Jump to content

பிரபாகரன் சகா- எஸ். முரே.


Recommended Posts

யாரும் இதை வாசித்தீர்களா ?

நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன்.

The Prabhakaran Saga:

The Rise and Fall of an Eelam Warrior.

Link to comment
Share on other sites

உங்க பாடு கொண்டாட்டம் போல இருக்கு

யாரும் இதை வாசித்தீர்களா ?

நால்லதொரு வரலாற்று பதிவு என கேள்விப்பட்டேன். வாசித்துவிட்டு எனது கருத்தை எழுதுகின்றேன்.

The Prabhakaran Saga:

The Rise and Fall of an Eelam Warrior.

உங்களுக்கு நல்ல வரலாற்றுப் பதிவு என்றால் நிட்சயம் தமிழருக்கு இது பயனற்ற பதிவு என்றே கூறலாம். சோடியன் குடுமி சும்மா ஆடாது
Link to comment
Share on other sites

உங்க பாடு கொண்டாட்டம் போல இருக்கு [size=6]உங்களுக்கு நல்ல வரலாற்றுப் பதிவு என்றால் நிட்சயம் தமிழருக்கு இது பயனற்ற பதிவு என்றே கூறலாம்[/size]. சோடியன் குடுமி சும்மா ஆடாது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு எங்கே!

பொறுங்கோ

வருவார்தானே

உடலுக்கு (எமக்கு) வேண்டாதவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு

அதை வாந்தியாக எடுக்க இங்கு தானே வரணும்... :(

Link to comment
Share on other sites

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

http://www.amazon.com/The-Prabhakaran-Saga-Eelam-Warrior/dp/8132107012

இதை எழுதியவர் எஸ். முராரி. இவரது ட்விட்டர் (http://twitter.com/MurarisaiS) பார்த்தீங்கள் என்றால் விளங்கும் இவர் யார் என்று.

ஒரு பதிவில் கருணாநிதியை புகழும் இவர் பதிந்துள்ள மொத்த பதிவுகள் 22. இதில் இரண்டில் விடுதலை புலிகள் அமைப்பை Rajiv Killers என்று அடையாள படுத்தி கொள்கிறார். ஒரு நடுநிலையான Journalist இப்படி அடைமொழி வைத்து எழுத மாட்டார்கள்.

ஒரு கருணாநிதி அடி வருடி எழுதவது எப்படியிருக்கும் என்று வாசிக்காமலே சொல்லலாம்.

Link to comment
Share on other sites

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பச்சை குத்தோணும் முடிந்திட்டுது பிறகு வாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனைப் பற்றி சரியாக எழுதக்கூடியவர் அவருடன் கூடவே வாழ்ந்திருக்கவேண்டும். மற்றையவர்கள் எல்லாம் கேள்விப்பட்டதன் அடைப்படையில்தான் எழுதுவார்கள். எதற்கும் வாங்கிப் படித்துப்பார்த்துவிட்டு மிச்சத்தை எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

இன்னும் வாசிக்கவில்லை. Amazon இல் கிடைக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழன் வெற்றி அடையா விட்டாலும், அதனையொட்டிய பதிவுகள் நிறைய வருவது வரவேற்கத்தக்கது.

வீட்டு உறுதி வாசித்த மாதிரி எல்லோரும் கவிதை எழுதப் பழகி விட்டார்கள். புலம்பெயர்ந்த பொருளாதார அகதிகளின் சுயபுராணப் புலம்பல் ஒரு பக்கம்.

நடப்பவைகளைப் பற்றி திரித்து எழுதி புகழ் பெற்ற ஆய்வாளர்கள், நடந்தவைகளை வரலாறாக்கும் எழுத்தாளர்கள்.

இது இன்னுமொரு வரலாற்றுப் புத்தகம், எமக்கு வாசித்து மனனம் பண்ண வசதியாக இருக்கும்.

போராட்டம் விடுதலை பெற்றுத் தராவிட்டாலும், நிறைய இலக்கியங்களை விட்டுச் சென்றுள்ளது.

Link to comment
Share on other sites

உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

பணமும், connection-உம் இருந்தால் யாரும் எந்த publisher ஊடாகவும் வெளியிடலாம். ஒரு நடுநிலையான Journalist எழுதி இருந்தால் அதை வாசித்து பயன் பெறலாம். கீழ்த்தரமான அரசியல்வாதியான கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும் ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது டெசோ மாநாட்டுக்கு டிக்கெட் எடுத்து போவது போன்ற வேலை. பணமும் நேரமும் தான் விரயம்.

Link to comment
Share on other sites

சமகாலம் எனும் சஞ்சிகை இலங்கையில் இருந்து வெளிவருகின்றது . செப்டம்பர் இதழில் பெ.முத்துலிங்கம் என்பவர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .

முரே இந்திய அரசு ,கருணாநிதி ,புலிகள் எல்லோரிலும் காட்டமான விமர்சனம் வைத்துள்ளதாகதான் தெரிகின்றது .

எம்மவர்களுக்கு இது -முரே விடுதலைபுலிகளின் தலைமை பீட உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொண்டிருந்தவர் என்று வருகின்றது .

எமக்கு தான் நடந்ததும் தெரியாது ,தெரியவும் விருப்பமில்லை.

Link to comment
Share on other sites

புத்தகதை வாசித்து யாரும் கருத்து எழுதவில்லை.

எங்களுக்குள் நாங்களே எழுதி வாசித்து மகிழ்வதும் ஏனையவரைத் துரோகியாக்கி இன்பமடைவதும் ஒருபுறமிருக்க, உலகின் முதல்தர புத்தக விற்பனயாளர் முதல் பல புத்தக நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு விட்டிருக்கும் இப் புத்தகம் தமிழர் போராட்டத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது அதனை எவ்வாறு எதிகொள்ளலாம் என்பதைப் பற்றியும் வாசித்தவர்கள் மூலம் அறிந்து கொண்டு விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ஆக்க பூர்வமான கருத்து...ஆகும் வழிகளைப் பாருங்கப்பா...

சமகாலம் எனும் சஞ்சிகை இலங்கையில் இருந்து வெளிவருகின்றது . செப்டம்பர் இதழில் பெ.முத்துலிங்கம் என்பவர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கின்றார் .

முரே இந்திய அரசு ,கருணாநிதி ,புலிகள் எல்லோரிலும் காட்டமான விமர்சனம் வைத்துள்ளதாகதான் தெரிகின்றது .

எம்மவர்களுக்கு இது -முரே விடுதலைபுலிகளின் தலைமை பீட உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி கொண்டிருந்தவர் என்று வருகின்றது .

எமக்கு தான் நடந்ததும் தெரியாது ,தெரியவும் விருப்பமில்லை.

ஆனால் முத்துலிங்கம் கனடாவில் தான் இருக்கின்றார்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.