Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

அதானே நான் உடம்பை அழகாக வைத்திருக்க ஓவ்வொரு நாளும் வியர்வை சிந்த ஓட்டம் சீவீட்டுக்குள் துள்ளல் :lol:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

பிள்ளை புறா சொல்கிற மாதிரி செய்யும்  

ஒவ்வொரு நாளும் காலையில் 6மணிக்குஎழும்பி நல்லாய் துள்ளும்  

அப்படி துள்ள வராட்டி மன்னமத ராசா பாட்டைப் போட்டு விட்டு துள்ளும் வண்டி குறையும்

இப்பெடியல்லாம் எங்க கண்டு பிடிக்குறீங்க..... :evil:

ஏன் மன்மதராசா பாட்டுத்தான் போடனுமா வேற பாட்டு போடக் கூடாதோ... நீங்களும் காலம எழும்பி இதைத்தான் செய்யுறீங்களோ...... :wink: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் விட்டுட்டு கந்தப்புவை மாதிரி ஒரு பொல்லையும் காவி கொண்டு நகர்வலம் வந்தால் யாழ் களத்திற்கு செய்தி கிடைத்ததாகவும் போகும் மெலிந்ததாகவும் போகும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெளசி... உடல் குறைய ஆரோக்கியமாக இருக்க.. எல்லாத்திற்கும் சிறந்தது.. யோகாசனம் தான்.. தினமும்.. காலையும் மாலையும்.. 10..15 நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்கி.. சிறந்த கஸ்டமில்லாத ஆசனங்களை செய்யுங்கள்.. அத்தோடு.. இரவு நித்திரைக்குப்போகும்..முன்ன

Link to comment
Share on other sites

இப்பெடியல்லாம் எங்க கண்டு பிடிக்குறீங்க..... :evil:

ஏன் மன்மதராசா பாட்டுத்தான் போடனுமா வேற பாட்டு போடக் கூடாதோ... நீங்களும் காலம எழும்பி இதைத்தான் செய்யுறீங்களோ...... :wink: :evil:

சீ மன்மதராசா பாட்டுக்குத்தான் மிகவும் விழுந்து கிடந்து துள்ளளாம் அனிதா வேனும் என்றால் உங்கள் வி;ட்டை மன்மதராசா பாட்டை போட்டு விட்டு துள்ளிப்பாருங்க அப்ப தெரியும் எந்த பாட்டுக்கு துள்ளினால் வண்டி வத்துமாஇல்லையாஎன்று :lol::lol:

Link to comment
Share on other sites

இதை எல்லாம் விட்டுட்டு கந்தப்புவை மாதிரி ஒரு பொல்லையும் காவி கொண்டு நகர்வலம் வந்தால் யாழ் களத்திற்கு செய்தி கிடைத்ததாகவும் போகும் மெலிந்ததாகவும் போகும்.......

கந்தப்புக்கு வயசுஆகிற்று பொள்ளுபிடிக்கிறவயசு அவர் கட்டாயம் பொள்ளு இல்லாமலே நடக்கேலாது

ஆனால்இளம் பிள்ளைகள் எப்படி கந்தப்புமாதிரி பொள்ளு படித்து நடந்தர் முதுகெல்லோ மடங்கிவிடும் அப்புறம் நிமிரÜட ஏலாமல் தான் இருக்கனும் ? :roll:

Link to comment
Share on other sites

சீ மன்மதராசா பாட்டுக்குத்தான் மிகவும் விழுந்து கிடந்து துள்ளளாம் அனிதா வேனும் என்றால் உங்கள் வி;ட்டை மன்மதராசா பாட்டை போட்டு விட்டு துள்ளிப்பாருங்க அப்ப தெரியும் எந்த பாட்டுக்கு துள்ளினால் வண்டி வத்துமாஇல்லையாஎன்று

வண்டி வத்துமோ இல்லையோ..கீழ் வீட்டு லைற் விழுந்து உடையும்..அடுத்த நிமிசம்..பொலீஸ்காரன் கதவை தட்டுவான் :P

Link to comment
Share on other sites

உடம்பு குறைய..எல்லோரும் சொல்லிட்டாங்க கௌசி.. சிலருக்கு யோகாசனம் செய்ய டைம் கிடைப்பதில்லை.. இல்லன்னா பஞ்சி..அப்போ சைக்கிள் ஓடலாம்..மாலை நேரங்களில..அது நல்ல ப்ரெஷ் காத்து வாங்கின மாதிரியும் இருக்கும்..உடம்புக்கும் நல்லதா இருக்கும்..

