Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கௌசி உடம்பு குறைக்க போறீங்களே ;-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி

பாதுகாப்பான வளி கூறமுடியாது ஆனால் வழி என்றால் கூறலாம்.

அதற்கு முதல் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரமுடியுமா?

(1). யாருடைய வண்டி? (ஆண்களுடைய Beer வண்டியானால் சிரமம்)

(2). வண்டியின் அளவு என்ன? (மி.மீட்டர்களில் தரவும். மீட்டர்களில் என்றால் சிரமம்)

பி.கு: உடல் மெலிவதற்கு ஊருக்குப் போய் ஒரு மாதம் நின்றுவிட்டு வந்தால் சரியாகிவிடும்.

இவைதான் பாதுகாப்பான வழிகள்.

Link to comment
Share on other sites

ம் ம்....

கௌசி. யோகாசனம் பயிலுங்கள். உடம்பை அழகாக வைத்திருக்கலாம். அர்த்தமச்சேந்திர ஆசனம் பஸ்ஸிமோத்தாஸனம் மற்றும் கலாசனம் என்பன உங்களுக்கு உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கு மட்டும் போய்டாதீங்க!!! நான் போய் வந்து இப்ப வண்டி வச்சிட்டு. அங்க இருக்கிறதுவளுக்கு வேலையா வெட்டியா. வெளிநாட்டு காசில் 3நேரமும் நல்லா சப்பிடுங்கள். அங்க போனா நாங்களும் அதை தானே பண்ணணும். சோ பீ கார் புல் :-)

Link to comment
Share on other sites

ஊருக்கு மட்டும் போய்டாதீங்க!!! நான் போய் வந்து இப்ப வண்டி வச்சிட்டு. அங்க இருக்கிறதுவளுக்கு வேலையா வெட்டியா. வெளிநாட்டு காசில் 3நேரமும் நல்லா சப்பிடுங்கள். அங்க போனா நாங்களும் அதை தானே பண்ணணும். சோ பீ கார் புல் :-)

வெளிநாட்டால நல்ல சாப்பாடில்லாம வந்திருக்குதுகளே.. என்று உபச்சாரம் செய்தால் இப்படித்தான்..! :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில நல்ல சாப்பாடு இருக்கு தான். இங்க சாப்பிட்டுட்டு சும்மா இருக்கிறேலையே! வேலைக்கு போறம் ;-)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் தந்த எல்லோருக்கும் நன்றி. ஆண்களின் வண்டியும் தான் ஆனால் பெண்களின் உடம்பு மெலிவது தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இன்னும் ஒரு பெண் ஆலோசனையாளர்களைக் காணோம்

Link to comment
Share on other sites

சோறு சாப்பிடுவதை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.(குறிப்பாக மாப்பொருள் கூடிய உணவை மிகவும் குறைக்கவும்).நேரம் கிடைக்கும் பொழுது கிழமைக்கு குறைந்தது 4 தடவையாவது 5KM நடக்கவும்.ஒரு மாதத்தில் நல்ல செய்திகிடைக்காவிட்டால்

1)உணவுக்கட்டுப்பாடு காணாது

2)ஓமோன்(Hormone) பிரச்சனையாக இருக்கலாம்(வைத்தியரை நாடவும்)

3)மரபுக்காரணிகள்(Genetics) சம்பந்தப்பட்டிருக்கலாம் :idea: :idea:

Link to comment
Share on other sites

உடல் மெலிவதற்கு காலையில் வெறும் வயிற்றில் தேசிக்காய்ச்சாறும், தேனும் இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு(தொப்பை) இல்லாமல் போவதற்கு ஒவரு நாளும் எழும்பி வயிற்றுக்கு உடற்பயிற்சி செய்தால் தொப்பை இல்லாமல் போகும்.

Link to comment
Share on other sites

யாராவது  உடல் மெலிவதற்கும்  வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத  ஏதாவது  வளி கூற முடியுமா?

