Jump to content

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.


Recommended Posts

[size=4]அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரம் - அவர்களுக்கு மிகப்பெரியது. அதை மிகப்பலம் வாய்ந்த அந்த நாட்டின் சனாபதிபதியால் கூட ஒன்றும் செய்ய முடியாது. [/size]

[size=1]

[size=4]உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க வாழ் தமிழர் ஒரு யூட்டியிப் படத்தை எடுக்கலாம், அதில் மகிந்தாவை வெளியில் பௌத்த புண்ணியவனாகவும் [/size][size=4]வெளியில் ஒரு கொலைகாரனாகவும் சித்தரிக்கலாம். அவரை அமெரிக்காவில் ஒன்றும் செய்ய முடியாது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

muslim5.jpg

Link to comment
Share on other sites

எல்லோரும் தமக்கொரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் தான் .

முஸ்லிம்களின் பிற்போக்கு தன்மையும் அறியாமையும் உலகறிந்ததுதான் ,அதற்காக விபரமான முஸ்லிம்கள் நியாமான முஸ்லிகள் உலகில் இல்லை என்று இல்லை .

ஆனால் இந்த மேற்குலகின் இரட்டைதன்மையான பார்வைதான் உலகின் பல பிரச்சனைகளுக்கு காரணம் .மேற்குலகு மக்கள் நாகரிகமானவர்கள்,தனி மனித சுதந்திரத்தை மதிப்பவர்கள் . ஆனால் அவர்களின் கொள்கை வகுப்பாளர்களும்,புலனாய்வாளர்களும் அப்படி அல்ல .தமது நலன் சார்ந்து உலகெங்கும் நடக்கும் அநியாயங்களுக்கு இவர்களே காரணம் .அமெரிக்கா இன்றுவரை உலகிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல விடயங்களில் எதிர்மறையாகதான் இருக்கு .(கண்ணிவெடி தயாரித்தலை நிற்பாட்டுவது தொடக்கம் கியோட்டா வரை )

முஸ்லிம்களை மேற்குலகுடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் எம்மவர் மேற்குலகில் தமது அரசியல் தலைவர்களை ஊடகங்களில் வந்து எவ்வளவு கிண்டல் பண்ணுகின்றார்கள் .யாரும் எமது தலைவரை பற்றி வாய் திறந்தால்அடித்து கொன்றுவிடுவார்கள் .

யாழே உடனே தூக்கிவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி லண்டன் கேம்பிரிஜ்ச்சிலை கனக்கபடிச்சிருந்தும்....உலகம் முழுக்க கெட்டபெயர் வாங்கின யசீர் அரபாத்துக்கு நோபல்பரிசு குடுத்தவங்களாம் உண்மையோ?

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]எமக்கென்று ஒரு நாடு இருந்தால் நாமும் எமது தலைவர்களை எதுவும் செய்யலாம், நக்கலும் அடிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், அடிமைகளாக, சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக, நாடு நாடாக திரியும் எங்களுக்காக ஒருவன் போராடினான். சோரம்போகாமல் ஒரு உன்னத இலட்சியத்திற்காக போராடினான். [/size][/size]

[size=1]

[size=4]அதுதான் நாம் அவரை போற்றுகிறோம், வணங்குகிறோம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கு முஸ்லிம் காங்கிரஸ் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடனும், இஸ்லாமியர் பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கு.

கிழக்கில் சிறிய அளவில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது பல தடவை சுட்டிக் காட்டப்பட்டிருக்கு. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் அல்ல. அப்படி இருந்தால் எழுந்தமானமாக எழுதாமல் அதனை ஆதார பூர்வமாக காட்டுங்கள்.

எமக்கு எதிரான பாகிஸ்தானுடன் உறவு வைத்தவர்கள் எதிரிகள் என்றால், எல்லாத் தமிழ் கட்சிகளும் பாகிஸ்தானை விட மோசமாக செயல்படும் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பவர்கள் தான். இன்னும் பார்க்கப் போனால் உலகில் உள்ள பலகீனமான நாடுகளில் இருந்து பலமான நாடுகள் வரைக்கும் எமக்கு எதிராகத் தான் செயல்பட்டன. அவர்களுடன் எவரும் உறவும் வைத்திருக்க கூடாது; புலம் பெயர் அமைப்புகள் உட்பட.

எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் அல்லது அதை ஒத்த பலமுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழர்களும், த.தே.கூ அல்லது அதை ஒத்த தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் தலமைகளும் சமரசம் செய்யாமல், ஒன்றிணையாமல் இனி தமிழ் மக்களுகோ அல்லது முஸ்லிம்களுக்கு இலங்கையில் விடிவு இல்லை.

