Jump to content

மெலிவதற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி நித்திலா இப்போ விளங்கி விட்டது

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசிசுதா உங்களுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

அடுத்து கிரீன் தே சுவிசில் எங்கு கிடைக்கும் தயவு செஇது தெரியப் படுத்தவும் . உங்கள் டிப்ஸ்க்கு நன்றி.

Food City இருக்குதா சுவிசில்? இருந்தால் அங்கு கிடைக்கும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா இன்று கடைகள் பூட்டு நாளை சென்று பார்த்து வாங்குகிறேன். நன்றி

Link to comment
Share on other sites

Food City இருக்குதா சுவிசில்? இருந்தால் அங்கு கிடைக்கும் :P

இல்ல கீல்ஸில தேடிப்பாருங்க இருக்கும் சுவிஸில :twisted:

Link to comment
Share on other sites

பாவம் தெரியாமல் தானே கேட்டவை இதுக்கேன் கோவிக்கிறீங்க

Link to comment
Share on other sites

யாரைப் பாவம் என்குறீங்க?

கோவமா எனக்கா யாரு சொன்னது?

சும்மா தான், சுன்னாகத்துக்கு வழி கேட்டா, சுடலைக்கு அல்லோ வழி சொல்லுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா தான், சுன்னாகத்துக்கு வழி கேட்டா, சுடலைக்கு அல்லோ வழி சொல்லுகினம்.

அட இதுகள் நீங்கள் சுன்னகத்துக்கு தான் இவ்வளவு நேரமும் வழி கேட்டனியள் என்று விளங்காமல் இருக்கின்றதுகள். சரி!! நான் உங்களுக்குச் சொல்லித் தாறன்.

இப்ப முதலில் நீங்கள் எங்க நிற்கின்றீர்கள் என்றால் மேலதிக தகவல்களைச் சொல்லலாம் நாரதர்!! :wink: :P :P

Link to comment
Share on other sites

அட இதுகள் நீங்கள் சுன்னகத்துக்கு தான் இவ்வளவு நேரமும் வழி கேட்டனியள் என்று விளங்காமல் இருக்கின்றதுகள். சரி!! நான் உங்களுக்குச் சொல்லித் தாறன்.

இப்ப முதலில் நீங்கள் எங்க நிற்கின்றீர்கள் என்றால் மேலதிக தகவல்களைச் சொல்லலாம் நாரதர்!! :wink: :P :P

நிலத்தில! :twisted: :wink:

Link to comment
Share on other sites

நிலத்தில! :twisted: :wink:

:shock: என்ன நாரதர் கோவமா இருக்கார்? யாரது நாரதரை கோவப்படுத்தினது :evil: :evil: :evil: எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்.. :evil: :wink:

Link to comment
Share on other sites

கனக்க கோபப்படாதீங்க சகி பிறகு மெலிவதற்கு வழி சொல்லுறதுக்கு பதிலா முகத்திலுள்ள சுருக்கம் நீங்க வழ சொல்ல வேண்டி வந்திடும் :P :lol::lol:

Link to comment
Share on other sites

சுவிசில் இருக்கும் களஉறவுகளுக்கு (குறிப்பா பெண்களுக்கு ) இப்பவே உங்களைப் பாத்தா முறிஞ்சு விழுந்திடுவீங்கள் போல இருக்கு இதிலை இன்னும் மெலிஞ்சா சுவிசில அடிக்கடி காத்து வேற அடிக்கிது பொறுத்த காத்து அடிச்சா உங்களை கீரிமலை கடற்க்கரையில தான் பிடிக்கவேணும்

இத சத்தியமா நான் சொல்லேல்லை நம்மட சாட்றீதான் சொன்னவர்

அவர் சொல்லும் போது வசம்பரும் இருந்தவர்

நன்றி வணக்கம்

:wink: :wink: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆ சின்னப்பு என்னையும் மாட்டி விடத்தான் பார்க்கின்றீர். நான் காத்து :P :lol: :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தில! :twisted: :wink:

ஒஒஒ நிலத்திலே தானா?

நான் நினைத்தேன் நம்மை மாதிரி தண்ணியிலே நிற்பீங்களோ என்று! :oops: :wink:

Link to comment
Share on other sites

நிலத்தில! :twisted: :wink:

ஒஒஒ நிலத்திலே தானா?

நான் நினைத்தேன் நம்மை மாதிரி தண்ணியிலே நிற்பீங்களோ என்று! :oops: :wink:

Link to comment
Share on other sites

கனக்க கோபப்படாதீங்க சகி பிறகு மெலிவதற்கு வழி சொல்லுறதுக்கு பதிலா முகத்திலுள்ள சுருக்கம் நீங்க வழ சொல்ல வேண்டி வந்திடும் :P :):lol:

ஓ அதிகமா கோவப்பட்டா..முகத்தில சுருக்கம் விழாதாமா? :roll:

Link to comment
Share on other sites

ஓ அதிகமா கோவப்பட்டா..முகத்தில சுருக்கம் விழாதாமா? :roll:

யார் சொன்னது பிள்ளை அப்பிடி வீட்டிலை பொண்ணம்மாவுக்கு பாளம் பாளமா முகத்திலை விழுந்திருக்கு எப்பிடி எண்டு நினைக்கிறீர் எல்லாம் கோவப்பட்டு கோவப்பட்டுத்தான்...

Link to comment
Share on other sites

யார் சொன்னது பிள்ளை அப்பிடி வீட்டிலை பொண்ணம்மாவுக்கு பாளம் பாளமா முகத்திலை விழுந்திருக்கு எப்பிடி எண்டு நினைக்கிறீர் எல்லாம் கோவப்பட்டு கோவப்பட்டுத்தான்...

அப்போ மேல நித்தி என்ன சொல்லி இருக்கா அங்கிள்? :roll: :roll:

Link to comment
Share on other sites

பேசாமல் உப்பு சாப்பிடுங்கள் கொளுப்பெல்லாம் கரையும்

Link to comment
Share on other sites

சுவிசில் இருக்கும் களஉறவுகளுக்கு (குறிப்பா பெண்களுக்கு ) இப்பவே உங்களைப் பாத்தா முறிஞ்சு விழுந்திடுவீங்கள் போல இருக்கு இதிலை இன்னும் மெலிஞ்சா சுவிசில அடிக்கடி காத்து வேற அடிக்கிது பொறுத்த காத்து அடிச்சா உங்களை கீரிமலை கடற்க்கரையில தான் பிடிக்கவேணும்

இத சத்தியமா நான் சொல்லேல்லை நம்மட சாட்றீதான் சொன்னவர்

அவர் சொல்லும் போது வசம்பரும் இருந்தவர்

நன்றி வணக்கம்

:wink: :wink: :roll: :roll:

யார் சொன்னது சுவிஸ் ல இருக்குற பெண்கள் எல்லாம் மெல்லிசு எண்டு :evil: :evil: :evil: :evil: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே..திருமண சடங்குகளில் எல்லாம்..உருண்டு கொண்டெல்லோ வாறாங்க :roll: :P

சுவிஸ் இல கலியாணத்திற்கு அங்கப்பிரதிட்டை செய்து கொண்டா வாறவை? :roll: :?: :idea:

Link to comment
Share on other sites

உருண்டு கொண்டெல்லோ வாறாங்க :roll: :P

அது திருமணத்திற்கு பின் :idea: ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.