Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

  • Replies 167
  • Created
  • Last Reply

செல்வமுத்து ஆசிரியர்

உங்கள் சந்தேகம் நு}று வீதம் உண்மையானதே. எனது பிரித்தானிய நண்பர் தந்த தகவலையே இங்கே தருகின்றேன். உண்மையில் இங்கே எழுதுவது தயா இடைக்காடர் அல்ல. இங்கே ஏற்கனவே வேறு தனிநபர் பெயர்களிலே வந்தெழுதும் மூன்று பினாமிகள் தான் இப்போது அவரின் பெயரிலும் எழுதுவது. ஆனால் இது தயா இடைக்காரருக்கு தெரிந்தே நடக்கின்றது.

Link to comment
Share on other sites

மக்கள் சேவகன் என்றும் தமிழ் மக்களுக்காக என்னேரத்திலும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் தமிழ் மக்கன் எனக்கு வாக்கு போட்டனர் எனவே அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

Tel: 020 8863 2372 or 07812028741

Fax: 020 8427 6041

e-mail: thaya10@aol.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் அய்யா.

Link to comment
Share on other sites

என் கள உறவுகளே

http://www.harrow.gov.uk/ccm/content/counc...-councillors.en

Please see my contact details as above.

What's new Search Meetings Decisions Plans Councillors Committees Calendar

Councillor Thaya Idaikkadar

Party: Labour

Ward: Roxeth

Contact Information

Home Phone: 020 8863 2372

Email: thaya.idaikkadar@harrow.gov.uk

Home Address: 13 Cambridge Road

HARROW

HA2 7LA

If you have any doubts please contact me as above.

As it is usual there are occasions when I prepare briefing notes for my assistants to type "posts" in Tamil. Sometimes we dictate letters to secretaries to type and they enclude an electronic signature. This is normal. What I do is to dictate in English and give to someone to tranlate and "post" The only reason for this is I am very slow in typing Tamil

Since this is creating doubts and minor errors I have decided to type all "posts" myself.

To save some time I am typing this in English but hope to write in Tamil next time.

It is far more useful to know your views on the hunger strike for 101 hrs. This is subject to police granting permission. I am quite happy to provide a copy of the application and accompanying letter to any one who asks for it.

I have written to Mr Selvamuthu via private e-mail asking me contact me. I am not sure why he is having his doubts

Thank you

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாவின் முயற்சிக்கு நம் ஆதரவு எப்பவும் உண்டு. ஆனால் 100 மணி நேரம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று! தயா நீங்கள் இருந்து சாதிக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. ஏற்கனவே உடல் நலம் குறைவான நீங்கள் 100 மணி நேர உண்ணவிரதம் உங்கள் உடலில் ஏற்படுத்ததும் விளைவுகளை ஒரு தரம் சிந்தித்து பாருங்கள்.

இந்த பேராட்டம் நீங்கள் மட்டுமல்லாது பலர் இணைந்து நடாத்தபட வேண்டியது. முதலில் நீங்கள் 1 நாள் உண்ணாவிரத்ததை நடாத்துங்கள். இதன் மூலம் பலருக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கூற வாய்ப்பண்டு. ஆனால் இதை தொடரச்சியாக நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியான பேராட்டங்கள் பதில் அளிக்க தவறும் பட்சத்தில் உண'ணதவிரதத்தின் நாட்களை அதிகரித்து செல்ல முடியும்.

நமது நோக்கம் இந்த போராட்டம் மூலம் நமது போராட்;டத்தின் நியாயத்தை வெளியியில் கொணர்வதே! இதை உணரந்து நாம் நமது பேராட்டை வழி நடத்தினால் அது நிச்சயமான ஒரு வெற்றியயை தரும்.