உங்களிடம் சில கேள்விகள்..

இலங்கை இனப்பிரச்சனை எவ்வளவு காலமா இருக்குது..??!

இதில் தமிழர்கள் விடுதலைக்காக அரசியல் உரிமைக்காக எவ்வளவு காலம் போராடினம்...??!

முஸ்லீம்கள் போராடி எவ்வளவு காலம்..??!

தமிழர்களும் - முஸ்லீம்களும் இணைந்து போராடி எவ்வளவு காலம்..???! அப்படி இணைந்து போராடி வெல்லப்பட்ட இலக்குகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உள்ளன..???!

ஈழத்தில் தமிழர் கட்சிகளில் (விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட) முஸ்லீம்கள் இடம்பிடித்திருந்துள்ளனர்.. உயர் பதவிகள் பொறுப்புக்கள் வகித்துள்ளனர்.. ஆனால் முஸ்லீம் காங்கிரஸில் எத்தனை தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.. முக்கிய பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன..????!

இந்தியா அண்டை நாடு மற்றும் மொழியால் பண்பாட்டால் கலாசாரத்தால் ஒருங்கிணைந்த தமிழக மக்களின் உணர்வுகள மதிக்க அல்லது சரிக்கட்ட என்றாவது ஈழப் பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.. பாகிஸ்தானுக்கு அப்படி என்ன தேவை உள்ளது..???!

பாகிஸ்தான் முஸ்லீம் காங்கிரஸோடு தனித்துப் பேச.. அவர்கள் ஒரே மொழியை பேசுகிறார்களா.. ஒரே பண்பாடா.. இல்லை.. ஒரே மதம் என்றால்... தமிழர்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உள்ள நாடெல்லாம்.. போய் ஆதரவு கேட்பதை சிறீலங்காவும் முஸ்லீம் காங்கிரஸும் வரவேற்குமா...???!

ஈழ இனப்பிரச்சனை வரலாற்று நெடுகிலும்.. பாகிஸ்தான்.. சிறீலங்காவிற்கு இராணுவ ரீதியில் உதவுவதும் அது தமிழ் மக்களை கொல்லப் பயன்படுவதும் தெரிந்து சிறீலங்கா வாழ் முஸ்லீம்கள் அந்த உதவிகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தானை எப்போதாவது கேட்டுக் கொண்டுள்ளனரா..???! ஏன் அப்படிச் செய்யவில்லை..???!

பாகிஸ்தான் எப்போதாவது இலங்கை இனப்பிரச்சனையின் முக்கிய தரப்பு என்று கருதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுத்துள்ளதா..??! ஆனால் இந்தியா தமிழ் மக்களோடு மட்டும் பேசுவதில்லை. முஸ்லீம்களோடு பேசுது.. சிங்களவர்களோடு பேசுது..! ஏன் பாகிஸ்தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை.. பங்களிப்பை கோருவதில்லை.. நாடுவதில்லை..???! முஸ்லீம் காங்கிரஸை மட்டும் பிரச்சனைக்குரிய பிராந்தியத்தில் இருந்து அழைத்து வைத்து பராமரிக்கிறது.. இதன் நோக்கம் தேவை என்ன..???!

கிழக்கில் மற்றும் மன்னாரில் நடந்த முஸ்லீம் வன்முறைகளில் ஈடுபட்டவர்களோடு அஸ்ரப் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்களா இல்லையா..???!

கிழக்கில் தீவிர முஸ்லீம் மதவாத கட்சிகளும் குழுக்களும் இயங்குவது முஸ்லீம் காங்கிரஸிற்கு தெரியுமா இல்லையா..??!

கிழக்கில் வடக்கில் நிகழ்த்தப்படும் தீவிர முஸ்லீம் மத அடிப்படைவாத தீவிரவாதத்தை ஏன் முஸ்லீம் காங்கிரஸ் பகிரங்கமாக கண்டிக்கவோ.. தடுத்து நிறுத்தவோ முன்வரவில்லை..??!

வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம் குழுக்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதும்.. பின்னரும் சரி.. முஸ்லீம் காங்கிரஸ்.. முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் மக்களிடம் வருத்தமோ மன்னிப்போ.. அல்லது இரக்கமோ வெளியிட்டு செயற்பட்டுள்ளதா..???! அவ்வாறான சில உதாரணங்களை தாங்கள் இங்கு முன்வைக்க முடியுமா..??!

2006/7 மூதூர் கைப்பற்றப்பட்ட போதும்.. தம்புள்ள விவகாரத்தின் போது முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தயவை பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது பற்றி தாங்கள் அறிந்திருக்கிறீர்களா இல்லையா..??!

