Jump to content

யாழ்கள உறவு விகடகவியின் தாயார் இயற்கை எய்தினார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

ஆழ்ந்த அனுதாபங்கள், அத் தாயின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் விகடகவிக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அண்ணாக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]விகடகவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...

அத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

தாயின் இழப்பில் துயருறும் விகடகவிக்கும், அவரது உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்..! அன்னாரின் ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...அத்தோடு அத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விகடகவி. உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

[size=6]அம்மாவைத் தேடி..[/size]

அம்மா...அம்மா...அம்மா -உன்

பிள்ளை அழைக்கிறேனம்மா....

கண்ணீர்ச்சுவட்டில் கரைந்து

இமை கனக்குதே அம்மா...

மடி தேடும் நான் அன்பு மகனல்லவோ...

தலைமுடி கோதும் விரலெங்கு தூரத்திலோ..

தாயே நான் செய்த தவறென்ன சொல்லு..

ஜீவனிரண்டை சுமந்த தாயே

எந்தன் நெஞ்சும் ஈரம்தானே..

அன்பு என்பது ஆதாரம்

தாயினன்போ பெரிதாகும்..

கண்கள் கருணைக்கடலல்லவோ..

எந்தன் உருவம் தந்ததுன்னுடல்லவோ...

கருவறை ஒளியும்

தாய்நெஞ்சு வலியும்

மனதுக்குத்தானே தெரியும்

அன்னையினன்பைப் பிரித்திட நினைத்தால்

பூலோகம் தீயினில் எரியும்...

இடிஇடியென பல இன்னல்கள் நேரிலும்

தாயின்நிழலின் கீழ் மனம் தாங்கும்..

வேரின்றி மரமில்லை

தாயின்றி வாழ்வில்லை

நீயின்றி நானில்லை அம்மா..

தீர்க்கமுடியாத கடனே..

தாய்கேட்க மாட்டாளே மகனே..

தீர்க்கமுடியாத கடனே..

பிறர் தீண்ட முடியாத உறவே..

இனிவரும் பிறவிகள் யாவிலும்..அம்மா

நீயே வேண்டுமென் தாயாக..

நீயே வேண்டுமென் தாயாக..

Link to comment
Share on other sites

விகடகவிக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

ஈடு செய்ய முடியாத இழப்பு உங்கள் குடும்பத்தினரிற்கு எனது ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

விகடகவிக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி விகடகவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கும் மீளப்பெறமுடியாத இழப்பாகும். அவர்களுடைய இந்தத்துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையின் அன்பை எப்படி ஈடுசெய்ய யாராலும் இயலாதோ! அவளின் இழப்பையும் எதனாலும் ஈடுசெய்யமுடியாது. உங்கள் அம்மாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கும் விகடகவியின் குடும்பத்தினருக்கு எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கும் விகடகவியின் குடும்பத்தினருக்கு

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.