ஹரோ ராஜன் இதற்கு நல்ல உதாரணம். ஒருவராக ஜெயதேவனுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்கி இன்று நு}ற்றுக்கணக்கானவர்களின் பங்களிப்பை கொண்டு வந்தது போல் நாமும் தயாவின் போராட்டத்தை படிப்படியாக வளர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அன்புள்ள வம்பு அறிவது

எதைச் சொல்ல விரும்புவோரும் அதைத் தானே நேராக வந்து சொல்லலாமே?? ஏன் பினாமி வைத்துச் செய்ய வேண்டும். இப்படியான செயற்பாடுகளே ஒருவரின் உண்மையான மனநிலையைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.

இதை நீங்கள் உண்மையா நம்பினால் ஏன் புனை பேரில் எழுத வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கு ஒரு புலனாய்வு!! "நக்கித் திரிகிற சொறி பிடித்த நாயுக்கும் மணக்குதாம்!! அரோகராவாம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேணும் தயா!

சில பதில்கலைப் பார்த்து பயந்து இருப்பீர்கள். இங்கு யாழ்களத்தில் சில தெருநாய்களும் திரிகின்றன. அவை எங்கு எச்சிலிலை வீசப்படுகின்றதோ அவற்றை திண்டு ஒரு வாலாட்டல் ஆட்டிப் போகும்! அவைகளுக்கு அதுதான் வாழ்க்கை! இப்படியான பதில்கள்தான் இவர்களுக்குப் புரியும் மொழி!!

தெருவில் சொறிநாய்கள் திரிந்தால் குரைக்கத்தான் செய்யும். நாங்கள் செய்ய வேண்டியவைகளை செய்வோம்!

Link to comment
Share on other sites

தெருவில் சொறிநாய்கள் திரிந்தால் குரைக்கத்தான் செய்யும். உண்மைதான்.. :P :lol:

Link to comment
Share on other sites

வசம்பு யார் என்ன பெயரில் வந்தால் உமக்கு என்ன வந்தது.??? என்ன இந்த போராட்டம் நடக்ககூடாதா..??? அதுக்காகத்தனே இவ்வளவு கஸ்ரப்படுகிறீர்...!

அதுதான் உமது நோக்கம் என்பது தெரியும் எண்றாலும் நீரே சொல்லிவையும்....!

Link to comment
Share on other sites

ஜெயதேவன்

நாங்கள் உண்மைக்குதான் பயப்பட வேண்டும். வேறு ஒன்றுக்கும்

பயப்பட வேண்டியதில்லை.

தயா

Link to comment
Share on other sites

17-05-2006

Respected Sir,

I am Antony from Coimbatore, Tamil Nadu,

I came to know that you have arrange mass event to show our opposition to Sinhala Government and to support World Tamil Community, especially The Greate Ealam Tamil Families.

I am not able to take part in this event, But my full support and prayer as much as all possible suport i give you. God With us.

Please Please Please make full arrangements in full effort and gather as much as possible Tamil Families including childrens, womens and all age members to make this event as great success to reach our Goal (The Dream Nation) The Greate Tamil Ealam (World Tamil Home Land).

Please be sure to include British Community Families, Childrens, Womens, British Officials, Parliament Members, all political leaders. You should approch as much as possible in personally British (Non Tamil) Members, TV, News Paper Reporters to publish our position in all local TV Channels, News Papers, Weeklys. Please publish hand notices in local languages to make their support to us.

En Manathil Niraiya Ezhuthanum pola irukku, ana Englishla Solvathu siramamaga irukku.

Iyya, thayavu seithu ungalaipondror ondru sernthu kuzhu amaithu oru muzhu muyarchi eduthu nammudaiya sagothara, sagotharigalai kappattra nadavadikkai edungal. Thinam thinam pala vuyirgalai singala padaiyinar kondru kuvikkirargal. Pavam Naam angu illavittalum nammal iyandra uthavi seivathu avasiyam. Nam Tamil Samoogam ondru sernthu nammudaiya balathai intha ulagukku kattavendum. mothame 1 kodi singalargal irukkumbothu naam 10 kodi per irukkirom. namakku oru thainadu vendum. Nammudaiya varungala santhathi kappattrapadavendum. atharkaga naam kadumaiyaga poradavendum. Ealathil Puligal irukkirarkal. Mattra idangalil anthantha nattil irukkum ungalaipondror ara vazhiyil poradi Ealam Vella Nadavadikkai Edukkavendum.

