Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

தலா எழுதியது:

ஆனா அது இட்ருக்குமா...???

நானாவது பறுவாயில்லை

கேளுங்கப்பா அண்ணா 2ம் வகுப்பு படிச்சிருக்காராம்....

பறுவா வா..... :roll: :roll: :roll: அது தமிழா...??? எண்டது தமிழ் இலக்கணமா...??? நல்ல ஆசிரியர்... நல்லா படிச்சிருக்கிறார்.... :lol::lol::lol::lol::lol::lol:

"பறவாய் இல்லை" அப்பிடி வரணும் காணும் நீர் எல்லாம் ஒரு மேதை.... :lol::lol::lol: சொம்பை... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

சா என்னப்பா இது சின்னப்புள்ளைத்தனமா இரண்டாம் வகுப்பு பாலர் வகுப்பு என்று அடிபடுறியள். :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களில் யார் 2ம் வகுப்புவரை படித்தது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கவுன்சிலர் தயாநிதி யின் போராட்ட விடயத்தை திசை திருப்பு விதமாக கருத்து எழுத முயற்சிப்பது போல தெரிகிறது.

வம்பு தேவையானால் 2ம்வகுப்பு வரை படித்தவர்கள் என தலைப்பு தொடங்கி இது பற்றி விவாதியுங்கள்.

தயா அவர்களின் போரட்டம் கொழும்பில் அரசியல்வாதிகளிடையேயும் லண்டனில் உள்ள சிங்களவரகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது விடயமாக ஆலோசிப்பதுக்கு எனது நண்பரும் சிவபகத்தனும் நேர்மையானவருமான ஜயதேவா கொழும்புக்கு சென்றுள்ளதாக அறிகிறேன்.

Link to comment
Share on other sites

உங்களில் யார் 2ம் வகுப்புவரை படித்தது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கவுன்சிலர் தயாநிதி யின் போராட்ட விடயத்தை திசை திருப்பு விதமாக கருத்து எழுத முயற்சிப்பது போல தெரிகிறது.

வம்பு தேவையானால் 2ம்வகுப்பு வரை படித்தவர்கள் என தலைப்பு தொடங்கி இது பற்றி விவாதியுங்கள்.

தயா அவர்களின் போரட்டம் கொழும்பில் அரசியல்வாதிகளிடையேயும் லண்டனில் உள்ள சிங்களவரகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது விடயமாக ஆலோசிப்பதுக்கு எனது நண்பரும் சிவபகத்தனும் நேர்மையானவருமான ஜயதேவா கொழும்புக்கு சென்றுள்ளதாக அறிகிறேன்.

என்னையும் மன்னிச்சிடுங்கப்பா.....!

இதை குளப்பவேணும் எண்டதேதானே வசம்பின் நோகமாக முதலில் இருந்தே இருக்கு.... ஆரம்பத்தில் "தோழர்" வசம்பின் கருத்துக்களை பாருங்கப்பா...!

Link to comment
Share on other sites

இடைக்காடாரின் போராட்டத்தை குளப்புவதற்காக லண்டனில் இருந்து பல கடிதங்கள் அமைச்சர்களுக்கும், பாராளுமண்ற உறுப்பினர்களுக்கும்,. மாநகர காவலுக்கும் பறந்து கொண்டு இருப்பதாக அறிந்தேன். பிரச்சினை உண்மையா...???

Link to comment
Share on other sites

சா என்னப்பா இது சின்னப்புள்ளைத்தனமா இரண்டாம் வகுப்பு பாலர் வகுப்பு என்று அடிபடுறியள். :evil: :evil: :evil:

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் 12 ம்ணி நேரத்திற்கே பட்டினி இருக்க முடியாது. தன்னையே 100 மணி நேரம் தமிழுக்காக வருத்துபவருக்கு, இவ்வுண்ணாவிரதம் வெற்றி பெற்று, சொறிலங்காவிற்கு சொறியை கொடுக்க வாழ்த்துகிறேன்.

