Jump to content

மண்வாசம் தேடும் நெஞ்சம்.............எனது இசையில் .....


Recommended Posts

பாராட்டுக்கள் அண்ணா...

உங்களின் குரன் இசை எல்லாம் தனி அழககு..

பாட்டை கேக்க தமிழ் ஈழ ஞாவகம் வருது..என்ன செய்ய காலம் செய்த கோலம் :( :(

நன்றி பையா உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ........

சின்னப்பையன் என்றாலும் தாயக நினைவுடன் தங்களை பார்க்கும்போது ....உள்ளம் உங்கள் மேல் கொள்ளை கொள்ளுது..............மீண்டும் நன்றிகள்

எங்கள் மண்தந்த இசைக்கலைஞனின் இன்னொரு முத்து...அருமை...

மிக்க நன்றி சுபேஸ் உங்கள் வாழ்த்துக்கும் அதனால் எனக்கு தந்த ஊக்கத்திற்கும்

நாம் ஒன்றிணைந்து பயணிப்போம் கலையூடாக எம் தேசம் நோக்கி

Link to comment
Share on other sites

த.சூரியன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.எனக்கும் பாடகரின் குரல் கணீரென்று இல்லாத மாதிரி ஒரு பீலிங்

நன்றி ரதி அக்கா உங்கள் நேரத்திற்கும் ,கருத்திற்கும் ...........அத்துடன் என்னை வாழ்த்தி அதன்மூலம் எனக்குத்தந்த ஊக்கத்திற்கும்......

அது மட்டுமின்றி துணிவாக ,குறையை சுட்டிக்காட்டியதற்கும்.............உங்களைப்போல் என் உறவுகள் இந்த குறைகளை சுட்டிக்காட்டும்போதுதான்

நான் என்னை எனது இசை பயணத்தை வளர்த்து அதன் மூலம் இன்னும் திறமையான இசைப்படைப்புகளை வழங்க முடியும்..........உங்கள் கருத்தை மனதில் கொண்டு

அடுத்த அடுத்த எனது புதிய படைப்புகளை இன்னும் திறமையாக படைக்க முயற்சிக்கிறேன் ..........மீண்டும் நன்றி அக்கா

Link to comment
Share on other sites

தற்போது தான் கண்ணில் பட்டது

இதுவரை பார்க்கமுடியாததற்காக வெட்கப்படுகின்றேன் தம்பி

அருமையாக இருக்கு

அழகிய பாடல்! அதற்கேற்ற இசை!

வாழ்த்துக்கள்,

மிக்க நன்றி விசுகு அண்ணா உங்கள் வாழ்த்துக்கும் அதன் மூலம் எனக்கு தந்த ஊக்கத்திற்கும் ........

உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு இருக்கும் என்று இன்னொரு திரியில்

கூறியிருந்தீர்கள்.

நீங்கள் எனக்கு கருத்து எழுத மறந்தாலும்

நான் அதை பெருது படத்தமாட்டேன் ...............ஏனனில் என் திறமைகளை,என்னை என் சொந்த அண்ணனோ ,தம்பிகளோ எப்போதும் பார்த்து வெளிப்படையாக வாழ்த்துவதில்லை .............மாறாக உள்ளுக்குள் அதி மகிழ்ச்சி அடைவார்கள்.........என் திறமைகளை வளர்க்க மேலும் சந்தர்ப்பம் அமைத்து தருவார்கள்.......................மீண்டும் நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

நன்றாயிருக்கிறது. மேலும் அழகிய பாடல்கள் தந்து ஈழமண்ணை சிறப்பிக்கவும் புதுப்பிக்கவும் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

பாடல்வரிகளும் இசையும் குரலும் அசத்தலாக உள்ளது

வாழ்த்துகள் தமிழ்சூரியன்

மிக்க நன்றி என் மதிப்புக்குரிய வாத்தியார் .............உங்கள் வாழ்த்துக்கும் அதனால் எனக்கு கிடைத்த ஊக்கத்திற்கும் .................மீண்டும் நன்றிகள்

Link to comment
Share on other sites

அழகான பாடல், அருமையான இசை. சிறப்பான காட்சி தொகுப்பு, எங்களை மீண்டும் எங்கள் மண்ணுக்கே அழைத்து செல்கிறது. உரித்துடைய அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நன்றி பகலவன் உங்கள் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் .......நிச்சயம் .......நாம் ஏங்குவது போல் ஓர் நாள் எம் தாயகத்தில் நாம் காணும் கனவுகள் அத்தனையும் நிறைவேறும்...........மீண்டும் நன்றிகள் உங்கள் வருகைக்கும்,நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]தம்பி,விரைவில் அடுத்த பாடலைத்தாருங்கள் [/size]

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் அண்ணா, இசை, குரல், பாடல்வரிகள் அனைத்தும் நன்றாக உள்ளது.... :)

