Jump to content

மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர்


Recommended Posts

பார்த்த மட்டில் இது உண்மையென நினைக்கிறேன்.

இந்த 'பாய்' இல் முடியும் (மானிப்பாய், கோப்பாய், சண்டிலிப்பாய்) ஊர்ப் பெண்கள் வடிவு எண்டு எனது சாவகச்சேரி நண்பன் சொல்லுவான்.

உங்கள் நண்பன் பாயை மட்டும் நினைச்சுக்கொண்டு பெட்டையளை பார்த்திருப்பாரோ?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க வேண்டியது நாமல்ல.. திருமணம் ஆகியும் குழந்தை பிறந்தும்.. அதுகள் திருமண வயதை அடைந்த பின்னும்.. இன்னும்.. பழைய ஞாபகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனநோயாளிகள் மட்டுமே..! ஏன் இவர்களுக்கு எல்லாம் ஒரு பொய் வாழ்க்கை.... மனசை அலையவிட்ட படி..! இவர்களின் சொந்த வாழ்க்கை போலவே அரசியல் வாழ்வும் இருந்திருக்கிறது..! :icon_idea::):lol:

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் பக்கத்து ஊர் பெடியங்கள் எல்லாம் மானிப்பாய் பெட்டையள் வடிவு எண்டு சொல்லி சொல்லி உசுப்பேத்தி விட்டு அவளவையள் தலைக்கனம் கூடி வில்லங்கத்தக்கு இங்கிலிசிலைதான் கதைப்பாளவை அதோடை உள்ளுர் பெடியள் ஒண்டையம் கணக்கிலை எடுக்கிறெல்லை.மாப்பிள்ளையெண்டால் இலண்டன் அமெரிக்கா ஒஸ்ரேலியா கடைசி கொழும்பு . மிச்சம் மீதி இருக்கிறதுகளையும் பக்கத்து ஊர்க்காரங்கள் வந்து லவட்டிக்கொண்டு போடுவாங்கள். இதாலை உள்ளுர் பெடியங்கள் எல்லாம் இவளவையை நினைச்சு தாடியும் தலைமயிரையும் வளக்கத்தொடங்க சத்தியிலை சலூன் வைச்சிருந்தவனிற்கு வருமானம் இல்லாமல்போய் தொழில் படுத்து சலூனை வித்துப்போட்டு சவூதிக்கு போட்டான். கடைசியிலை தாடியும் தலைமயிருமாய் திரிஞ்ச பெடியளின்ரை வாழ்விலை விளக்கேத்தினதெல்லாம். வசாவிளான் [size=5]குப்பிளான்.[/size]ஏழாலை. அம்பனை [size=5]அளவெட்டி[/size] பெட்டையள்தான். விளக்குகள் கொஞ்சம் மங்கல் எண்டாலும் தொடந்து மங்கலகரமா எரியுதுகள்

குப்பிளான் அளவெட்டி விளக்குகளை மங்கல் விளக்குகள் என்று சொன்ன சாத்திரியை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் ^_^ ^_^ ^_^

Link to comment
Share on other sites

குப்பிளான் அளவெட்டி விளக்குகளை மங்கல் விளக்குகள் என்று சொன்ன சாத்திரியை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் ^_^ ^_^ ^_^

[size=5]அளவெட்டிக்குள் இருந்த விளக்குகளில் மங்கல் விளக்குகளை...............[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பிளான் அளவெட்டி விளக்குகளை மங்கல் விளக்குகள் என்று சொன்ன சாத்திரியை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் ^_^ ^_^ ^_^

கோமகன்,

சாத்திரியார்... மங்கல விளக்கு என்று தான்... சொல்ல வந்தவர், என்று நினக்கின்றேன்.

இடையில‌... நாக்கு, ஸ்லிப் பண்ணிப் போட்டுது போலை...

இதுக்கெல்லாம்... கண்(ண)டிக்கலாமா? :rolleyes:

Link to comment
Share on other sites

மானிப்பாய் இந்துவின் 78 or 79 A/L BATCH இன் அரிய புகைப்படம் ஒன்று நண்பரின் முகப்புத்தகத்தில் இன்று பார்த்தேன் .முடிந்தால் இணைக்கின்றேன் .

381069_482179541800503_681744220_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் இந்துவின் 78 or 79 A/L BATCH இன் அரிய புகைப்படம் ஒன்று நண்பரின் முகப்புத்தகத்தில் இன்று பார்த்தேன் .முடிந்தால் இணைக்கின்றேன் .

381069_482179541800503_681744220_n.jpg

இந்தப் படத்தில் புத்தன் நிற்கிறாரோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் இணைத்த படத்தில் நிச்சயம் எனக்கு தெரிந்தவர்கள் இருப்பார்கள்.ஆனால் இப்படியே பாக்க வடிவாக தெரிய வில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் புத்தன் நிற்கிறாரோ :D

நல்லவர் கூட்டத்தில் ஆர் ஆர் இருக்கமாட்டார்.... :D

மானிப்பாய் இந்துவின் 78 or 79 A/L BATCH இன் அரிய புகைப்படம் ஒன்று நண்பரின் முகப்புத்தகத்தில் இன்று பார்த்தேன் .முடிந்தால் இணைக்கின்றேன் .

381069_482179541800503_681744220_n.jpg

இணைப்புக்கு நன்றிகள் அர்ஜூன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.