Jump to content

வணக்கம்,உலக தமிழ் நெஞ்சங்களே. என்.பெயர்,விமல்


Recommended Posts

வணக்கம் விமல் வாங்க

நானும் இன்று தான் இனைந்துள்ளேன்

என்ன யாழில் வந்து கருத்து எழுதுறமாதிரி இல்லைபோல

ஏதோ பேப்பரில் விளம்பரம் போடுகின்ற மாதிரி மனமகள் மளமகன்தேவைஎன்று போடுகின்ற மாதிரி

யாழ்களத்தில் வந்து நல்ல நன்பர்கள் தேவை என்றியல்

யாழில் இருக்கின்ற எ;லா உறவுகளும் நல்ல நன்பர்கள் தானே விமல் ??? :lol: 8)

Link to comment
Share on other sites

:lol: வாங்க விமல் வாங்க

நானும் இங்க புதிது தான்

உங்கள் வரவு நல் வரவாகட்டும் :lol:

Link to comment
Share on other sites

சிறந்த நட்பிற்கு உதாரணமே எங்கள் யாழ் களம் தான் நீங்க என்ன இங்க வந்து இப்பிடி கேட்கிறீங்க?? :? anyways யாழ்களம் உங்களை வரவேற்கிறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா என்னை இன்னும் விசேட உறுப்பினர் ஆக்கல்ல :evil: :evil: பறவாயில்ல :lol: . புது ஆக்களுக்கு வரவேற்று சொல்லவும் யாருமில்லையா :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த நட்பிற்கு உதாரணமே எங்கள் யாழ் களம் தான் நீங்க என்ன இங்க வந்து இப்பிடி கேட்கிறீங்க?? :? anyways

அட செளமிக்கு ஆங்கிலம் வேற தெரிஞ்சிருக்கு :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு,நல்ல,நன்பர்கள்,தேவை

விமல்

தமிழ்நாடு

இமெயில்:vimal100@gmail.com

விமல்

ஏன்பா விமல்

குலம்,கோத்திரம் ஏல்லாம் சொன்னியோ என்னே, :twisted: நண்பர்களா இருக்க அது ரொம் முக்கயம் நம்ம யாழ்ல :wink:

Link to comment
Share on other sites

இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையா என்னை இன்னும் விசேட உறுப்பினர் ஆக்கல்ல :evil: :evil: பறவாயில்ல :lol: . புது ஆக்களுக்கு வரவேற்று சொல்லவும் யாருமில்லையா :roll:

சரி நான் இருக்கிறன் நண்பனே என்னஅனியாயம் சொல்லுங்கள் பறவைகள் :cry:

Link to comment
Share on other sites

சரி நான் இருக்கிறன் நண்பனே என்னஅனியாயம் சொல்லுங்கள் பறவைகள்

அது ஒன்டும் இல்லை புறா அண்ணா பறவைகளை விசேச உறுப்பினர் பகுதியில அனுமதிக்கவில்லை அதுதான் அந்த எரிச்சலில என்ன குற்றம் சொல்லுறதென்டு தெரியாமல் எதோ புலம்புறார் பறவைகள்! வேற ஒன்றும் இல்லை :wink:

Link to comment
Share on other sites

ஏன்பா விமல்

குலம்,கோத்திரம் ஏல்லாம் சொன்னியோ என்னே, நண்பர்களா இருக்க அது ரொம் முக்கயம் நம்ம யாழ்ல

ஏன் பறவைகள்? நீங்களும் குலம் கோத்திரம் எல்லம் சொல்லித்தான் யாழிற்கு வந்தீர்களா ?

Link to comment
Share on other sites

வணக்கம் விமல்,

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஒன்டும் இல்லை புறா அண்ணா பறவைகளை விசேச உறுப்பினர் பகுதியில அனுமதிக்கவில்லை அதுதான் அந்த எரிச்சலில என்ன குற்றம் சொல்லுறதென்டு தெரியாமல் எதோ புலம்புறார் பறவைகள்! வேற ஒன்றும் இல்லை :wink:

புலம்பிறகோ ஏன் சொல்ல மாட்டீங்கள் :evil: விசேட உறுப்பினர் ஆகிறதுக்கு 3 கருத்து காணும் நான் 23 கருத்து எழுதீட்டன் பிரித்து பார்ததாலும் 7 மடங்கு அதிகம் எழுதீட்டன் இன்னும் என்னை விசேட உறுப்பினர் ஆக்காட்டி கோபம் வராம என்ன செய்யும் :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பறவைகளே!

கள விதிகளைப் படித்துப் பார்க்கவில்லையா? 50 கருத்துக்கள் வரை எழுதிய பின்பு தான் விசேட உறுப்பினருக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு முதலில் கள விதிகளைப் படியுங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பறவைகளே!

கள விதிகளைப் படித்துப் பார்க்கவில்லையா? 50 கருத்துக்கள் வரை எழுதிய பின்பு தான் விசேட உறுப்பினருக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு முதலில் கள விதிகளைப் படியுங்கள்!!

அப்பு தூயவா உங்கள போல பறவைகளையும் நினைச்சு விட்டீர்களா? நான் கேட்பது "ஆரம்ப நிலை" உறுப்பினர். அதாவது எல்லா பகுதியிலும் பதிலளிக்க கூடிய வாறு. அதற்கான தேர்வு முறை கீழ்வருகின்றது:-

தேர்வுமுறை:

சாதாரண அங்கத்துவர்களாக இருப்பவர்கள் (புதிதாய் அங்கத்துவர்களாக இணைந்துகொண்டவர்கள்), களவாயில் பகுதிக்குள் தம்மை அறிமுகம் செய்து கொள்வது, அல்லது கருத்துக்களம் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பது என்று மூன்றிற்கு மேலான கருத்துக்கள் பதித்த பின், அவர்களுக்கு ஆரம்ப நிலை அங்கத்துவம் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விமல். :D

தமிழ்நாட்ல இர்ந்து வர்ரீக அங்கிட்டு மவராசன் தமிழ்ல பேசி

ஆளுங்கள மயக்கிடுவாகள அதா இன்னிக்கி பெரியாளா அங்கிட்டு உக்காந்து இருக்காகளே அவுக எப்டி இருக்காக? :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பிறகோ ஏன் சொல்ல மாட்டீங்கள் :evil: விசேட உறுப்பினர் ஆகிறதுக்கு 3 கருத்து காணும் நான் 23 கருத்து எழுதீட்டன் பிரித்து பார்ததாலும் 7 மடங்கு அதிகம் எழுதீட்டன் இன்னும் என்னை விசேட உறுப்பினர் ஆக்காட்டி கோபம் வராம என்ன செய்யும் :evil:

நான் சொன்ன பதில் இந்தக் கருத்து என்பதற்கே! இதைக் கூட நீங்கள் தானே எழுதியிருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமல் சோதரரே,

இந்தியாவில் இல்லாத நண்பர்களா என்ன, என்றாலும்

இணைய நண்பர்கள் பண்பட்டவர்கள் அதனால் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இணைந்தால் நண்பர்கள் இணைந்த மாதிரித்தான்,

அப்புறம் என்ன குறை சகோதரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமல் அவர்களே,

நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல நண்பர்கள் கிடைத்தார்ளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விமல் புத்தனின் சரணங்கள்.........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.