நேற்று கேட்க தான் எஸ்கேப் என்று சொல்லி திண்ணையை விட்டு ஓடீட்டா..... :D

ஆனால் உங்கள் இசைக்குழுவில் ஒரு பெண்குரலும் இல்லை என்று எனக்கு கவலை... தமிழினி அக்காவை பாட வைத்து ஒரு பாடல் இசையமையுங்கோ..... :)

நன்றி காதல் உங்கள் கருத்திற்கு .............உங்களைப்போல் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் உறவுகள் இந்த களத்திற்கு தேவை

எல்லா பிணக்குகளையும் புறம் தள்ளிவிட்டு அனுபவங்களின் பாதையூடாக புதுப்பொலிவுடன்,புது உற்சாகத்துடன் உங்கள் பணி யாழில் சிறக்க வாழ்த்துக்கள் ..............

சுபெர்ப் அண்ணா

நன்றி நகைச்சுவை மன்னா .............தொடரட்டும் உங்கள் பணியும்

நன்றாயிருக்கிறது. மேலும் அழகிய பாடல்கள் தந்து ஈழமண்ணை சிறப்பிக்கவும் புதுப்பிக்கவும் வாழ்த்துகள்.

மிக்க நன்றி kssson உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .........

[size=4]தம்பி,விரைவில் அடுத்த பாடலைத்தாருங்கள் [/size]

நன்றி வெகு விரைவில் அடுத்த பாடலை தர முயற்சிக்கிறேன் அண்ணா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...

இந்த அற்புதமான களமாகிய யாழ்கள பரிசுப்போட்டியில் உங்கள் அடியேனால் இசையமைக்கப்பட்ட இந்த பாடல் முதல் பரிசை தழுவியதை இட்டு உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.........அந்த மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் உண்டு .................ஏனனில்

இது வரை சில பாடல்களை இசை அமைத்தாலும் முதல் முதல் நான் உருவாக்கி

இசையமைத்து

அதை ஒருவர் நடித்து TTN தொலைக்காட்சியில் போட்டிக்காக சென்று பலருடைய பாராட்டை பெற்றிருந்தது .............அதன் பின் இசைத்தட்டு ஒன்றை உருவாக்கினேன் ........அதில் மீண்டும் ஒரு தடவை re recording செய்து அந்த இசைத்தட்டில் இணைக்கப்பட்டது...............அதன் பின் யாழ் களத்தில் உள்ள உறவு ஒருவர் அழகான முறையில் வீடியோ வடிவமைத்தபின் இங்கே இணைத்தேன் .....அவருக்கு என் இதயபூர்வமான நன்றியை இந்த இடத்தில் கூற கடமைப்பட்டிருக்கிறேன் ..........அத்துடன் இந்தப்பாடலுக்காக எனக்கு உதவிய இசைக்கலஞ்சர்கள் [தமிழமுதம்] அனைவருக்கும் என் இனிய நன்றிகள் .பாடலைப்பாடிய ரமணனுக்கும் என் நன்றிகள் ...........நன்றி மறப்பது நன்றன்று ..அந்த வகையில் இந்த நிகழ்வு மூலம் மேலும் பெரிய ஓர் உற்சாகத்தை தந்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் ...நன்றிகள்..........நன்றிகள்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் உங்களிடமிருந்து வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

இன்னும் உங்களிடமிருந்து வர வேண்டும்.

நன்றி குமாரசாமி அண்ணா ........எனது ஒவ்வொரு முயற்சிக்கும் தவறாது youtube இலும் வாழ்த்தி ஊக்கத்தை தரும் உங்களைப்போன்றவர்களின் ஆசி இருக்கும் வரை நான் நிச்சயம் என்னாலான முயற்சிகளை எம் தமிழிசைக்கு செய்வேன் அண்ணா :)

வாழ்த்துகள் தமிழ்சூரியன்

மிக்க நன்றி புத்தன் உங்கள் வருகைக்கும் அதனால் எனக்கு தந்த ஊக்கத்திற்கும்

Link to comment
Share on other sites

  • 7 months later...

காதுக்கு இனிமையான பாடலாக உள்ளது.
பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

காதுக்கு இனிமையான பாடலாக உள்ளது.

பாராட்டுக்கள்

உண்மையில் இங்கே என்ன நடக்குதோ அதுவே உண்மை அன்பு .....................இந்தப்பாடல்கூட என் இசைப்பயனத்தின் ஒரு படிக்கல்லே ...........................இப்போ நான் அன்றிலிருந்து இன்று  வரை என்னை எனது இசை முயற்சியை ஒப்பிட்டு பார்க்க கடமைப்பட்டுள்ளேன் .......என்னில் எதிர்காலத்தில் எமது  மாண்புமிகு தேசியத்த்காலைவர் என்ன ,எப்படி இருக்க வேணும் என்று எதிர்பார்த்தாரோ அப்படி இருக்கவேணும் என்ற ஒரு முயற்ற்சியே இவை எல்லாம் ....நன்றிகள்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.