Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya2.jpg
Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
thaya2.jpg
Link to comment
Share on other sites

தயா இடைக்காடரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்து கனடா ரொறன்ரோவில் மாபெரும் சர்வமத பிரார்த்தனைகள் ஏற்பாடு.

இங்கிலாந்து நாட்டின் கரோ பிரதேச நகரசபை உறுப்பினர் தயா இடை க்காடர் அவர்களின் உண்ணா நோன்பு முயற்சியிற்குத் தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கிலும், எம்மவர் துயர் பொறுக்காது தன்னை வருத்தி நோன்பிருக்கும் தமிழ் மகன் தயா இடைக்காடர் அவர்களின் உடல் நலத்திற்காகவும், தாயகத்தில் எம் உறவுகளின் சுபீட்சத்திற்காகவும் நாளை ஞாயிற்றுக் கிழமை, மாலை 7 மணிக்குக் கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் மாபெரும் சர்வமத பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

முப்பத்தி ஐயாயிரம் தமிழ் மக்கள் பங்கேற்று உணர்ச்சி புூர்வமாக கடந்த திங்கட்கிழமை நடந்தேறிய உரிமைக்குரல் நிகழ்வு சொன்ன செய்திகளை சக கனேடிய சமூகங்களும் உள்வாங்கி இருப்பமையினால், நாளைய சர்வமத பிரார்த்தனைக்குப் பெருவாரியான கனேடிய சமூகங்கள் உடனடி ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, இவ்வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பல்லின பக்தர்களிற்கும் அவரவர்களின் தாய் மொழியில் ஈழத்தமிழரின் அவலங்கள் பற்றி விளக்கவிருப்பதாகவும் இம்மதத் தலைவர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்துக்கள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும், யுூதர்கள் கீபுறு மொழியிலும், மசெடோனியர்கள் மசடோனிய மொழியிலும், சீக்கியர்கள் பஞ்சாபி மொழியிலும், இஸ்லாமியர்கள் அரேபிய மொழியிலும், கிறீஸ்தவர்கள் ஆங்கிலம், ரகாலொக்(பிலிப்பீன்ஸ் தேச மொழி) மற்றும் தமிழ் மொழிகளிலும், சீனர்கள் மன்டரின் மற்றும் கன்ரனீஸ் மொழிகளிலும் மதவழிபாடுகள் மற்றும் ஈழத்தமிழனின் இன்றை நிலையினை உணர்த்தும் சொற்பொழிவுகளை சரியாக நாளை மாலை 7 மணிக்கு நிகழ்த்தவுள்ளனர். இது தொடர்பான விளக்கங்களும் விபரங்களும் அனைத்து ஆங்கில ஊடகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு ஊடகத் துறையினரை இப்பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு கனடாவின் சகல பிரதேசசங்களின் மக்களிற்கும் இச்செய்திகளை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

சங்கதி.

Link to comment
Share on other sites

திங்கள் கிழமை (நாளை) நான் அங்கே போகிறேன். அப்புமார் நீங்களும் வரலாமே...

Link to comment
Share on other sites

அனைத்துலக தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் IBC இல் தயா இடைக்காடார் அண்ணன் அவர்களின் தியாக வேள்வி நேரஞ்சல் செய்யப்படுகின்றது.

www.ibctamil.co.uk/

Link to comment
Share on other sites

Councillor on hunger strike for peace

By Alex Ali

A HARROW councillor began a five-day hunger strike outside the Houses of Parliament today (Friday).

Councillor Thaya Idaikkadar (Labour, Roxeth) is protesting against what he said was the persecution and killing of Tamils in his native Sri Lanka.

Her began his vigil as Big Ben struck noon, surrounded by fellow Tamils carrying placards.

continued...

Councillor Idaikkadar, a diabetic 55-year-old father-of-two, said: " I must make it clear that this protest is not about politics, race or language but against the violence that has killed more than 100,000 Tamils since the country was granted independence in 1948.

"The world is ignoring this developing tragedy.

"If the international community does not act soon we will be guilty of condoning the massacres of innocent civilians.

"We must intervene and bring both sides to the negotiating table, otherwise we will continue to see more senseless slaughter.

"All we want to do is live peacefully with our fellow countrymen."

There are 12,000 Tamils living in Harrow.

Harrow West MP Gareth Thomas is expected to attend the protest on Monday.

http://www.harrowtimes.co.uk/news/localnew...e_for_peace.php

Link to comment
Share on other sites

இன்று தயா இணைக்காடார் அண்ணன் அவர்கள் சிறீலங்கா அரசின் கோர முகத்தினை வெளி உலகாருக்கு காட்டுவதற்காக தொடங்கப்பட்ட தியாக வேள்வி இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவுறவுள்ளது. 101 மணி நேரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் இடைக்காடாருக்கு யாழ் கள உறவுகளின் உற்சாகமான அதாரவும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

POLITICIAN TO END SRI LANKA HUNGER STRIKE

Back Print Download By Ben Pindar, Community Newswire

POLITICS Hunger London, 06 Jun 2006 - 12:25

A north London politician was today set to end a five-day hunger strike outside the House of Commons which aimed to draw attention to the plight of Tamils in Sri Lanka.

Harrow councillor Thaya Idaikkadar decided to go without food and water in a bid to get the Government to take action over the escalating attacks on Tamil civilians over recent weeks.

Mr Idaikkadar, 55, said the fragile ceasefire between the Sri Lankan government and Tamil fighters is breaking down and Tamil civilians are now being targeted in daily acts of violence and savagery.

