Jump to content

மனிதர்கள் ம ட்டும் தான் றால் போட்டு சுறா பிடிப்பார்களா ? நாங்களும் பிடிப்போமில்ல


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பறவையாக இருக்குமோ :D

இணைப்புக்கு நன்றி சகோதரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியுள்ள பறவை

சே, அந்த மீன் கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம் :D:lol:

இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி

கரையையும் மண்ணையும் பார்க்கும்போது

அது எனது ஊர் போலுள்ளது.

அப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி

கரையையும் மண்ணையும் பார்க்கும்போது

அது எனது ஊர் போலுள்ளது.

அப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :lol::D :D

:rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி

கரையையும் மண்ணையும் பார்க்கும்போது

அது எனது ஊர் போலுள்ளது.

அப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :lol::D :D

நல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........

எல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ?

(சும்மா பகிடிக்கு)

Link to comment
Share on other sites

நன்றி பகிர்வுக்கு நிலா அக்கா ..............பறவைகளின் நடத்தையை ரசிப்பது சிறந்த ஓர் விடயம் ...........எனக்கு பிடித்த ஒரு விடயம்................அருமையான காட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு நன்றி நிலாமதி.

நல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........

எல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ?

(சும்மா பகிடிக்கு)

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........

எல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ?

(சும்மா பகிடிக்கு)

இதைத்தான் நாங்கள் பல நூற்றாண்டுகளாக செய்து வருகின்றோம்.

உலகமே தற்போது தான் புரிந்து கொண்டு எம் கொள்கையைப்பின்பற்றுகிறது.

முருகனிடம் காசு கேட்பதை விட்டு அவரது அனுபவத்தைக்கேட்டிருந்தால் எப்பவோ சொல்லி அழுதிருப்பார்.

(நிஐம். பகிடியல்ல :D :D )

:D :D :D

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் போட்டு மீன்பிடிக்கும், பறவைக்கு வாழ்த்துக்கள்!

இதற்கு நிச்சயமாக, அடுத்த பிறவி, மனிதப் பிறவியேயாகும்!

மிகவும் நெருங்கி வந்து விட்டது! :D

இணைப்புக்கு நன்றிகள், நிலாமதியக்கா!

Link to comment
Share on other sites

[size=4]இங்க அண்டங்காக்கா சப்பாத்தி, பாண் எல்லாம் போட்டு மீன் பிடிக்க முயன்றதைக் பார்த்திருக்கிறேன். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவு நன்றாயிருக்கு... நிலாமதியக்கா.

அந்தப் பாணை, மீன் இரண்டு மூன்று தரம் கொத்திய போதும்... மிச்சச் துண்டை பறித்து வைத்து... கடைசித் துண்டில், மீனையே... அமுக்கிப் போட்டுது. அதுக்கு... மீன் சாப்பிட்ட பாணும், நட்டமில்லை. :D

Link to comment
Share on other sites

இதிலிருந்து என்ன தெரிகிறது?????????

பறவையும் மனிதர்களின் குணத்தை கடைப்பிடிக்கின்றது :lol::icon_idea:

இணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.