Jump to content

பேய் பிசாசு அனுபவம்..


Recommended Posts

பேய் பிசாசு அனுபவம்..

முதலின் என் அனுபவம்..

எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9)

ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்கில எழுத்துகஐ வரிசையாக எழுதிக்கொண்டு போய் எனது அம்மாவிடம் காட்டினேன்.. அப்பொது எனக்கொ, எனது சகொதரிக்கொ, ஆங்கிலம் தெரியாது.. அம்மா சொன்னா.. இதில் சாமியறை கட்டிலின் கீழே எண்டு எழுதியிருப்பதாக..

ஓடிப்போய் பார்த்தால்.. துலைந்துபோன புத்தகம் சாமியறை கட்டில் கீழே இருந்தது..

அப்பொது.. இது பெரிதாக படவில்லை.. இப்பொது இதை பரிட்ட்ஷித்துப்பார்க்க தயிரியம் இல்லை..

உங்களுக்கு ஏற்பட்ட பேய் பிசாசு மற்றும் விபரிக்கமுடையாத அனுபவங்கள்?

பனங்காய்

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

நன்றிகள் பனங்காய்.. பேய் பிசாசு இல்லை என்பதுதான் நெடுநாளாய் என் கருத்து.. ஆனால் இப்போது அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை.. :D

Link to comment
Share on other sites

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

Link to comment
Share on other sites

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

:lol: :lol:

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் அவிச்சு தந்த அந்த புட்டும் கணவாய் கறியும் இப்பிடிலாம் சொல்ல தூண்டுது....

பெண்களைக்கிண்டல் செய்யும் சுண்டலிடம்

தாய்களிடம் என்ன மரியாதை

என்ன கண்ணியம்

அது சுண்டல். :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] யாழ் களத்திலும் பேய்கள் உலாவக் கூடும்......... :o..ஜாக்கிரதை[/size][size=4] [/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] யாழ் களத்திலும் பேய்கள் உலாவக் கூடும்......... :o..ஜாக்கிரதை[/size][size=4] [/size]

இந்த எச்சரிக்கை (ஜாக்கிரதை[size=4] [/size])

நிழலிக்குத்தானே ரீச்சர்???

சரியான போட்டி

நடக்கட்டும் நடக்கட்டும் :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] நான் அவரை சொல் இல்லை .........பணப்பேய் சாதிப்பேய் பெண் பேய் .... காமப்பேய் ........போதைப்பேய் அந்தஸ்த்து ப்பேய் புகழ்ச்சி ப்பேய் ......ஆணவப்பேய் இப்படி பல பேய் மனித உருவில் இருக்க கூடும் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நான் அவரை சொல் இல்லை .........பணப்பேய் சாதிப்பேய் பெண் பேய் .... காமப்பேய் ........போதைப்பேய் அந்தஸ்த்து ப்பேய் புகழ்ச்சி ப்பேய் ......ஆணவப்பேய் இப்படி பல பேய் மனித உருவில் இருக்க கூடும் [/size]

இப்பிடிப் பார்த்தா எல்லாப் பேயும் இங்கஇருக்குது :(

Link to comment
Share on other sites

போனால் போகிது என்று பயப்படாமல் துணிந்து நானும் ஒருக்கால் அதே பேக்கதை பனங்காயை பிசைய போனேன்.

கேள்வியை கேட்டேன். எவர் சில்வர் கப் ஆடத்தொடங்கியது. பதிலை எழுத்திப் படித்து பார்த்தேன்.

"சாமியறை கட்டிலின் கீழே" என்று எழுதியிருந்தது.

ஒடிப்போய் கட்டிலின் கீழ் பார்த்தேன். அங்கே யாரும் இல்லை. அப்போதுதான் எந்த வீட்டு சாமி அறை என்று கேட்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். திரும்ப எல்லாவற்றையும் "அ" விலிருந்து ஆரம்பிக்க என்று நினைத்து எவர்சில்வர் கப்பை தேடப்போனேன். அதை யரோ வைத்து தண்ணீர் குடித்துகொண்டிருந்தார்கள். இப்போது நான் வெறும் கையை பிசைய வேண்டியதாயிற்று.