அல்லிகா

Link to comment
Share on other sites

இடைக்காடாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவோம் என்பது இழுக்கு -திருவள்ளுவர்

Link to comment
Share on other sites

தயா இடைக்கடரின் இந்த முயற்சியில் உள்ள இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

தயா இடைக்காடர் அவர்கள் இந்த உண்ணவிரத போரட்டத்தை ஆரம்பித்திருப்பது அவரின் உடல் நலத்தை பொறுத்தவரை மிகவும் ஒரு ஆபத்தான் ஒரு விடயம். அவர் குருதியில் உள்ள சீனியின் வீதாசாரம் மிகவும் அளவுக்கதிகமானது. இது மிகவும் ஆபத்தான விடயம். குருதியல் சீனியின் கட்டுப்பாடு ஒருவரின் உடல் நலத்தில் மிக அத்தியாவசியமானது. சீனியின் வீதாசரம் கூடினாலும் பிரச்சனை. குறைந்தாலும் பிரச்சனை. தயா அவர்கள் உண்ணவிரதம் இருக்கையில் சீனியின் வீதாசாரம் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. உண்ணாவிரம் இருக்கையில் இரவு இவர் து}ங்கும் போது இவரின் குருதியில் சீனியின் அளவு குறையும் பட்சத்த்pல் கோமா வரும் வாய்ப்பு நிறையவே உள்ளது. தயா இது தெரிந்தும் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவரை சூழ உள்ளவர்கள் அவதானமாக இல்லாது போகும் பட்சத்தில் இது ஒரு விசப்பரீட்சையாக மாற நிறையவே வாய்ப்புள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் உண்ணாவிரதம் இருக்கும்போது அவரது உடலுக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களும், மற்றையவர்களும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று எழுத்தில் கொடுத்துவிட்டுத்தான் இப்படியான போராட்டங்களில் பங்குபற்றுவார்கள் என அறிகிறேன். அதுபோல் செய்யலாம்தானே!

ஒருசில மணித்தியாங்கள் முதல், உயிர் விடும்வரையும் தமது போராட்டத்தை ஒருவரால் நடாத்த முடியும். இதற்கு பலரை உதாரணம் காட்டலாம்.

பலர் இதனை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பதனால் தயா இடைக்காடர் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்த பின்னரே ஆரம்பிக்கவேண்டும். இப்போராட்டத்தின் பின்னர் மக்கள் இவரை போற்றுவார்களோ அல்லது து}ற்றுவார்களோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரப்பன்மனைவி முத்துலட்சமிக்கு நடந்தது இடைக்காடருக்கு நடக்காமல் இருந்தால் சரி தேர்தலில் போட்டியிட வைத்து கட்டுக்காசையும் இழக்க சிலர் சதிசெய்ததாக கூறியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணேஸ், வீரப்பனின் மனைவி லெக்சனில் நிண்டதுக்கும் கவுன்சிலர் இடைகாடர் உண்ணாவிரதம் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இடைக்காடர் லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி. ஒரு தொழில் நிறுவனம் நடாத்துபவர். இரண்டுதடவை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கவுனடசிலர். தொழில் கட்சியின் வருங்கால பிரதமர் கோடன் பிரவுண் முதற்கொண்டு பல லேபர் பார்ட்டி பிரமுகர்களின் நண்பர். அவரை ஒரு சந்தனக்கடத்தல் காரண்ட மனுசியோடை ஓப்பிடறது எந்த விதத்தில் நியாயம்?

Link to comment
Share on other sites

கணேசுக்கு மண்டை களன்டு கனகாலம். உவர் ராமராசனின் பயங்கர விசுவாசி! அவர் மனிவிக்கோ கோப்பை தூக்கும் பூசாரி! மொத்த்தல் ஒரு சபை குளப்பி! அறிவு கால் கிலோ என்ன எண்டு கேட்கும் அறிவு கெட்ட ஜென்மம்! இவர்கள் தரவளிக்கு தலையிலை முடியை தவிர வேறு ஒன்றுடம் கிடையாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவ செய்து மனசாட்சியின் படி எழுதுங்கள் நான் எந்தஅரசியல் கட்சியிலம் இல்லi எந்த வானொலியிலும் அரசியல் கதைப்பவன்அல்ல அரசியல என்றால் வானொலியைநிற்பாட்டிவிடுவேன் தஙா இடைக்காடரின் நன்மைக்காகவே இதனை எழுதுகிறேன் அவரிடம் நான் பல வருடங்களுக்கு முன் கதைத்திருந்தேன் அவரின் நன்மைக்காகவே எழுதுகிறேன் வயது போன நேரத்தில் ஏன் இந்த உயிர்போற விளையாட்டு? அவருக்கு பின்னால் நிற்கும் இளையர்கள் உண்ணவிரதம் இருப்பார்களா? எல்லோரும் வரவேற்பார்கள் அதற்காக தான் எழுதியிருந்தேன் தயவுசெய்து எழுதுபவர்கள் நாகாPகமாக எழுதவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன்மனைவி முத்துலட்சமிக்கு நடந்தது இடைக்காடருக்கு நடக்காமல் இருந்தால் சரி தேர்தலில் போட்டியிட வைத்து கட்டுக்காசையும் இழக்க சிலர் சதிசெய்ததாக  கூறியுள்ளார்