Yella Naattil irukkum thamizhargalum anthantha nattil ippadiyana ethirpu nadavadikkai edukka vendum.

Ungal porattam vella naan vazhthugiren.

Please take full effort to reach our goal The Greate Tamil Ealam Home Land.

Thanks.

S. Antony,

Kalanjium Soft Net,

Coimbatore

Tamil Nadu

Link to comment
Share on other sites

உண்ணாவிரத்திற்கு எனது மனப்புூர்வமான வாழ்த்துகள்.

ஒரு விடயம் நானும் வந்து கலந்தகொள்ளலாமோ? பார்வையாளராக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Å¡úò¨¾Ôõ ¦Àâ Áɧ¾¡Î ¦º¡øÄ¢ Å¢ðÎ þÐ ±ýÉ §¸ûÅ¢.

¸ÄóÐ ¦¸¡ñÎ §À¡Ã¡ð¼ò¨¾ ÅÖôÀÎòЧšõ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாளுக்கு என்ன மறை கழண்டு போயிட்டுதோ லெவுன் பிளஸ், ஏலெவல், யுனிவர்சிட்டி வயதில் பிளளையள் இல்லையோ?பேசாமல் ஏதும பழைய கிட்டங்கியை வாடகைகெடுத்து கோயில் ஒண்டை அமைத்து பிழைக்க தெரியாதோ? ஐயா கோயில் ஒண்டை உருவாக்கி ஒரு ரெறின்டியான பேரும் வையுங்கோ .. அதுக்குபிறகு நீங்கள் எத்தினை வைப்பாட்டி வைச்சாலும் (தெம்பும் இருக்கோணும்) கவலைப்படாமல் நீங்கள் வேண்டாம் எண்டு சொன்னாலும் உண்டியலை நிரப்பும்.. விரதமிருந்தால் கடவுள் கவனிப்பார் எண்டால் சனம் வரும் .. இதுகளுக்கு எங்கை வரப்போகுது .. இப்ப நாங்கள் சரியான பிசி எண்டுதான் சொல்லும் .. எதுக்கும் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசிச்சு செய்யுங்கோ ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் தமிழ் மக்களிடையே ஜனநாயகம் கேட்டு ஜெயதேவன் உண்ணாவிரதமிருக்கிறார். பாராளுமன்றத்து அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதம் 201 மணித்தியாலம் வரை தொடரும். திரவ ஆகாரங்கள் மட்டுமே உட்கொணர்வார். லோட் நீஸ்பிஇ பரி கார்டினர்இ பசீர் ஆகியோர் உண்ணாவிரததை ஆரம்பித்து வைப்பார். இரண்டாவது நாள் ஜெயதேவனுடன் வேறும்பலரும் உண்ணா விரதமிருப்பர். வாழ்நாளிலேயே மதுபானம் புகைத்தல் போன்ற துர்ப்பழக்கவழக்கங்கள் இல்லாத ஜெயதேவன் அவர்கள் மரக்கறி உணவை உண்டுவருபவர். சிவபக்தனான அவர் உண்ணாவிரதத்துக்கு முதல்வாரம் சிவதீட்சை பெறவுள்ளார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சிவனடியார்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்விழாவிற்கு வழங்கும் காணிக்கைள் மலையகம் உடப்புசல்லாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

வன்னயிலை தாயக விடுதலைக்கு பேராடும் நம் வீரர்கள் நுளம்பு கடியிலை இருந்தும் இந்த நாய் உண்டியலானை அங்கை தடுத்து வைக்கே;கை கௌரவமா நுழும்பு வலைக்கை படுக்கை வைச்சபோதும் பங்கருக்கை எலி வந்தது எண்டு கதையளந்த மூதேவி உண்ணாவிரம் இருக்க போகுதோ? சனியன் குளிசை போடாட்டி மேல்லோகம் பேயிடும். விடுங்கோடா அப்படியெண்டாலும் சனியன் துலையட்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.