Jump to content

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.


Recommended Posts

[size=4]அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரம் - அவர்களுக்கு மிகப்பெரியது. அதை மிகப்பலம் வாய்ந்த அந்த நாட்டின் சனாபதிபதியால் கூட ஒன்றும் செய்ய முடியாது. [/size]

[size=1]

[size=4]உதாரணத்திற்கு ஒரு அமெரிக்க வாழ் தமிழர் ஒரு யூட்டியிப் படத்தை எடுக்கலாம், அதில் மகிந்தாவை வெளியில் பௌத்த புண்ணியவனாகவும் [/size][size=4]வெளியில் ஒரு கொலைகாரனாகவும் சித்தரிக்கலாம். அவரை அமெரிக்காவில் ஒன்றும் செய்ய முடியாது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

muslim5.jpg

Link to comment
Share on other sites

எல்லோரும் தமக்கொரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் தான் .

முஸ்லிம்களின் பிற்போக்கு தன்மையும் அறியாமையும் உலகறிந்ததுதான் ,அதற்காக விபரமான முஸ்லிம்கள் நியாமான முஸ்லிகள் உலகில் இல்லை என்று இல்லை .

ஆனால் இந்த மேற்குலகின் இரட்டைதன்மையான பார்வைதான் உலகின் பல பிரச்சனைகளுக்கு காரணம் .மேற்குலகு மக்கள் நாகரிகமானவர்கள்,தனி மனித சுதந்திரத்தை மதிப்பவர்கள் . ஆனால் அவர்களின் கொள்கை வகுப்பாளர்களும்,புலனாய்வாளர்களும் அப்படி அல்ல .தமது நலன் சார்ந்து உலகெங்கும் நடக்கும் அநியாயங்களுக்கு இவர்களே காரணம் .அமெரிக்கா இன்றுவரை உலகிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல விடயங்களில் எதிர்மறையாகதான் இருக்கு .(கண்ணிவெடி தயாரித்தலை நிற்பாட்டுவது தொடக்கம் கியோட்டா வரை )

முஸ்லிம்களை மேற்குலகுடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் எம்மவர் மேற்குலகில் தமது அரசியல் தலைவர்களை ஊடகங்களில் வந்து எவ்வளவு கிண்டல் பண்ணுகின்றார்கள் .யாரும் எமது தலைவரை பற்றி வாய் திறந்தால்அடித்து கொன்றுவிடுவார்கள் .

யாழே உடனே தூக்கிவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி லண்டன் கேம்பிரிஜ்ச்சிலை கனக்கபடிச்சிருந்தும்....உலகம் முழுக்க கெட்டபெயர் வாங்கின யசீர் அரபாத்துக்கு நோபல்பரிசு குடுத்தவங்களாம் உண்மையோ?

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]எமக்கென்று ஒரு நாடு இருந்தால் நாமும் எமது தலைவர்களை எதுவும் செய்யலாம், நக்கலும் அடிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், அடிமைகளாக, சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக, நாடு நாடாக திரியும் எங்களுக்காக ஒருவன் போராடினான். சோரம்போகாமல் ஒரு உன்னத இலட்சியத்திற்காக போராடினான். [/size][/size]

[size=1]

[size=4]அதுதான் நாம் அவரை போற்றுகிறோம், வணங்குகிறோம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கு முஸ்லிம் காங்கிரஸ் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடனும், இஸ்லாமியர் பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு இருக்கு.

கிழக்கில் சிறிய அளவில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது பல தடவை சுட்டிக் காட்டப்பட்டிருக்கு. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் அல்ல. அப்படி இருந்தால் எழுந்தமானமாக எழுதாமல் அதனை ஆதார பூர்வமாக காட்டுங்கள்.

எமக்கு எதிரான பாகிஸ்தானுடன் உறவு வைத்தவர்கள் எதிரிகள் என்றால், எல்லாத் தமிழ் கட்சிகளும் பாகிஸ்தானை விட மோசமாக செயல்படும் இந்தியாவுடன் உறவு வைத்திருப்பவர்கள் தான். இன்னும் பார்க்கப் போனால் உலகில் உள்ள பலகீனமான நாடுகளில் இருந்து பலமான நாடுகள் வரைக்கும் எமக்கு எதிராகத் தான் செயல்பட்டன. அவர்களுடன் எவரும் உறவும் வைத்திருக்க கூடாது; புலம் பெயர் அமைப்புகள் உட்பட.

எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் அல்லது அதை ஒத்த பலமுள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் தமிழர்களும், த.தே.கூ அல்லது அதை ஒத்த தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் தலமைகளும் சமரசம் செய்யாமல், ஒன்றிணையாமல் இனி தமிழ் மக்களுகோ அல்லது முஸ்லிம்களுக்கு இலங்கையில் விடிவு இல்லை.

உங்களிடம் சில கேள்விகள்..