இருந்தாலும் நானும் பனங்காயும் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மாதிரி மட்டும் எவர்சில்வர் கப் பதில் அளித்திருப்பத்தால் இதில் உண்மை இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. என்வேதான் நான் கேட்ட கேள்வியையும் உங்களிடம் கூறிவிடுகிறேன். எனக்கு கிடைத்த பதிலை வைத்து நீங்கள் இந்த ஆவிகள் உண்மையாக அல்லது சரியாக இருக்கமுடியுமா என அலசிப்பார்த்து பதில் எழுதிவிடுங்கள் . முன் நன்றி அதற்கு.

சில காலமாக நிழலி தான் பேய் பிசாசுகளை நம்புவதாக எழுதியிருக்கிரார். இந்த பயத்தால் இவர் இப்போது என்ன செய்வார் என்று ஊக்கிக்க முயன்றேன். சாமி கோவில் குளம்.....என்று பயத்தை போக்க ஏதாவது ...

அதனால் ஆவிகளிடம் கேள்வியை இப்படி போட்டேன் "கலியாணம் கட்டிய பின்னர் நிழலி என்ன செய்கிறார்?"

:D :D :D :D :D

Link to comment
Share on other sites

பேய் கலா பூதமா....ஆவியா அலையிதா....

பேய்கள நம்பாதே....

http://m.youtube.com/watch?v=465RsI5PNOo

போனால் போகிது என்று பயப்படாமல் துணிந்து நானும் ஒருக்கால் அதே பேக்கதை பனங்காயை பிசைய போனேன்.

கேள்வியை கேட்டேன். எவர் சில்வர் கப் ஆடத்தொடங்கியது. பதிலை எழுத்தி படித்து பார்த்தேன்.

"சாமியறை கட்டிலின் கீழே" என்டு எழுதியிருந்தது.

ஒடிப்போய் கட்டிலின் கீழ் பார்த்தேன். அங்கே யாரும் இல்லை. அப்போதுதான் எந்த வீட்டு சாமி அறை என்று கேட்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். திரும்ப எல்லோவற்றையும் "அ" விலிருந்து ஆரம்பிக்க என்று நினைத்து எவர்சில்வர் கப்பை தேடப்போனேன். அதை யரோ வைத்து தண்ணீர் குடித்துகொண்டிருந்தார்கள். இப்போது நான் வெறும் கையை பிசைய வேண்டியதாயிற்று.

இருந்தாலும் நானும் பனங்காயும் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மாதிரி மட்டும் எவர்சில்வர் கப் பதில் அளித்திருப்பத்தால் இதில் உண்மை இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. என்வேதான் நான் கேட்ட கேள்வியைம் உங்களிடம் கூறிவிடுகிறேன். எனக்கு கிடைத்த பதிலை வைத்து நீங்கள் இந்த ஆவிகள் உண்மையாக அல்லது சரியாக இருக்கமுடியுமா என அலசிப்பார்த்து பதில் எழுதிவிடுங்கள் . முன் நன்றி அதற்கு.

சில காலமாக நிழலி தான் பேய் பிசாசுகளை நம்புவதாக எழுதியிருக்கிரார். இந்த பயத்தால் இவர் இப்போது என்ன செய்வார் என்று ஊக்கிக்க முயன்றேன். சாமி கோவில் குளம்.....என்று பயத்தை போக்க ஏதாவது ...

அதனால் ஆவிகளிடம் கேள்வியை இப்படி போட்டேன் "கலியாணம் கட்டிய பின்னர் நிழலி என்ன செய்கிறார்?"