இதை தவிர வேற வழி எனக்கு தெரியல..சமர் லீவுக்கு உடம்பு வைக்கத்தான் தெரிய வரும் :P

Link to comment
Share on other sites

வண்டி வத்துமோ இல்லையோ..கீழ் வீட்டு லைற் விழுந்து உடையும்..அடுத்த நிமிசம்..பொலீஸ்காரன் கதவை தட்டுவான் :P

அட பாவிமனிசா ஏன் லைற்று விழுந்து உடைகிற மாதிரி துள்ளுவான் ? :P அப்படி என்றால் பாக்கிலைபோய் துள்ளுங்க

Link to comment
Share on other sites

அட பாவிமனிசா ஏன் லைற்று விழுந்து உடைகிற மாதிரி துள்ளுவான் ? அப்படி என்றால் பாக்கிலைபோய் துள்ளுங்க

நானா சொன்னேன்..துள்ள சொல்லி..நீங்கள் தானே அனியை சொன்னீர்கள்..அதுதான் இங்கு நடந்த ஒரு சம்பவத்தை சொன்னேன்.. :P :P

Link to comment
Share on other sites

ம் ம்....

கௌசி. யோகாசனம் பயிலுங்கள். உடம்பை அழகாக வைத்திருக்கலாம். அர்த்தமச்சேந்திர ஆசனம் பஸ்ஸிமோத்தாஸனம் மற்றும் கலாசனம் என்பன உங்களுக்கு உதவும்.

இவ் ஆசணங்களின் படங்களை இணைக்க முடியுமா? அத்தோடு கொறட்டை குறைய ஏதாவது ஆசணம்மிருந்தால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா இப்ப தானே ஆரம்பித்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா இப்ப தானே ஆரம்பித்திருக்கின்றேன்

ஓ அப்படியா? சரி சரி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புக்கு வயசுஆகிற்று பொள்ளுபிடிக்கிறவயசு அவர் கட்டாயம் பொள்ளு இல்லாமலே நடக்கேலாது

ஆனால்இளம் பிள்ளைகள் எப்படி கந்தப்புமாதிரி பொள்ளு படித்து நடந்தர் முதுகெல்லோ மடங்கிவிடும் அப்புறம் நிமிரÜட ஏலாமல் தான் இருக்கனும் ? :roll:

யாரது என்னைப்பற்றிக் கதைப்பது. பிச்சுப்பொடுவேன். பிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில ஒழுங்கா குளிர் ஆடைகளை போட்டு நடவும் சன்னி கின்னி வந்திடும் கவனம்......என்னத்தை பிச்சி போடுவீர்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்னி கின்னி தெரியாத நீரெல்லாம் தமிழை பற்றி கதைக்க வந்திட்டீர்.........

அது சரி கந்தப்ஸ் சன்னி கின்னி என்றால் என்ன??????

Link to comment
Share on other sites

இவ் ஆசணங்களின் படங்களை இணைக்க முடியுமா? அத்தோடு கொறட்டை

கொறட்டை விட ஆசனம் தெரியல..ஆனால்..பார்மசில ஒண்டு விற்பார்கள்..அதை எடுத்து மூக்கிற்கு போட்டுக்கொண்டு படுத்தால்..குறட்டை தொல்லை தீரும்.. :roll:

Link to comment
Share on other sites

கௌசி Detox செய்யுங்க

காலையில இளம்சூடுள்ள தண்ணியில லெமன் அன்ட் தேன் கலந்து குடியுங்க

வெள்ளை அரிசி மற்றும் மா வெள்ளை பிரட்டை தவிருங்கள் (only whole grain rice and bread or pitta bread/ whole grain pasta). மரக்கறி பழம் மீன் சேர்ந்த சாப்பாடு சாப்பிடுங்க

கட்டாயம் காலை உணவு சாப்பிடுங்க :wink:

இரவு 1 அப்பிள் 1 பியர்ஸ் அல்லது 1 வாழைப்பழம் சிறிதளவு ஸ்ராபெர்ரி இவற்றை மிக்ஸில அடிச்சு விரும்பினா யோகட் சேர்த்து சாப்பிடுங்க (அம்மா செய்து தருவா தானே இல்லாட்டி கஸ்டம் இதெல்லாம் வேண்டி மிக்ஸி கழுவி செய்ய கஸ்டம் எண்டா முகம்ஸ் அங்கிள் மாதிரி ஒருத்தரை திருமணம் செய்யங்க சம்பளம் இல்லாமல் சமைக்க ஆள் கிடைக்கும் :wink: :P :P )

கட்டாயம் 3 கப் Green Tea குடியுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திலா Detox என்றால் என்ன ?

அடுத்து கிரீன் தே சுவிசில் எங்கு கிடைக்கும் தயவு செஇது தெரியப் படுத்தவும் . உங்கள் டிப்ஸ்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

Detox என்றால் நாங்க சாப்பிடுற உணவுகளில இருக்கிற ரொக்ஸின்கள் (தமிழ் என்ன எண்டு தெரியாது) உடம்பில இருந்து வெளியேறாமல் இருக்குமில்லையா அதை வெளியேற்றுகிற முறைதான் இது

கிரீன் டீ சுவிஸில எங்க வாங்கலாம் எண்டு எனக்கு தெரியாது ஆனால் இங்க ஹெல்த் சொப்ஸ் அன்ட் சுப்பர்மாக்கற்ஸில வாங்கலாம்(Twinng பிராண்ட் கிரீன் டீ பெஸ்ட்)

இது இதயத்துக்கும் நல்லது உடம்பில உள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் எண்டு சொல்லுறவை

இது சம்பந்தமான இணைப்பு தாறன் பாருங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.