Jump to content

ஈழநாதன் அகாலமரணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

ஈழவனின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. யாழ்களத்திற்குள்ளேயே நிறைய இழப்புகள்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஈழவன்85 என்று நினைக்கிறன் அவுஸ்ரெலியா நுனா அண்ணா..

Link to comment
Share on other sites

[size=1]அன்னாருக்கு அஞ்சலிகள் . [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாதனின் அகால மரணச் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. சிங்கப்பூரில் இருந்தவர் என நினைக்கின்றேன். அவரது இழப்பினால் துயருற்று இருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நுாணவிலான். இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தவர். 2005, 2006 காலப்பகுதிகளில் யாழ்களத்தில் எழுதி வந்தவர். அக்காலங்களில் யாழ்களத்தில் இவரது ஆக்கங்களும் முன்னிலை வகித்தன. ஒரு துடிப்பான மனிதரை அவரது 31 வயதில் அநியாயமாக இழந்தது வலிக்கின்ற விடயம்...

Link to comment
Share on other sites

eelanathan.jpg

யாழ் இணையத்தின் வளர்ச்சில் ஒரு காலகட்டத்தில் மிகவும் காத்திரமான பங்காற்றியவர் ஈழநாதன்.

அன்னாருக்கு யாழ் இணையத்தின் அஞ்சலிகள். இவரின் இழப்பில் துயருறும் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

http://www.yarl.com/forum3/index.php?showuser=278

சில பதிவுகள்

http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=1a57176a16731838e8bf596f551e1281&search_in=topics&result_type=topics

http://www.yarl.com/forum/index.php?act=Search&nav=au&CODE=show&searchid=1dc28867318ed36074c37a6795fb4f8d&search_in=posts&result_type=posts

Link to comment
Share on other sites

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அறிமுகமாகி.. வலைப்பூவிலும் இவருடனான எழுத்துலக நெருக்கம் குறிப்பிடத்தக்கது..! நட்பாக விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதர்..!

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..!

அன்னாருக்கு யாழ் கள உறவாக கண்ணீரஞ்சலியும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாதனின் வலைப்பூ... அவரின் நினைவேந்தலோடு பகிர்ந்து கொள்கிறேன்..!

http://eelanatham.blogspot.co.uk/

http://www.blogger.com/profile/06819662477238200109

Link to comment
Share on other sites

ஈழவனின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

ஈழவன் என்று கள உறவுகளால் அழைக்கப்பட்ட அருமை நண்பர் ஈழநாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். யாழில் அவருடன் இணைந்து கருத்தாடிய காலங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. அவருடைய மரண செய்தியே மீண்டும் களத்திற்கு அழைத்து வந்ததை நினைக்கும் போது மனத்திற்கு வருத்தமாக உள்ளது.

மிக அண்மையில் பிறந்தை குழந்தையும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினதிரையும் மீளா அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு அவர் திடீரென நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

மீண்டும் ஒரு முறை நண்பருக்கு எனது அஞ்சலிகளை மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் அண்ணாவின் இழப்பில் துயருறும் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. :(

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்...! இவரின் இழப்பால் துயருறும் இவரின் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

என்னுடைய அனுதாபங்களும் அஞ்சலியும். ஈழநாதனைப் பற்றி யாராவது விரிவாக எழுதிட வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

படத்தை நீக்கிவிட்டேன் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.