:D :D :D :D :D

குடும்பம் நடத்திறார் எண்டு ஆவி பதில் சொன்னது..... அப்பிடியே ஆவி திரும்ப ஒரு கேள்விய கேக்க சொல்லிச்சு மல்லையன் அண்ணா படைக்கிரன் எண்டு சொன்ன கோழி எங்கன்னு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்ட முதல் பேய் பிசாசுகளை நம்பவில்லை.... ஆனால் கட்டிய பின் அவை உண்மை என்று நம்புகின்றேன்,.... :icon_mrgreen:

:lol: :lol: :lol:

புரிகின்றது சகோ ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மூன்று இளைஞ்சர்கள் பேய் இல்லை .............என நிரூபிக்க சுடலையில் மரக்கன்று நடுவதாக நண்பர்களிடம் சவால் விட்டு சென்றார்கள் . நடு நிசி பன்னிரண்டு ஐந்த. நிமிடமளவில் சுடலயில் மரம் நடுவதாக போட்டி போட்டனர் .மறுநாள் கிடங்கு கிண்ட ( குழி தோண்ட ) பிக்கான் அலவாங்கு ஓர் சாக்கில் வேப்பமரக்கண்டு ..என்பவற்றை கொண்டு சென்றார்கள் அதில் துணிச்சலான் ஒருவன் ... மதில் பாய்ந்து உள்ளே சென்றுவிடான். இரண்டாமவன் அவன்பினால் டோர்ச் லைட் அடித்தபடி சென்றால் மூன்றாமவள் இரும்பாலான கிடங்கு கிண்டும் பொருட்களை கொண்டு சென்றான். ..நன்றாராக வேர்த்து கொடடியதாம். மூவருமாக் ஒருவாறு ... மரத்தை நட்டு ...விட்டு . அருகில் இருந்த மரத்தை சூழ அதில் வெட்டிய மண்ணை மூடினர். ஒரு வித பதட்டமுடன் தங்கள் கொண்டுவந்த பொருட்களை மீண்டும் கொண்டு செல்ல எத்தனித்தனர். இருவர் ஓரளவு முன்னேறி செல்ல முதலாமவன் ... குழியி யின் அருகில் இருந்து வெளியேற .. சாரத்தை(லுங்கி ) யாரோ பிடித்து இழுத்தது போன்ற உணர்வு ........அடேய் ...பேயடா என அவன் கூக்குரல் இட .. மற்றிய இருவரும் மதிலால் விழுந்தடித்து வீடுக்குசென்று படுத்து விட்டனர். .விடிய நண்பர்கள் வந்தனர் ... மூவருக்கும் கடும் காய்ச்சல். ....எழும்ப வில்லை .மரம் நாட்டிய இடத்தை நேரில் சென்று பார்க்கலாம் என எண்ணி அங்கு சென்று பார்த்தால் .... அலவாங்கில் சாரம்(லுங்கி ) மாட்டி கிழிந்த நிலையில் ...எல்லோருக்கும் விடயம் புரிந்தது.................. :lol:[/size]

