Jump to content

ஈழநாதன் அகாலமரணம்!


Recommended Posts

<p>இன்னுமே என்னலால நம்ப முடியல அண்ணா நீங்கள் இறந்துவிட்டிங்கள் என்றதை. கண்ணீர் அஞ்சலிகள் அண்ணா.

எனக்கு யாழில் இவர் தான் ஈழவன் என்ற பெயரில் வாரது தெரியாது. தனிப்பட்ட முறையில் நல்ல நண்பன், இவரது மனைவியின் நெருங்கிய நண்பி.

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் ஈழவன் என்னும்... பெயரில் எழுதிய ஈழநாதன், இளவயதில்... அகால மரணமடைந்த செய்தி கேட்டு... அதிர்ச்சி அடைந்தேன்.

அவரின் பிரிவால்... துயருறும், குடும்பத்தவர்களுக்கும்.... நண்பர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகளும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கும் அதே நேரம் நாமும் அவர்களுடன் இணைந்து ஈழவனின் இழப்பின் துயரைப்பகிர்ந்து கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

10வருடங்கள் முன் செய்தி கொண்டு வந்தாய் பல்கலைக்கழகமாணவனாய் பயத்தோடு நீ தந்த யாழ் நிலவரங்கள் அத்தோடு நிற்காமல் அவலங்கள் நிறைந்த தமிழரின் வாழ்வையும் எனது பேனாவால் செதுக்கி உலகத் தமிழருக்காய் தந்தாய்....

கால நீட்சி...., அவ்வப்போதான சுக விசாரிப்புகளோடு மறக்காத உறவாய் நிறைந்தவன் நீ.

உதவியென்று கேட்ட போதெல்லாம் இல்லையென்று சொல்லாமல் ஏற்றுச் செய்த பிள்ளையை ஏனோ விசம் கொன்று வாழும் வயதில் பாடையேற்றியதோ ?

ஈழநாதன், உனக்கெங்கள் இதய அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஈழநாதன் நம்மிடையே இல்லை அதற்கு இரங்கல் தெரிவிப்பதோடு அவர் மரணம் குறித்த தவறான தகவல்களை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்ணீர் அஞ்சலிகளும், ஆழ்ந்த அனுதாபங்களும்!!![/size]

Link to comment
Share on other sites

ஈழவனுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர். உம்மை இழந்தது துரதிஷ்டமானது. உமது பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தினர்களுடன் என் கவலையை பகிர்ந்து கொள்கிறேன். கரும்பு இணைத்த கருத்தாடல்கள் பழைய நினைவுகளை மீட்டிச் செல்கிறது. உண்மையில் ஒரு தரமான கருத்தாளனை இழந்துவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5] ஆழ்ந்த இரங்கல்கள்[/size]

Link to comment
Share on other sites

ஈழநாதன் நம்மிடையே இல்லை அதற்கு இரங்கல் தெரிவிப்பதோடு அவர் மரணம் குறித்த தவறான தகவல்களை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.

[size=4]ஹாய் மதன் ...உங்கள் இந்த கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளேன்.

அஞ்சலி செலுத்தும் பதிவில் தேவையில்லாத வாத பிரதிவாதங்கள் தேவையில்லை என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும்

அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை அளிப்பது தவிர்ப்பது பற்றி கூறீனீர்கள்.ஒருவர் மரணம் எதனால் நடைபெற்றது ஏங்குவது மனித இயற்கை .விசம் வைத்து தொழில் போட்டியில் கொல்லப்பட்டார் என்ற தகவலை பலரும் என்ன நடந்தது என்று பதை பதைக்க அவரது மைத்துனர் தான் அறிவித்திருந்தார் . அவரது மனைவியின் தமையனார் தான் ஈழவன். அவரின் பெயரை இதில் சொல்வதில் தவிர்த்திருக்கிறேன். (விரும்பு பட்சத்தில் தனிமடலில் தொடர் கொள்ளவும் சொல்லுகிறேன்)

இந்த தகவலை யாழ் இணையத்தில் இணைத்திருந்தும் பின் எடிட் செய்ய யோசித்து இருந்தேன் .எனது தகவலை மேற் கோள் காட்டி சிலர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் .அதனால் அந்த செய்தியை அளிக்க விரும்பவில்லை. தவறான தகவலை அளிப்பதாக உங்களை ப்போலவே கறுப்பி என்று நன்கு அறியப்பட்டவர் முக நூலில் கூறி இருந்தார் ....அதை நான் குறிப்பிடும் மைத்தனர் எனது தகவலை மீண்டும் உறுதி படுதித்தனார். இன்று வரை அந்த செய்தியை யாரும் நிராகரிக்கவில்லை .ஒருவரின் மரணம் எதனால் நடைபெற்றது என்று சொல்லாமால் மறைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை மீண்டும் சொல்லுகிறேன்..இந்த பதிலை அளிக்காமால் அந்த தகவலை நீக்கி இருப்பேன் இப்படி ஒரு சர்ச்சைக்கு இந்த நேரத்தில் இடமளிக்காமால் அழித்திருப்பேன் .பலர் அந்த தகவலை மேற்கோள் காட்டி எழுதிஇருப்பதால் அதை அழித்து யாழ் கள விதியை மீற விரும்பவில்லை . :( :([/size]

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சின்னக்குட்டி. நான் உங்களை குறிப்பிடவில்லை. ஆனால் நான் எழுதிய கருத்து உங்களை குறிப்பிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதற்கு வருந்துகின்றேன்.

இது தவிர வேறு எதையும் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.