இலங்கை இனப்பிரச்சனை எவ்வளவு காலமா இருக்குது..??!

இதில் தமிழர்கள் விடுதலைக்காக அரசியல் உரிமைக்காக எவ்வளவு காலம் போராடினம்...??!

முஸ்லீம்கள் போராடி எவ்வளவு காலம்..??!

தமிழர்களும் - முஸ்லீம்களும் இணைந்து போராடி எவ்வளவு காலம்..???! அப்படி இணைந்து போராடி வெல்லப்பட்ட இலக்குகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உள்ளன..???!

ஈழத்தில் தமிழர் கட்சிகளில் (விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட) முஸ்லீம்கள் இடம்பிடித்திருந்துள்ளனர்.. உயர் பதவிகள் பொறுப்புக்கள் வகித்துள்ளனர்.. ஆனால் முஸ்லீம் காங்கிரஸில் எத்தனை தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.. முக்கிய பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன..????!

இந்தியா அண்டை நாடு மற்றும் மொழியால் பண்பாட்டால் கலாசாரத்தால் ஒருங்கிணைந்த தமிழக மக்களின் உணர்வுகள மதிக்க அல்லது சரிக்கட்ட என்றாவது ஈழப் பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.. பாகிஸ்தானுக்கு அப்படி என்ன தேவை உள்ளது..???!

பாகிஸ்தான் முஸ்லீம் காங்கிரஸோடு தனித்துப் பேச.. அவர்கள் ஒரே மொழியை பேசுகிறார்களா.. ஒரே பண்பாடா.. இல்லை.. ஒரே மதம் என்றால்... தமிழர்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உள்ள நாடெல்லாம்.. போய் ஆதரவு கேட்பதை சிறீலங்காவும் முஸ்லீம் காங்கிரஸும் வரவேற்குமா...???!

ஈழ இனப்பிரச்சனை வரலாற்று நெடுகிலும்.. பாகிஸ்தான்.. சிறீலங்காவிற்கு இராணுவ ரீதியில் உதவுவதும் அது தமிழ் மக்களை கொல்லப் பயன்படுவதும் தெரிந்து சிறீலங்கா வாழ் முஸ்லீம்கள் அந்த உதவிகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தானை எப்போதாவது கேட்டுக் கொண்டுள்ளனரா..???! ஏன் அப்படிச் செய்யவில்லை..???!

பாகிஸ்தான் எப்போதாவது இலங்கை இனப்பிரச்சனையின் முக்கிய தரப்பு என்று கருதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுத்துள்ளதா..??! ஆனால் இந்தியா தமிழ் மக்களோடு மட்டும் பேசுவதில்லை. முஸ்லீம்களோடு பேசுது.. சிங்களவர்களோடு பேசுது..! ஏன் பாகிஸ்தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை.. பங்களிப்பை கோருவதில்லை.. நாடுவதில்லை..???! முஸ்லீம் காங்கிரஸை மட்டும் பிரச்சனைக்குரிய பிராந்தியத்தில் இருந்து அழைத்து வைத்து பராமரிக்கிறது.. இதன் நோக்கம் தேவை என்ன..???!

கிழக்கில் மற்றும் மன்னாரில் நடந்த முஸ்லீம் வன்முறைகளில் ஈடுபட்டவர்களோடு அஸ்ரப் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்களா இல்லையா..???!

கிழக்கில் தீவிர முஸ்லீம் மதவாத கட்சிகளும் குழுக்களும் இயங்குவது முஸ்லீம் காங்கிரஸிற்கு தெரியுமா இல்லையா..??!

கிழக்கில் வடக்கில் நிகழ்த்தப்படும் தீவிர முஸ்லீம் மத அடிப்படைவாத தீவிரவாதத்தை ஏன் முஸ்லீம் காங்கிரஸ் பகிரங்கமாக கண்டிக்கவோ.. தடுத்து நிறுத்தவோ முன்வரவில்லை..??!

வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம் குழுக்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதும்.. பின்னரும் சரி.. முஸ்லீம் காங்கிரஸ்.. முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் மக்களிடம் வருத்தமோ மன்னிப்போ.. அல்லது இரக்கமோ வெளியிட்டு செயற்பட்டுள்ளதா..???! அவ்வாறான சில உதாரணங்களை தாங்கள் இங்கு முன்வைக்க முடியுமா..??!

2006/7 மூதூர் கைப்பற்றப்பட்ட போதும்.. தம்புள்ள விவகாரத்தின் போது முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தயவை பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது பற்றி தாங்கள் அறிந்திருக்கிறீர்களா இல்லையா..??!

நேரடியாக ஈழப்பிரச்சனையில் சிங்கள இராணுவத்திற்கு உதவுவது தவிர்த்த பங்களிப்பற்ற ஒரு நாட்டை உலகில் இத்தனை முஸ்லீம் நாடுகள் இருக்க.. முஸ்லீம் காங்கிரஸ் நாடுவதன் நோக்கம்.. என்ன..???!

