Jump to content

"டயட்" சோடா உண்மையில் உடல் நலனை, உடல் பருமனை குறைக்கிறதா? உடல் நலனுக்கு உகந்ததா?


Recommended Posts

உடல் பருமன் கூடியவர்கள், அதிகம் சோடா குடிப்பவர்கள், சோடாவில் அதிகம் இருக்கும் வெல்லம் / சீனி உடல் எடை கூட கரணம், உடல் எடை அதிகரிப்பதால் இணைந்து வரும் இதய நோய்கள், சல ரோகம்/ நீரிழிவு என்பவற்றுக்கு காரணம் என சொல்லப்படுவதால் சோடா தயாரிப்பு நிறுவனங்கள் சீனி அற்ற செயற்கையான இனிப்பூட்டிகளை கொண்ட சோடக்களை விற்கிறன. உடல் நிறையில்/ உடல் நலனில் அக்கறை கொண்டோர் பலரும் "டயட்" சோடக்களை குடிக்கிறனர்.

ஆனால் டயட் சோடா பாவனை உண்மையில் உடல் நிறை குறைவதில் பங்க்கேடுக்குமா? அல்லது "டயட்" சோடக்களில் உள்ள செயற்கை இனிபூட்டிகள் உடல் நலனை பாதிக்குமா? அதிகரித்த செயற்கை இனிபூட்டி பவனை "சட்டியில் இருந்து தப்பி நெருப்பினுள் விழுந்த கதை" போன்றதா?

1. அண்மையில் செயற்கை இனிபூட்டிய சோடா குடிக்கும் பெண்களில் செய்யப்பட்ட ஆய்வில் 2 க்கு மேற்பட்ட கிளாஸ்/ கான் (300 மில்லி லிட்டர்) சோடா குடிக்கும் பெண்களின் சிறுநீரகங்களின் செயற்பாடு நலிவடைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. ([size=3]Associations of Sugar and Artificially Sweetened Soda with Albuminuria and Kidney Function Decline in Women[/size]; http://cjasn.asnjour...nt/6/1/160.full)

மேலதிகமாக சில தகவல்கள்:

Side Effects of Drinking Diet Soda

Pop quiz! What's the single biggest source of calories for Americans? White bread? Big Macs? Actually, try soda. The average American drinks about two cans of the stuff every day. "But I drink diet soda," you say. "With no calories or sugar, it's the perfect alternative for weight watchers...Right?"

Not so fast. Before you pop the top off the caramel-colored bubbly, know this: guzzling diet soda comes with its own set of side effects that may harm your health--from kickstarting kidney problems to adding inches to your waistline.

Unfortunately, diet soda is more in vogue than ever. Kids consume the stuff at more than double the rate of last decade, according to research in the American Journal of Clinical Nutrition. Among adults, consumption has grown almost 25%.

But knowing these 7 side effects of drinking diet soda may help you kick the can for good.

Messed-Up Metabolism

According to a 2008 University of Minnesota study of almost 10,000 adults, even just one diet soda a day is linked to a 34% higher risk of metabolic syndrome, the group of symptoms including belly fat and high cholesterol that puts you at risk for heart disease. Whether that link is attributed to an ingredient in diet soda or the drinkers' eating habits is unclear. But is that one can really worth it?

Obesity

You read that right: Diet soda doesn't help you lose weight after all. A University of Texas Health Science Center study found that the more diet sodas a person drank, the greater their risk of becoming overweight. Downing just two or more cans a day increased waistlines by 500%. Why? Artificial sweeteners can disrupt the body's natural ability to regulate calorie intake based on the sweetness of foods, suggested an animal study from Purdue University. That means people who consume diet foods might be more likely to overeat, because your body is being tricked into thinking it's eating sugar, and you crave more.

Rotting Teeth

With a pH of 3.2, diet soda is very acidic. (As a point of reference, the pH of battery acid is 1. Water is 7.) The acid is what readily dissolves enamel, and just because a soda is diet doesn't make it acid-light. Adults who drink three or more sodas a day have worse dental health, says a University of Michigan analysis of dental checkup data. Soda drinkers had far greater decay, more missing teeth, and more fillings.

Reproductive Issues

Sometimes, the vessel for your beverage is just as harmful. Diet or not, soft drink cans are coated with the endocrine disruptor bisphenol A (BPA), which has been linked to everything from heart disease to obesity to reproductive problems. That's a lot of risktaking for one can of pop.

http://ca.shine.yaho...-diet-soda.html

A Terrible Hangover, Cell Damage என்ற தலைப்பில் இந்த கட்டுரையில் இருந்தவற்றை இணைக்காமல் தவிர்த்திருக்கிறேன். சில தகவல்கள் "டயட்" சோடவுக்கு மட்டும் உரியவை அல்ல. பொதுவாக கபீன் (caffeine) ஐயும் மது பானங்களையும் கலப்பது நல்லதல்ல. எனவே சாதாரண கோககோல/ பெப்சி கலந்து மதுபானம் குடிப்பது கூடாது.

இந்த கட்டுரையில் சொல்லப்படும் பால்லில் ஏ ற்படும் பாதக விளைவுகள், இனப்பெருக்க குறைப்பட்டு பிரச்சனைகள் சாதாரண சீனி யால் இனிப்பூட்டிய சோடாவாலும்/ சோடா கானால் ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

செயற்கைச்சீனி கலந்த பானங்களின் காலாவதி முக்கியம்.காலாவதியடைந்த பானங்களை குடிப்பதால் உடலில் பாரிய விளைவுகள் ஏற்படும்.பதப்படுத்துவதற்காகவும் மிருதுவாக்க அல்லது மென்மையாக்க உணவுப்பொருட்கள் அனைத்தும் ரசாயனம் கலக்கபடுகிறது.ஆகவே எல்லாவற்றாலும் பாதிப்புண்டு.சில தினங்களுக்கு முன்பு நியூ ஜோர்க் மாகாண அரசு பானங்கள் மற்றும் பழச்சாறுகளை 500மில்லி லீட்டருக்கு குறைவான போத்தல்களில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.வாய் பல் பிரச்சனைகளுக்கு நல்லெண்ணையை காலையில் வாயில் விட்டு கொப்பளித்தல் சிறந்த மருந்து (ஒரு சொட்டுகூட விழுங்க கூடாது)..இதே போல சர்க்கரை வியாதிக்கு காய்ந்த நாவல் கொட்டைகளை பொடியாக்கி காலையில் ஒரு தேக்கரண்டி நீருடன் அருந்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.