இடைக்காடாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுŨ¾ ¦¾Ã¢Å¢ôÀ¨¾ Å¢ðΠŢðΠţÃôÀý Á¨ÉÅ¢ ÓòÐÄðÍÁ¢¨Â ²ý þíÌ þØ츢ȣ÷?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியபொறுப்பில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருந்துதான் செய்யவேண:டுமென்பதில்லை வேறு வழியாக மற்றயஅங்கத்தவர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திபதற்கு முயற்சிசெய்வதுதான் வயது போன நேரத்தில் கவுன்சிலருக்கு நல்லது

Link to comment
Share on other sites

தம்பி கணேசு! நீர் முதலிலை யோசிச்சு கதையும்! நீர் யாற்றை கதையை கேட்கிறீர் எண் நல்லா தெரிஞ்ச படியாலைதான் நான் சொல்லுறன். பிறீயா அட்வைஸ் பண்ணிற வேறையை வேறை இடத்திலை பாரும். அதுக்கு ஒரு றேடியோ வும் கோயிலும் இருக்க அங்கை பாரும். நீர் பெரிய அனுபவசாலி பேலை கதைக்க நீர் ஒண்டு;ம் வெட்டி புடுங்கையில்லை. கருத்துச்சொல்ல சுதந்திரம் இருக்கெண்டு போட்டு மற்றவனை மடையனாக்கிறவேலையைவிடும். நாங்கள் எல்லாம் முட்டாள் நீர் மட்டும் தான் புத்திசாலி எண்ட நோக்கிலை எழுதுறதை விட்டு போட்டு முடிஞ்சா போய் உந்த ரிபி ரேடியோவிலை கதையும்! அது தான் உமக்கு சரியான இடம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரின் கதையையும் நான் கேட்கவில்லை இது எனது தனிப்பட்ட கருத்து விரைரவில் தயா இடைக்காட

ருடன் தொலைNபுசி மூலம் தொடர்புகொள்வேன் தயவு கொஞ்சம் நாகாPகமாக எழுதப்பழகவும் நன்றி

Link to comment
Share on other sites

ஓ நீர் ஒல்லாந்து நாட்டு வெளியுறவு செயலர் தானே! தொடர்பு கொண்டு என்ன புல்லு புடுங்கபோறீரே? நான் நாகரீகமாயத்தான் எழுதுறன். நாகரீகம் இல்லாமல் எழுதியிருந்தால் இப்ப தூக்கயிருப்பங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா கணேஸ், ஒருக்கா கவுன்சிலரை வீரப்பனின் மனுசி மாதிரி எண்டிறீர் பிறகு முக்கிய பொறுப்பான ஆள் எண்டிறீர். எதயோ சொல்லவாறீர் எண்டு தெரியுது. உம்மடை கதையைப்பாத்தால் கவுன்சிலர் விளக்கம் குறைஞ்ச மனுசன் ஆரோ பின்னுக்கு நிண்டு அவரை இயக்கியினம் எண்ட மாதிரி இருக்கு. நீங்களும் செய்யமாட்டியள் செய்ய வெளிக்கிடுகிறவரையும் விட்மாட்டியள். தொலைபேசியில் நீர் விசயமறிந்து சொல்ல வேணும் எண்டு மக்கள் பாத்துக்கொண்டிருக்கிறமாதிர

Link to comment
Share on other sites

தமிழருக்கு தமிழுக்கு தமிழீழத்துக்கு என்று ஆரம்பிச்சிட்டு பிறகு கின்னஸ் சாதனைக்கு என்று முடிக்காட்டிச் சரி பாருங்கோ..!

