Jump to content

எப்போது என்னை மற்ற திரியிலும் கருத்துகள் எழுத அனுமதிப்பீர்கள் ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு, எந்த திரியிலை.... எழுத, கூட விருப்பமாய் இருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

உங்களுக்கு, எந்த திரியிலை.... எழுத, கூட விருப்பமாய் இருக்கு. :rolleyes:

கூறுங்க ராஜீவ் சிறி அண்ணா திறந்துவிடு உள்ளே விடுவார் ..........அவர் வல்லவர் :D :D

Link to comment
Share on other sites

உங்களுக்கு, எந்த திரியிலை.... எழுத, கூட விருப்பமாய் இருக்கு. :rolleyes:

கவிதைப் பூங்காடு

இனிய பொழுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சூரியன், ராஜீவுக்கு... ராகிங் பண்ணுவமா? :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராஜீவ்

கருத்துக்களத்தில் நீங்கள் விரைவில் எழுதத்தொடங்கிவிடுவீர்கள்

அதற்று முன் தங்களுடன் தேவையற்ற விவாதங்களைக்குறைத்துக்கொள்ள ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன். பதில் தந்தால் அது யாழுக்கும் சிக்கல்களைக்குறைக்கும் என்பது எனது எண்ணம்.

இது தான் எனது கேள்வி:

தமிழரது விடுதலை போராட்டம் பற்றி தங்களது நிலை என்ன???

(தங்களில் முதல் முதலாக ஆரம்பிப்பதற்காக மன்னிப்பீர்களாக. நன்றி)

Link to comment
Share on other sites

வணக்கம் ராஜீவ்

கருத்துக்களத்தில் நீங்கள் விரைவில் எழுதத்தொடங்கிவிடுவீர்கள்

அதற்று முன் தங்களுடன் தேவையற்ற விவாதங்களைக்குறைத்துக்கொள்ள ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன். பதில் தந்தால் அது யாழுக்கும் சிக்கல்களைக்குறைக்கும் என்பது எனது எண்ணம்.

இது தான் எனது கேள்வி:

தமிழரது விடுதலை போராட்டம் பற்றி தங்களது நிலை என்ன???

(தங்களில் முதல் முதலாக ஆரம்பிப்பதற்காக மன்னிப்பீர்களாக. நன்றி)

[size=5]குடியேறிய குடிக்கெல்லாம் ஒரு நாடு இருக்க [/size][size=1]

[size=5]குடி கொடுத்த தமிழனுக்கு ஒரு நாடு இல்லை...[/size][/size][size=1]

[size=5]தழுவி வந்த மொழிக்கெல்லாம் ஒரு நாடு இருக்க [/size][/size][size=1]

[size=5]தாய் தமிழுக்கு மட்டும் தனி நாடு இல்லை ...[/size][/size]

[size=1]

[size=5]உலகெல்லாம் தம் மொழியை காப்பாற்ற பாடு படுகின்றனர் [/size][/size][size=1]

[size=5]தமிழ் மொழி மட்டும் யார் தயவும் இன்றி போராடி வளர்கிறது ...[/size][/size][size=1]

[size=5]இப்படி பட்ட இனத்தில் பிறந்த எனக்கு போராட்டம் புதிதல்ல[/size][/size][size=1]

[size=5]வெல்லும் வரை போராட்டம் தொடரும் ....[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை வணங்குகின்றேன்

தங்கள் தாயக பற்றிற்கு..

தாயகம் விடுதலையடைய

தரணியில் நாமெல்லாம் உழைப்போம்

ஒன்றாய் உழைத்து பயனை

மாவீரர் காலடியில் வைப்போம்.

