Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

[size=4]வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ![/size]

[size=4]ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . [size=4]நான் ஒரு மீனின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மீனுக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மீன் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மீன்கள் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............[/size]

[size=4]நேசமுடன் கோமகன்[/size][/size]

[size=4][size=4]********************************************************************************[/size][/size]

[size=4][size=4]851.jpg[/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த ஆட்டத்துக்கு வரல நான் ஊரில இருந்த காலத்தில கயல் மீனுக்குசொல்லி சந்தைக்கு விட்டா மணலை மீனோட போற ஆள்

நான் :(:wub:

Link to comment
Share on other sites

நான் இந்த ஆட்டத்துக்கு வரல நான் ஊரில இருந்த காலத்தில கயல் மீனுக்குசொல்லி சந்தைக்கு விட்டா மணலை மீனோட போற ஆள்

நான் :(:wub:

நந்தனுக்கு பச்சை வேணுமோ வேண்டாமோ :lol: ? சும்மா வலையை வீசுங்கோ கட்டாயம் மீன் மாட்டும் :D:icon_idea: .

Link to comment
Share on other sites

நந்தனுக்கு பச்சை வேணுமோ வேண்டாமோ :lol: ? சும்மா வலையை வீசுங்கோ கட்டாயம் மீன் மாட்டும் :D:icon_idea: .

[size=5]பச்சை எப்படிப் போடுவது..?. எல்லோருக்கும் முடிந்த விடயமா? சில ஆக்கங்களைப் பார்க்கும் போது அப்படித் தோன்றுகின்றது :o[/size]

[size=5] :o[/size][size=5] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கணவாய்,இறால்,நெத்தலியெண்டால் பக்கெண்டு பிடிப்பன் :lol: .......மற்ர மீனெண்டால்.....பெரிசாய் ஓடாது :D .......மீண்டும் அறிவுபூர்வமான தொடரை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தொட‌ரை தொட‌ங்கிய கோமகனுக்கு நன்றிகள்...இது கும்பிளா மீன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவூட்டல் தொடரட்டும், கோமகன்!

இந்த மீன் பெயர் வலு சிம்பிள்! கொஞ்சம் கடினமான மீனாய்ப் பார்த்துப் போடுங்கள்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவூட்டல் தொடரட்டும், கோமகன்!

இந்த மீன் பெயர் வலு சிம்பிள்! கொஞ்சம் கடினமான மீனாய்ப் பார்த்துப் போடுங்கள்!!! :D

சும்மா இருங்கப்பா இதுவே தெரியுதில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த ஆட்டத்துக்கு வரல நான் ஊரில இருந்த காலத்தில கயல் மீனுக்குசொல்லி சந்தைக்கு விட்டா மணலை மீனோட போற ஆள்

நான் :(:wub:

கயல் மீனுக்குப், பிடரிப் பக்கம், கொஞ்சம் கூடக் கறுப்பாயிருக்கும்!

மற்றது பாருங்கோ, மீன் கொஞ்சம், பொம்பிளையப் பிள்ளையளின்ர கண்ணைப் போல இருக்கும்!

பக்கத்தில மீன் வாங்க்கிக் கொண்டிருக்கிற பிள்ளையின்ர, கண்ணைப் பாத்திட்டு, உடனே கயல் மீனையும், மணலையையும் பாருங்கோ! வித்தியாசம், வடிவாத் தெரியும்!

மீன் காறியின்ர கண்ணைப் பாக்க வேண்டாம்! கெளுத்து மீனைத் தலையில, கட்டி விட்டிருவாள்! :D

Link to comment
Share on other sites

புங்கையூரான் மீனுக்கு போன இடத்தில், மீனென நினைத்து பெண்ணின் கண்ணைப் பொத்தினாரோ?

