Jump to content

ஆண்களின் அழகு !!!!!!!!!!!


Recommended Posts

மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் சாத்திரத்தை நம்புவார்கள்

அவர்கள் என்ன சொல்கின்றார்களென்றால் ஹி..ஹி..."உறுப்பில் உசார் இல்லாதவர்கள் ..உறவில் உதார் இல்லாதவர்கள்" சாஸ்திரத்தை நம்புவார்கள் ..விட்டால் வேற வழி

அப்படித்தானே ராசா கோமகன்... :D

சக கள உறுப்பினரைச் சீண்டும் வகையான கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சாத்திரம் ஒளிந்து இருக்கின்றது! அதை கண்டு பிடியுங்கள் நிழலி! வரும் காலத்தை ஒளிபிடித்து காட்டிய பொன்னான திரைப்படம் இது

:icon_idea:

சாத்திரம் என்னவென்று தெரியவில்லை. அதை நிழலி வந்து கண்டுபிடிக்கட்டும் :)

இந்தக் காட்சி மேற்கத்தைய நாகரிகத்தை உள்வாங்குவதை எதிர்மறையாகக் காட்டுகின்றது. பழைய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மாற்ற விரும்தாவர்கள் மாற்றங்களை பூதாகரப்படுத்தி, மாற்றங்கள் தீமைகளையே தரும் என்று பிரச்சாரம் செய்வது வழமைதானே. எனினும் இவற்றையெல்லாம் மீறி மாற்றங்கள் வந்துதான் ஆகும். ஏனெனில் அவை ஒரு இரவுக்குள் நடக்காமல் நீண்டகாலம் எடுத்து நடக்கின்றது.

கு.சா. ஐயா, என்ன திரைப்படம் இது? நடித்தது MR ராதா மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

கிருபன், நீங்கள் படங்கள் பார்ப்பது குறைவு போல் தெரிகிறது. எம்.ஆர். ராதாவையே தெரியவில்லை என்கிறீர்களே. :) :)

கு.சா. உங்களின் சாத்திரத்தை அறிய ஆவலாக உள்ளேன். விரைவில் புதிரை உடைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்கள் படங்கள் பார்ப்பது குறைவு போல் தெரிகிறது. எம்.ஆர். ராதாவையே தெரியவில்லை என்கிறீர்களே. :) :)

பழைய கறுப்பு-வெள்ளைப் படங்களை பார்க்கும் பழக்கமும் இல்லை, வயதும் இல்லை!

போன வாரம் "தில்லானா மோகானாம்பாள்" பார்த்தேன். நாடகத்தன்மையாக இருந்தது. என்றாலும் சிவாஜியின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் வசனங்களும் பிடித்துத்தான் இருந்தன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்கள் படங்கள் பார்ப்பது குறைவு போல் தெரிகிறது. எம்.ஆர். ராதாவையே தெரியவில்லை என்கிறீர்களே. :) :)

தனது வயதைக்குறைக்க கிருபன் எடுத்த முயற்சி வெற்றி.......... :lol::D :D

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

தனது வயதைக்குறைக்க கிருபன் எடுத்த முயற்சி வெற்றி.......... :lol::D :D

அவர் படங்கள் பார்ப்பது குறைவு என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, பழைய படங்கள் பார்ப்பதில்லையா என்று கேட்கவில்லை விசுகு. எவ்வளவுதான் முயன்றாலும் சிலரால் அவர்களது வயதை இங்கு மறைக்க முடியாது. அவர்களது கருத்துக்களே காட்டிக் கொடுத்து விடும். அதனால், கிருபனுக்கு இதில் தோல்விதான். :lol: :lol: :lol:

நாடகப்பட்டறையிலிருந்து தோன்றியதுதானே தமிழ்ப்படங்கள். பழைய படங்களில் நடித்த நடிகர், நடிகைகளும் நாடகப்பட்டறையிலிருந்துதானே வந்தவர்கள். தொடர்ந்தும் நாடகங்களில் நடித்துக் கொண்டும்தான் இருந்தார்கள். அதனால் பழைய படங்களில் நாடகத்தன்மையே அதிகம் இருந்தது. தில்லானா மோகனாம்பாள் - அதில் வரும் இசை, பாடல்கள், நாட்டியத்திற்காக நான் பல தரங்களுக்கு மேல் பார்த்த படங்களில் ஒன்று. :)

Link to comment
Share on other sites

வயதும் இல்லை!

போன வாரம் "தில்லானா மோகானாம்பாள்" பார்த்தேன்.

அவர் தனக்கு வயதாகவில்லை என்று கூறவில்லை என்று நினக்கிறேன். புதிய மாற்றத்தின் படி பலர் பிளாஸ்டிக் சேஜறி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் இனிமைகளை எந்த வயதிலும் அனுபவிக்க விரும்புகிறார்கள்.