நன்றி ஐயா

கருத்துக்கும் நேர்மைக்கும் புரிதலுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]குடியேறிய குடிக்கெல்லாம் ஒரு நாடு இருக்க [/size]

[size=1][size=5]குடி கொடுத்த தமிழனுக்கு ஒரு நாடு இல்லை...[/size][/size]

[size=1][size=5]தழுவி வந்த மொழிக்கெல்லாம் ஒரு நாடு இருக்க [/size][/size]

[size=1][size=5]தாய் தமிழுக்கு மட்டும் தனி நாடு இல்லை ...[/size][/size]

[size=1][size=5]உலகெல்லாம் தம் மொழியை காப்பாற்ற பாடு படுகின்றனர் [/size][/size]

[size=1][size=5]தமிழ் மொழி மட்டும் யார் தயவும் இன்றி போராடி வளர்கிறது ...[/size][/size]

[size=1][size=5]இப்படி பட்ட இனத்தில் பிறந்த எனக்கு போராட்டம் புதிதல்ல[/size][/size]

[size=1][size=5]வெல்லும் வரை போராட்டம் தொடரும் ....[/size][/size]

[size=5]நெஞ்சை தொட்டுவிட்டது உங்கள் வரிகள் .....[/size]

[size=5]பிடித்து இருக்கு ! :)[/size]

Link to comment
Share on other sites

//[size=1][size=5]குடி கொடுத்த தமிழனுக்கு ஒரு நாடு இல்லை...//[/size][/size]

என்ன "குடி" கொடுத்தாங்க... :D:lol:

அல்லது..

குடி "கெடு" த்த [size=4]தமிழனுக்கு ஒரு நாடு இல்லை[/size]யா ? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ராஜீவ் வாருங்கள் .உங்கள் பாடல்களைக்கேட்க [/size][size=1]

[size=4]ஆவலாய் உள்ளோம் [/size][/size]

Link to comment
Share on other sites

தலை வணங்குகின்றேன்

தங்கள் தாயக பற்றிற்கு..

தாயகம் விடுதலையடைய

தரணியில் நாமெல்லாம் உழைப்போம்

ஒன்றாய் உழைத்து பயனை

மாவீரர் காலடியில் வைப்போம்.

நன்றி ஐயா

கருத்துக்கும் நேர்மைக்கும் புரிதலுக்கும்.

[size=5]இது என் கடமை ....[/size][size=1]

[size=5]நன்றி ஐயா....[/size][/size]

வணக்கம் ராஜீவ்,

உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

[size=5]மிக்க நன்றி ...[/size]

[size=5]நெஞ்சை தொட்டுவிட்டது உங்கள் வரிகள் .....[/size]

[size=5]பிடித்து இருக்கு ! :)[/size]

[size=6]நன்றி ...[/size]

Link to comment
Share on other sites

//[size=1][size=5]குடி கொடுத்த தமிழனுக்கு ஒரு நாடு இல்லை...//[/size][/size]

என்ன "குடி" கொடுத்தாங்க... :D:lol:

அல்லது..

குடி "கெடு" த்த [size=4]தமிழனுக்கு ஒரு நாடு இல்லை[/size]யா ? :lol::D

[size=5]தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் இல்ல அண்ணா[/size][size=1]

[size=5]தமிழை உள்ளார சுவாசிப்பவன் தான் தமிழன்[/size][/size][size=1]

[size=5]என் தாய்மொழி என் தமிழினம் தாக்கப்படும் பொது துடிக்கும் [/size][/size][size=1]

[size=5]ஒவொரு நெஞ்சும் தமிழன் தான் ...[/size][/size]

[size=1]

[size=5]" அரை அடிச்சு பேசுறவன் எல்லாம் அரிசுவடி பத்தி பேச கூடாது "[/size][/size][size=1]

[size=5] :D[/size] [/size][size=1]

:lol:

[/size][size=1]

:lol:

[/size][size=1]

:D

[/size][size=1]

:D[/size]

[size=4]ராஜீவ் வாருங்கள் .உங்கள் பாடல்களைக்கேட்க [/size]

[size=1][size=4]ஆவலாய் உள்ளோம் [/size][/size]

[size=5]வணக்கம் [/size]

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.