உங்கள் பார்வையில்.. இந்தியாவின் தலையீடும்.. பாகிஸ்தானின் தலையீடும் ஈழப்பிரச்சனையில்.. ஒன்றாகவா தெரிகிறது..??! அப்படியாயின் அதற்கான காரணிகளாக எவற்றை நீங்கள் கருதுகிறீர்கள்..??!

முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானின் தலையீட்டை ஈழப்பிரச்சனையில் கொண்டு வர முடியும் என்றால்.. தமிழர்கள் உலகில் உள்ள இந்து.. கிறிஸ்தவ நாடுகளை எல்லாம் உதவிக்கு அழைக்க முடியுமா..???! அப்படி அழைப்பதை முஸ்லீம் காங்கிரஸ் வரவேற்குமா..??! அதற்கான உத்தரவாதம் என்ன..???!

ஈழப்பிரச்சனையில் முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானை தெரிவு செய்வது.. சும்மா விரல் சூப்பி பாப்பா செயற்பாடாகவா தாங்கள் கருதுகிறீர்கள்..??!

பாகிஸ்தான் இத்தனை தமிழ் மக்கள் அழிவுகளில் எதையாவது செய்யக் கூடாது என்று சிறீலங்காவிற்குச் சொல்ல முஸ்லீம் காங்கிரஸ் அதன் பாகிஸ்தானுடனான உறவை பயன்படுத்தி இருக்கிறதா..??! அப்படி இல்லாத போது.. அப்போ எதற்காக முஸ்லீம் காங்கிரஸ் பாகிஸ்தானோடு உறவை மேம்படுத்தி வருகிறது..????!

இவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.. முஸ்லீம் காங்கிரஸின் செயற்பாடுகளின் உள்.. வெளி நோக்கங்கள்.. குறித்த.. மிகுதி ஆதாரங்களை நான் உங்களிடம் இருந்தே பெற்றுத் தருகிறேன்..!

நிழலி போன்றவர்கள்.. நம்பலாம்.. அல்லது நம்ப வைக்க முயற்சிக்கலாம்.. முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சின்னு. ஆனால் தமிழ் மக்கள் நம்பத் தயார் இல்லை..! வெளிப்படை செயற்பாட்டுத் தன்மையற்ற முஸ்லீம் காங்கிரஸின் மதவாத தமிழர் விரோத.. நடவடிக்கைகள்.. மாறாத வரை.. அதனை நம்பவும் மாட்டார்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

"வத்திக்கான் அந்தப்புரத்தை வர்ணித்து படம் எடு. பைபிளின் விபச்சார போதனைகளை விபரித்து படம் எடு"

1.இந்த போராடத்தில் இருபவர்கள் எல்லோரும் பெண்கள்.

2.எல்லா பதுகைகளும் தமிழில் மட்டும். சிங்களம் ஒரு இடமும் இல்லை.

3.இதுவரையில் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் காணப்படாத நல்ல தமிழ்.

4.அரசாங்க அழுதகத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற நல்ல தரமான பாதுகைகள்.

இதன் அரசியல் பின்னனி என்ன?

muslim1.jpgmuslim2.jpg

muslim6.jpg

muslim7.jpg

Link to comment
Share on other sites

ஒபாமாவிற்கு தேர்தல் நேரம் தலையிடி கொடுக்க இஸ்ரேல்காரர்களும் ரிப்பப்ளிகனும் செய்த வேலை இது .

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

Link to comment
Share on other sites

இலங்கையில் நடைபெறும் பல முஸ்லீம்களின் போராட்டங்கள் தலைமைகளால் அரங்கேற்றப்படும் நாடகங்களே. இப்படி ஒரு போராட்டத்தை தலைமைகள் பள்ளிவாசல் உடைப்புகளுக்கு செய்ய மாட்டார்கள். அவற்றை தேர்தல் பிரசாரத்தில் கச்சிதமாக இணைத்து வாகுக்களை திருடி, தேர்தல் முடிவை தமக்கு சாதமாக்கி, அதன் பின் தமிழ்-முஸ்லீம் இனப்பாகுபாட்டை வளர்க்க மகிந்தாவுடன் சேர்ந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

இன்று tvi யில் வெளிச்சம் நிகழ்ச்சி பார்தேன் .மேலே நான் குறிப்பிட்ட காரணத்தைதான் நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன் பாலராஜன் அடித்து சொன்னார் .படம் எடுத்து பலவருடங்கள் ஆகின்றது ,இப்போது அதை எடுத்து மிக கேவலமான பகுதிகளை மட்டும் யுடுயுப் இல் விட்டதற்கு வேறுகாரணங்கள் இல்லை .

அதுதான் உண்மையும் கூட.

[size=4]ஆனாலும் ஒபாமாவுக்கு ஆதரவு கூடி உள்ளதே, நல்லம் தான் :D[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.