Link to comment
Share on other sites

[size=4]மூன்று இளைஞ்சர்கள் பேய் இல்லை .............என நிரூபிக்க சுடலையில் மரக்கன்று நடுவதாக நண்பர்களிடம் சவால் விட்டு சென்றார்கள் . நடு நிசி பன்னிரண்டு ஐந்த. நிமிடமளவில் சுடலயில் மரம் நடுவதாக போட்டி போட்டனர் .மறுநாள் கிடங்கு கிண்ட ( குழி தோண்ட ) பிக்கான் அலவாங்கு ஓர் சாக்கில் வேப்பமரக்கண்டு ..என்பவற்றை கொண்டு சென்றார்கள் அதில் துணிச்சலான் ஒருவன் ... மதில் பாய்ந்து உள்ளே சென்றுவிடான். இரண்டாமவன் அவன்பினால் டோர்ச் லைட் அடித்தபடி சென்றால் மூன்றாமவள் இரும்பாலான கிடங்கு கிண்டும் பொருட்களை கொண்டு சென்றான். ..நன்றாராக வேர்த்து கொடடியதாம். மூவருமாக் ஒருவாறு ... மரத்தை நட்டு ...விட்டு . அருகில் இருந்த மரத்தை சூழ அதில் வெட்டிய மண்ணை மூடினர். ஒரு வித பதட்டமுடன் தங்கள் கொண்டுவந்த பொருட்களை மீண்டும் கொண்டு செல்ல எத்தனித்தனர். இருவர் ஓரளவு முன்னேறி செல்ல முதலாமவன் ... குழியி யின் அருகில் இருந்து வெளியேற .. சாரத்தை(லுங்கி ) யாரோ பிடித்து இழுத்தது போன்ற உணர்வு ........அடேய் ...பேயடா என அவன் கூக்குரல் இட .. மற்றிய இருவரும் மதிலால் விழுந்தடித்து வீடுக்குசென்று படுத்து விட்டனர். .விடிய நண்பர்கள் வந்தனர் ... மூவருக்கும் கடும் காய்ச்சல். ....எழும்ப வில்லை .மரம் நாட்டிய இடத்தை நேரில் சென்று பார்க்கலாம் என எண்ணி அங்கு சென்று பார்த்தால் .... அலவாங்கில் சாரம்(லுங்கி ) மாட்டி கிழிந்த நிலையில் ...எல்லோருக்கும் விடயம் புரிந்தது.................. :lol:[/size]

கேட்டு பயந்து போனன்.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

குடும்பம் நடத்திறார் எண்டு ஆவி பதில் சொன்னது....

:D

அப்பிடியே ஆவி திரும்ப ஒரு கேள்விய கேக்க சொல்லிச்சு மல்லையன் அண்ணா படைக்கிரன் எண்டு சொன்ன கோழி எங்கன்னு?

முயற்சி பண்ணிகிட்டே இருக்கேன். இன்னமும் உருப்படியா வரமாடெங்கிறது. படைச்ச உடனேயே சுட சுட கொடுத்துடுறேன் இன்னு சொல்லுங்க சுண்டல். அதற்குள்ள அவசரப்பட்டு பயமுறுத்திறதாலைதான் கைகால் நடுங்கி அந்த கோழியை இன்னும் சரியா படைக்க முடியல்ல! :D

Link to comment
Share on other sites

சுமார் 20 வருடங்களுக்கு முன்.........நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்தேன் ............வீடு நோக்கி பயணித்தோம்.............ஒவ்வொருவராக தத்தம் திசைகளை நோக்கி விடைபெற்றனர்........நானும் என் திசை நோக்கி விடை பெற்றேன் ..................நடுநிசி .......நிசப்தம் .........பாதாள இருட்டு............அந்த வீதியில் நான் மட்டுமே எனது துவிச்சக்கர வண்டியில் பயணித்தேன் ...........சுடுகாட்டை கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் .ஒரு கணம் எல்லாம் மறந்து கொஞ்ச்சம் கொஞ்சமாய் பயம் என் மனதை ஆட்கொள்ளத்தொடங்கியது.........

சிறிது நேரத்தில் படர்ந்து விரிந்த தோற்றத்துடன் சுடுகாட்டிற்கு பக்கத்தில் இருந்த ஆலமரம் என் கண்களில் தோன்ற பயம் இரட்டிப்பால் என்னை ஆட்கொண்டது...........

திடீரென ஊ என்ற ஓசையுடன் பேரிரச்சலுடன் பெரும் காற்று வீசத்தொடங்கியது...........