The married father-of-two has been at particular risk during his fast as he is a insulin-dependent diabetic and has been monitored by a team of doctors throughout.

He said: "I am well aware of the risks to which I am exposing myself but believe it is vital to get attention focused on the unfolding disaster.

"The world is ignoring this developing tragedy. If the international community does not act soon we will be guilty of condoning the massacres of innocent civilians.

"We must intervene and bring both sides to the negotiating table. Otherwise we will continue to see more senseless slaughter."

Mr Idaikadar, who is a British citizen of Sri Lankan origin, was recently re-elected as a councillor in the London Borough of Harrow. He was due to bring an end to his hunger strike at 5pm today.

end

http://www.communitynewswire.press.net/art...e.jsp?id=419126

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

101 மணிநேர உண்ணாவிரதம்

நேற்றுடன் நிறைவடைந்தது!திருப்தி அளிப்பதாகக் கூறுகின்றார் தயா இடைக்காடர்

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக லண்டன் ஹரோ நகரசபை உறுப்பினர் தயா இடைக்காடர் மேற் கொண்டு வந்த 101 மணிநேர உண்ணா விரதப் போராட்டம் நேற்று நிறைவடைந்தது.

தமிழர் தாயகத்தில் அப்பாவித் தமிழ் மக் கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தையும், படுகொலைகளை யும் கண்டித்து அதுபற்றி ஐரோப்பிய சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே தயா இடைக் காடர் இந்த உண்ணாவிரத கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.

பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பத் மினி சிதம்பரநாதனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினார்.

பிரித்தானிய தொழிற்கட்சியின் ஐரோப் பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் ஈவன்ஸ் மற்றும் பிரித்தானிய சர்வதேச அபி விருத்தி அமைச்சர் ஆகியோர் தயா இடைக்காடரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். 101 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று இவரது போராட்டம் நிறைவுக்கு வந்தது. தமது இப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதா கவும் இதனையிட்டு தாம் நிறைவடைகிறார் என்றும் தயா இடைக்காடர் தெரிவித்தார்.

-உதயன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா இடைக்காடரின் 101 மணிநேர உண்ணா நிலைப் போராட்டம் நிறைவு

இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தில் நாளாந்தம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசை நிர்ப்பந்திக்கக் கோரி 101 மணிநேரம் தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டிருந்த தயா இடைக்காடர் தனது போராட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 5 மணிக்கு முடித்துக்கொண்டார்.

தயா இடைக்காடர் உண்ணாநிலை மேற்கொண்டிருந்த பிரித்தானிய பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வயது வேறுபாடின்றி கூடியிருந்ததுடன் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இருபது இளைஞர்கள் சிவப்பு நிற சாயங்களை தங்கள் உடைகளில் பூசிய வண்ணம் பிணங்களைப் போல பாராளுமன்ற வாசலை நோக்கிய நடைபாதையில் படுத்திருந்து அப்பாவி மக்களின் கொலைகளை உருவகப்படுத்தியிருந்தனர்.

இது பலரின் கவனத்தை ஈர்த்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தயா இடைக்காடருக்கு மத குருமார்கள் மாலை அணிவித்து அவரை சிறப்பித்தனர்.

தொடர்ச்சியாக நான்கு நாள் உண்ணாநிலை மேற்கொண்டிருந்தமையால் சிறிது சோர்வுற்று காணப்பட்ட இடைக்காடர், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க தான் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் போராடப் போவதாகத் தெரிவித்தார்.

தமிழ்ச் சமூகத்தை பல்வேறு வழிகளிலும் பிரதிநிதிப்படுத்துபவர்களும

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Dear Mr. Idaikaadar

We send you lots and lots of love from afar from Canada; packed together with feelings of awe and admiration. You are one of the “Gandhis” of today; Gandhi fasted to free India and its people and you to free your dear brethren.

We pray that your plea through fasting is heard far and wide loud and clear by everyone including the Queen, Tony Blair, his cabinet, the EU and the whole of the International Community.

You have the whole Tamil Diaspora behind you; as the thought waves come rushing to you from all corners of the word, let your spirits soar.

Let every cell in your body be energized and may every organ work with renewed vigor; let your diabetic condition not cause concern; instead let your blood glucose be at normal levels without the doctor’s intervention.

May your mission to draw attention to the plight of Tamils living in the NorthEast be accomplished that they may live in peace and be free from violence perpetrated by the state.

May your vision and ours be realized and may a lasting peace become a reality for the people of Tamil Eelam so that they may enjoy the right to self determination without discrimination and persecution.

You will have the prayers of many grateful Tamils on your side; an unseen hand would be taking care of you. With divine guidance may you stay connected and remain focused; if ever you need help contemplate on AUM the Divine Word and you would overcome anything.

May your heightened awareness remove all pain and discomfort; keeping you strong and inspired the whole time of your fast.

You are man of resolve, a man of substance, a man of principles, a man of discipline and a man of faith. Not many would have the determination and commitment you have, you are a politician worthy of support and you shall have mine any time!

May you emerge victorious!

Love

Usha S Sri Skanda Rajah

Link to comment
Share on other sites

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIOWEB LING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIO WEBLING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VO...RADIOWEBLING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIO WEB LING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIO WEB LING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIO WEB LING/18 06 2006/Athirvukal.smil

http://fantasia.lunarpages.com/~tamiln2/VOTRADIO WEB LING/18 06 2006/Athirvukal.smil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.