.jpg

sivakasi-013.jpg

sivakasi-014.jpg

sivakasi-015.jpg

sivakasi-016.jpg

sivakasi-017.jpg

sivakasi-018.jpg

sivakasi-019.jpg

sivakasi-020.jpg

sivakasi-021.jpg

sivakasi-022.jpg

sivakasi-023.jpg[/size]

[size=4][size=5]sivakasi-003.jpg

sivakasi-004.jpg

sivakasi-005.jpg

sivakasi-006.jpg

sivakasi-007.jpg[/size][/size]

அவலங்களையும் அனர்த்தங்களையும் பார்த்து அழுவதற்கென்றே பிறந்துவிட்டோம்.......படங்களை பார்க்க முள்ளிவாய்க்காலும் நினைவில் வந்து போகின்றது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவலங்களையும் அனர்த்தங்களையும் பார்த்து அழுவதற்கென்றே பிறந்துவிட்டோம்.......படங்களை பார்க்க முள்ளிவாய்க்காலும் நினைவில் வந்து போகின்றது. :(

எனக்கும்.... படத்தைப் பார்த்தவுடன், அந்த ஞாபகம் தான்... உடனே வந்தது குமாரசாமியண்ணை.

கல்பாக்கத்தில் உள்ள அணு உலை கசிந்தாலும்... முழுத் தமிழனையும் அழித்துவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.