நேரடியாக ஈழப்பிரச்சனையில் சிங்கள இராணுவத்திற்கு உதவுவது தவிர்த்த பங்களிப்பற்ற ஒரு நாட்டை உலகில் இத்தனை முஸ்லீம் நாடுகள் இருக்க.. முஸ்லீம் காங்கிரஸ் நாடுவதன் நோக்கம்.. என்ன..???!

உங்கள் பார்வையில்.. இந்தியாவின் தலையீடும்.. பாகிஸ்தானின் தலையீடும் ஈழப்பிரச்சனையில்.. ஒன்றாகவா தெரிகிறது..??! அப்படியாயின் அதற்கான காரணிகளாக எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்..??!

முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தலையீட்டை ஈழப்பிரச்சனையில் கொண்டு வர முடியும் என்றால்.. தமிழர்கள் உலகில் உள்ள இந்து.. கிறிஸ்தவ நாடுகளை எல்லாம் உதவிக்கு அழைக்க முடியுமா..???! அப்படி அழைப்பதை முஸ்லீம் காங்கிரஸ் வரவேற்குமா..??! அதற்கான உத்தரவாதம் என்ன..???!

ஈழப்பிரச்சனையில் முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானை தெரிவு செய்வது.. சும்மா விரல் சூப்பி பாப்பா செயற்பாடாகவா தாங்கள் கருதுகிறீர்கள்..??!

பாகிஸ்தான் இத்தனை தமிழ் மக்கள் அழிவுகளில் எதையாவது செய்யக் கூடாது என்று சிறீலங்காவிற்குச் சொல்ல முஸ்லீம் காங்கிரஸ் அதன் பாகிஸ்தானுடனான உறவை பயன்படுத்தி இருக்கிறதா..??! அப்படி இல்லாத போது.. அப்போ எதற்காக முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானோடு உறவை மேம்படுத்தி வருகிறது..????!

இவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.. முஸ்லீம் காங்கிரஸின் செயற்பாடுகளின் உள்.. வெளி நோக்கங்கள்.. குறித்த.. மிகுதி ஆதாரங்களை நான் உங்களிடம் இருந்தே பெற்றுத் தருகிறேன்..!

நிழலி போன்றவர்கள்.. நம்பலாம்.. அல்லது நம்ப வைக்க முயற்சிக்கலாம்.. முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சின்னு. ஆனால் தமிழ் மக்கள் நம்பத் தயார் இல்லை..! வெளிப்படை செயற்பாட்டுத் தன்மையற்ற முஸ்லீம் காங்கிரஸின் மதவாத தமிழர் விரோத.. நடவடிக்கைகள்.. மாறாத வரை.. அதனை நம்பவும் மாட்டார்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

"வத்திக்கான் அந்தப்புரத்தை வர்ணித்து படம் எடு. பைபிளின் விபச்சார போதனைகளை விபரித்து படம் எடு"

1.இந்த போராடத்தில் இருபவர்கள் எல்லோரும் பெண்கள்.

2.எல்லா பதுகைகளும் தமிழில் மட்டும். சிங்களம் ஒரு இடமும் இல்லை.

3.இதுவரையில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் காணப்படாத நல்ல தமிழ்.

4.அரசாங்க அழுதகத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற நல்ல தரமான பாதுகைகள்.

இதன் அரசியல் பின்னனி என்ன?

muslim1.jpgmuslim2.jpg

muslim6.jpg

muslim7.jpg

Link to comment
Share on other sites

ஒபாமாவிற்கு தேர்தல் நேரம் தலையிடி கொடுக்க இஸ்ரேல்காரர்களும் ரிப்பப்ளிகனும் செய்த வேலை இது .

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

Link to comment
Share on other sites

இலங்கையில் நடைபெறும் பல முஸ்லீம்களின் போராட்டங்கள் தலைமைகளால் அரங்கேற்றப்படும் நாடகங்களே. இப்படி ஒரு போராட்டத்தை தலைமைகள் பள்ளிவாசல் உடைப்புகளுக்கு செய்ய மாட்டார்கள். அவற்றை தேர்தல் பிரசாரத்தில் கச்சிதமாக இணைத்து வாகுக்களை திருடி, தேர்தல் முடிவை தமக்கு சாதமாக்கி, அதன் பின் தமிழ்-முஸ்லீம் இனப்பாகுபாட்டை வளர்க்க மகிந்தாவுடன் சேர்ந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

[size=4]ஆனாலும் ஒபாமாவுக்கு ஆதரவு கூடி உள்ளதே, நல்லம் தான் :D[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.