என்னால் என் வண்டியை ஓட்டமுடியாதபடி காற்று வீசியது .இல்லை யாரோ இழுத்துப்பிடிப்பது போல் பிரமையும் உருவானது ...............மழைத்துளிகள் என்மேல் என்கண்கள் மேல் விழுந்து அழுவதைப்போல் ஓர் பிரமை............இடிமுழங்கி கொடிமின்னல் கண்களை பறித்தது...............நின்றுவிட்டேன்............நகரமுடியாமல்....

யாராவது அவ்வழியே வரமாட்டார்களா என்று மனம் ஏங்கியது .....இராட்சத கொடிமின்னலின் ஒளியில் .ஆலமரத்தின் கீழ் அந்த அழகான பெண்ணின் உருவம் தலை விரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.........................................

தொடரும் ..............

[இன்னும் ஏதாவது மனதுள் கற்பனையாய் தோன்றினால்.] :D:lol:

Link to comment
Share on other sites

பாஸ் நீங்க அவான்ட இடுப்ப பாத்து தான் மின்னல் எண்டு நினைசிட்டிங்க

Link to comment
Share on other sites

பாஸ் நீங்க அவான்ட இடுப்ப பாத்து தான் மின்னல் எண்டு நினைசிட்டிங்க

ஆகவே சுண்டல் இந்த அனுபவத்தை தொடருவார் ................ :D

Link to comment
Share on other sites

தீடிர் என்று மச்சான் எளும்பிடா என்று யாரோ தோளில் தட்ட......திடுக்கிட்டு எழும்பிய சூரியன் அண்ணா அநியாயமா இந்த படத்திக்கு காசு கொடுதிட்டமே..... பாவிங்க படதிண்ட பாதில என்ன தூங்க வைச்சதும் பத்தாம என்ன தூங்க வைச்சு கதாநாயகிய பேய் மாதிரில்லா கனவு காண வைச்சிட்டாங்க என்று படத்தின் இயக்குனரை திட்டிய வாறு நண்பர்களுடன் வீடு புறப்பட தயாரானார்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

சூப்பர் ..............அது அது .................

:D :D

ஐயோ ...........

வயிறு நோகுது சுண்டல் :D :D :icon_idea: ..........பச்சையும் முடிஞ்சு .............

Link to comment
Share on other sites

தீடிர் என்று மச்சான் எளும்பிடா என்று யாரோ தோளில் தட்ட......திடுக்கிட்டு எழும்பிய சூரியன் அநியாயமா இந்த படத்திக்கு காசு கொடுதிட்டமே..... பாவிங்க படதிண்ட பாதில என்ன தூங்க வைச்சதும் பத்தாம என்ன தூங்க வைச்சு கதாநாயகிய பேய் மாதிரில்லா கனவு காண வைச்சிட்டாங்க என்று படத்தின் இயக்குனரை திட்டிய வாறு நண்பர்களுடன் வீடு புறப்பட தயாரானார்....

வீடு நோக்கி பயணித்தோம்.............ஒவ்வொருவராக தத்தம் திசைகளை நோக்கி விடைபெற்றனர்........நானும் என் திசை நோக்கி விடை பெற்றேன் ..................நடுநிசி .......நிசப்தம் .........பாதாள இருட்டு............அந்த வீதியில் நான் மட்டுமே எனது துவிச்சக்கர வண்டியில் பயணித்தேன் ...........சுடுகாட்டை கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் .ஒரு கணம் எல்லாம் மறந்து கொஞ்ச்சம் கொஞ்சமாய் பயம் என் மனதை ஆட்கொள்ளத்தொடங்கியது.........

..................................

.......................................

சுண்டல் தவுசெய்து தொடர முடியுமா?

:unsure:

Link to comment
Share on other sites

மல்லை அண்ணா தமிழ் சூரியன் அண்ணா நல்ல அழகிய தமிழில் எழுதி இருக்கார் சூப்பரா இருக்கு அவரே தொடரனும் என்றது தான் என்னோட ஆசை சோ அண்ணா தொடர் உங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.