வோய் என்ன கேள்வி இது பேசாமல் கலியாணத்தை கட்டும் உடம்பு வத்திப் போகும்..........பின்னை என்ன சமையல் வேலையையும் மனுசிக்காரி உங்கடை தலையிலை கட்டிவிடுவா.....அப்ப சும்மாவே உடம்பு இழைக்கும்தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

¦¸¡ûÙõ ¸ÚÅ¡×õ ÅÚòÐ àǡ츢 ¸¡¨Ä¢ø ´Õ ¸ÃñÊ Íο£Ã¢ø ¸¨ÃòÐ ÌÊÔí¸û. À¢ÈÌ ´Õ Á½¢§¿Ãò¾¢ý À¢ýÉ÷ ¸¡¨Ä º¡ôÀ¡Î º¡ôÀ¢¼Ä¡õ.

Link to comment
Share on other sites

quote="MUGATHTHAR"]

யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

வோய் என்ன கேள்வி இது பேசாமல் கலியாணத்தை கட்டும் உடம்பு வத்திப் போகும்..........பின்னை என்ன சமையல் வேலையையும் மனுசிக்காரி உங்கடை தலையிலை கட்டிவிடுவா.....அப்ப சும்மாவே உடம்பு இழைக்கும்தானே...

Link to comment
Share on other sites

வணக்கம் யாராவது உடல் மெலிவதற்கும் வண்டி வத்துவதற்கும் பாதிப்பு இல்லாத ஏதாவது வளி கூற முடியுமா?

பிள்ளை புறாசொல்கிற மாதிரி செய்யும்

ஒவ்வொரு நாளும் காலையில் 6மணிக்குஎழும்பி நல்லாய் துள்ளும்

அப்படி துள்ள வராட்டி மன்னமத ராசா பாட்டைப் போட்டு விட்டு துள்ளும் வண்டி குறையும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டேன் கல்யாணம் கட்டினால் தானாம் உடம்பு என்னும் குண்டாக மாறும்என்று

அதான்நான்என்னும் திருமணம்செய்யலை உடம்பு குண்டாக வந்திடும்என்று

கலியாணம் செய்தாப்பிறகு பெண்கள் குண்டாக வந்தால் அவர்கள் சில மாதங்களின் பின்னர் தாமாகவே மெலிந்துவிடுவார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, சந்தோசப்படவேண்டும். இதுகூடவா தெரியமல் இருக்கிறீர்கள்? இதற்குப் பயந்து கலியாணம் செய்யாமல் இருக்கலாமா?

Link to comment
Share on other sites

:P பழங்கள் சாப்பிட்டு நல்லாக சுட்டாறிய தண்ணீரும் குடித்து தினமும் காலையில் அல்லது மாலையில் நடந்தால் மெலியலாம். :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் உறுப்பினர்களை கண்டதும் இப்ப தான் சந்தோசம்

Link to comment
Share on other sites

கலியாணம் செய்தாப்பிறகு பெண்கள் குண்டாக வந்தால் அவர்கள் சில மாதங்களின் பின்னர் தாமாகவே மெலிந்துவிடுவார்கள். இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, சந்தோசப்படவேண்டும். இதுகூடவா தெரியமல் இருக்கிறீர்கள்? இதற்குப் பயந்து கலியாணம் செய்யாமல் இருக்கலாமா?

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்?

பெண்களுக்குத்தானே தெரியும் என்ன செஇயலாம் என்று ?

Link to comment
Share on other sites

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள். நல்லாய் மெலிவிங்கள்.

Link to comment
Share on other sites

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள்.  நல்லாய் மெலிவிங்கள்.

ஹீ ஹீ லொள்ளு :P

Link to comment
Share on other sites

அடுத்த பக்கத்தில் ரசிகை எள்ளு சாம்பல் செய்முறை போட்டு இருக்கின்றா. செய்து சாப்பிடுங்கள்.  நல்லாய் மெலிவிங்கள்.

எள்ளு சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல சத்து (குண்டாகவருவோம் எல்லோ? :roll:

Link to comment
Share on other sites

எள்ளு சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல சத்து (குண்டாகவருவோம் எல்லோ? :roll:

அதை தான் பகிடிக்கு சொன்னேன் புறா.. :lol:

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன்.. சாப்பிட்ட உடனே படுக்காதீர்கள். இரவில் நேரம் சென்று சாப்பிட்டாதீர்கள். முக்கியமாக சோறு. விளையாட்டுக்களில் பங்குபற்றுங்கள். வியர்வை வர ஒடி ஆடி வேலை செய்யுங்கள். பின்னார் உடம்பை பருமனை பற்றி யோசிக்க தேவை இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.