வேதனையின் பிடியில் வாழும் தாயக உறவுகளை வைச்சு பிழைப்பு நடத்தாம அவர்கள் பிழைக்க வழி பண்ணுங்கோ..அவர்கள் உங்கள் உறவுகள்..! :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணேஸ், வீரப்பனின் மனைவி லெக்சனில் நிண்டதுக்கும் கவுன்சிலர் இடைகாடர் உண்ணாவிரதம் இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இடைக்காடர் லண்டனில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி. ஒரு தொழில் நிறுவனம் நடாத்துபவர். இரண்டுதடவை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கவுனடசிலர். தொழில் கட்சியின் வருங்கால பிரதமர் கோடன் பிரவுண் முதற்கொண்டு பல லேபர் பார்ட்டி பிரமுகர்களின் நண்பர். அவரை ஒரு சந்தனக்கடத்தல் காரண்ட மனுசியோடை ஓப்பிடறது எந்த விதத்தில் நியாயம்?

இவற்றை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் தமிழர்களுக்காக ஏதோ செய்யவேண்டும் என்று முயல்வது பாராட்டத்தக்கது. ஆனால் அவர் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிய புள்ளி அல்ல. அண்மைக்காலமாகத்தான் இவருடைய பெயர் அடிபடுகின்றது. இவர் இதுவரை எம்மக்களுக்காக செய்த சாதனைகளை மக்களுக்கு கூறும்படி நான் முன்னர் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை.

ஒரே கட்சியில் இருப்பதால் அவர் எல்லோருக்கும் நண்பர் என்று கூறலாமா? இப்படிப்பட்டவர் ஏன் தனது உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? எனக்கும் ஓர் ஆதங்கம் இருக்கிறது அதுதான் இப்படிக் கேட்கிறேன். நண்பர்கள் மூலமாக வேறுவழிகளில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்யலாமே!

நாகரீகமான எழுத்து நிச்சயம் இருக்கவேண்டும். எத்தனையோ இளையவர்களும் இக்களத்தைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பற்றியும் சிந்தித்து எழுதவேண்டும். பலர் இங்குவந்து தமது கருத்துக்களை எழுதாதமைக்கு இதுவும் ஒரு காராணமாக இருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரை நான் சந்தணக்கடத்தல் வீரப்பனின் மனைவியுடன் ஒப்பிடுவது அவரின் பின்னால் நின்றவர்கள் தன்னை சதி செய்து தேர்தலில் நிற்கiவெத்து சில நண்பர்கள் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்நு அப்படி இடைக்காடரையும் அப்படி ஏமாற்றலாம் அல்லவா ஆனால் தாயகத்தில் இருந்து கூறியிருந்தால் அதன்படி அவர் உண்ணாவிரதம் இருப்பது நல்லது ஆனால் இங்குள்ளவர்கள் என்றால் சிந்திக்கவேண்டும் தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்வார்கள் இன்று இடைக்காடருக்குபின்னால் நாளை?

Link to comment
Share on other sites

வளமையான தமிழர் பாணியில் இங்க ஒருவரின் நல்ல முயற்சியை விமர்சிக்க கிளம்பியது போல தெரிகிறது....

"வைகோல் பட்டடை நாய்" எண்று ஒரு பழமொழி சொல்வார்கள்.....எனக்கு இங்கு எழுதி இருக்கும் சிலரின் கருத்துக்களை பார்க்க அடிக்கடி கேள்விப்படுகிற அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது...

இடைக்காடாரை விட நல்லவிதமாக போராடக்கூடியவர்கள் இல்லை அவரை விடவும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள் தாராளமாக இந்த களத்தில் இருந்து முன்வரலாம்... உங்களின் பங்களிப்பும் எமது தேசத்திற்கு தேவைப்படுகிறது.... அல்லது வெறும் வாயை மெல்வதுமட்டும்தான் முடியுமானால் இடைக்காடர் அவர்களை சோர்வடையச் செய்யாமல் மெல்லுங்கள்....!

நண்றி...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.