Link to comment
Share on other sites

சில மீன்களைக் கண்டுபிடிப்பேன்.. ஆனால் இதை தெரியவில்லை.. :rolleyes: சாப்பிட்டால் நல்லயிருக்கும் போலை இருக்கு.. :D

Link to comment
Share on other sites

தூண்டில்களைப் போட்ட அலைமகள் , நந்தன் 26 , எல்லாள மகாறாஜா , குமாரசாமி அண்ணை , ரதி அக்கா , புங்கையூரான் , செம்பகன் , இசைக்கலைஜன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க வேறை மீனுக்குத்தான் தூண்டில் போடுவம்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

[size=5]பச்சை எப்படிப் போடுவது..?. எல்லோருக்கும் முடிந்த விடயமா? சில ஆக்கங்களைப் பார்க்கும் போது அப்படித் தோன்றுகின்றது :o[/size]

[size=5] :o[/size][size=5] [/size]

போட்டிவிதி இதுதான் :) . . சொல்லுறவருக்கு நான் ஒரு பச்சையை தாறதால நான் ஒண்டும் குறைஞ்சு போகமாட்டன் எ மகாறாஜா :) .

[size=4][size=4]அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த ஆட்டத்துக்கு வரல நான் ஊரில இருந்த காலத்தில கயல் மீனுக்குசொல்லி சந்தைக்கு விட்டா மணலை மீனோட போற ஆள்

நான் :(:wub:

நீங்களவாது மணலை மீனோடை வீட்டை போய் விடுவீர்கள்

எங்களுக்கு அனேகமாக வெள்ளியா தான் அகப்படும்

:)

மீண்டும் ஒரு நல்ல முயற்சி கோமகன்.

வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வேறை மீனுக்குத்தான் தூண்டில் போடுவம்.. :rolleyes::lol:

என்ன மீன்? சொன்னால் எங்களுக்கும் வசதியாயிருக்குமேல்லே? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் என்றபடியால் போலும் புங்கைக்குத் தெரியவில்லை :lol:

உங்களுக்கு அவங்கட ஊரைத்தெரியவில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

அப்பா தீவு பகுதியினைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கும் மீன் என்றால் உயிர். மீன் கடையில் இருந்து வரும் வாசத்தை சந்தனத்தின் வாசத்தை விட மிக உசத்தி என்று சொல்லும் ரகம் நான்.ஆனாலும் என்னால் இலகுவில் அடையாளம் செய்யக் கூடிய மீன்கள் என்றால்,

சூடை

கீரி

அறக்குளா (King fish)

ஒட்டி

ஓரா

விளை மீன்

பாரை

கும்பிளாப் பாரை

கலவாய் (grouper ?)

செவ்விளை

முரல்

சுறா

நெத்தலி

வெளவால்

சூரை மீன் (கெலவல்லோ- tuna)

கெளுத்தி

நகர (அல்லது நகரை- சிவப்பாக இருக்கும்- goat fish)

கிளக்கான் (பிள்ளை பெத்த தாய்மாருக்கு சக்தி கொடுக்கும் என்று இதனையும் கொடுப்பர்)

salmon

திரளி, கரும் திரளி (அக்கா தங்கை மாதிரி...உருவத்தில் ஒன்று, ஆனால் ருசியில் வேறு)

blue fish (தமிழ் தெரியாது)

..ஆனாலும் இவற்றை ஒரு படத்தின் மூலம் கண்டு பிடிப்பது கடினம் என நினைக்கின்றேன். இதனை விட, மீனின் வாசமும் மீனை எந்த வகை மீன் என்று கண்டு பிடிக்க உதவும். கோமகன் அதனையும் இணைக்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

...

[size=4][size=4]851.jpg[/size][/size]

இதை இங்கு mackerel என்று சொல்வார்கள்.. இந்தியன் தமிழில் Kanagnkelluthi (கானாங்கெளுத்தி) என்று பெயர்.. எங்கட ஊர் தமிழா கும்புளா என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

சிறிய அறுக்குளா அல்லது கட்டாப் பாறை யாக இருக்கலாம். நேரடியாகப் பார்க்காமல் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.