இருந்தாலும் தன்னிடமிருந்த அறிவு பொக்கிசங்களின் படி அவர் மோகானவை ஒருதடவை பார்க்க போனார். இதில் M.G.R, M.R.R. தடுமாற்றம் இன்னொரு தடவை வந்துவிட்டது. புதிய படங்கள் பார்ப்போர் அவருக்கு மாற்றங்கள் மூலம் வந்திருக்கும் புதிய மோகனா யார் என்று சொல்லி வைத்தால் ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வயதைக்குறைக்க கிருபன் எடுத்த முயற்சி வெற்றி.......... :lol::D :D

அவர் படங்கள் பார்ப்பது குறைவு என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, பழைய படங்கள் பார்ப்பதில்லையா என்று கேட்கவில்லை விசுகு. எவ்வளவுதான் முயன்றாலும் சிலரால் அவர்களது வயதை இங்கு மறைக்க முடியாது. அவர்களது கருத்துக்களே காட்டிக் கொடுத்து விடும். அதனால், கிருபனுக்கு இதில் தோல்விதான். :lol: :lol: :lol:

நாடகப்பட்டறையிலிருந்து தோன்றியதுதானே தமிழ்ப்படங்கள். பழைய படங்களில் நடித்த நடிகர், நடிகைகளும் நாடகப்பட்டறையிலிருந்துதானே வந்தவர்கள். தொடர்ந்தும் நாடகங்களில் நடித்துக் கொண்டும்தான் இருந்தார்கள். அதனால் பழைய படங்களில் நாடகத்தன்மையே அதிகம் இருந்தது. தில்லானா மோகனாம்பாள் - அதில் வரும் இசை, பாடல்கள், நாட்டியத்திற்காக நான் பல தரங்களுக்கு மேல் பார்த்த படங்களில் ஒன்று. :)

உங்கள் இருவருக்கும் என்னைவிட அதிக வயது என்று தெரிகின்றது :lol:

நான் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது அருகிவிட்டது. நல்ல படங்கள் என்று விமர்சனங்கள் வந்தால் பார்ப்பதுண்டு. எனினும் நாளுக்கு 2 - 3 மணிநேரம் வேலைக்குப் போய்வரும்போது பாடல்கள் கேட்பேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனக்கு வயதாகவில்லை என்று கூறவில்லை என்று நினக்கிறேன். புதிய மாற்றத்தின் படி பலர் பிளாஸ்டிக் சேஜறி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் இனிமைகளை எந்த வயதிலும் அனுபவிக்க விரும்புகிறார்கள்.

இருந்தாலும் தன்னிடமிருந்த அறிவு பொக்கிசங்களின் படி அவர் மோகானவை ஒருதடவை பார்க்க போனார். இதில் M.G.R, M.R.R. தடுமாற்றம் இன்னொரு தடவை வந்துவிட்டது. புதிய படங்கள் பார்ப்போர் அவருக்கு மாற்றங்கள் மூலம் வந்திருக்கும் புதிய மோகனா யார் என்று சொல்லி வைத்தால் ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். :D

மல்லையூரானின் மூளையின் வேகத்திற்கு கைகள் ஒத்துழைப்பதில்லை என்பது இந்தக் கருத்திலும் தெரிகின்றது. மூளை எதையோ சிந்திக்க கை எதையோ தட்டச்சு செய்கின்றது. வாசிக்க ஒன்றும் விளங்குதில்லை!

எனக்கு மோகனாவைத் தெரியாது. ஆனால் தமன்னாவையும், ஷ்ரேயாவையும், ஹன்சிகாவையும் நன்றாகத் தெரியும். பையா, சிவாஜி, வேலாயுதம் எல்லாம் தியேட்டரில் பார்த்து Blueray களையும் வாங்கி அடிக்கடி பார்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இருவருக்கும் என்னைவிட அதிக வயது என்று தெரிகின்றது :lol:

நான் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது அருகிவிட்டது. நல்ல படங்கள் என்று விமர்சனங்கள் வந்தால் பார்ப்பதுண்டு. எனினும் நாளுக்கு 2 - 3 மணிநேரம் வேலைக்குப் போய்வரும்போது பாடல்கள் கேட்பேன்!

கேக்கிறனெண்டு குறைநினைக்காதேங்கோ கிருபன்!.......அப்பிடியெண்டால் எப்ப "தில்லானாமோகனாம்பாள்" திரைவிமர்சனம் வாசிச்சனீங்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறனெண்டு குறைநினைக்காதேங்கோ கிருபன்!.......அப்பிடியெண்டால் எப்ப "தில்லானாமோகனாம்பாள்" திரைவிமர்சனம் வாசிச்சனீங்கள்? :D

இந்தளவுக்கு போகத்தேவையில்லை அண்ணா

தனக்கு நான் மூப்பு என்பதன் மூலம் நாற்பதை கடந்ததை ஒப்புக்கொள்கிறாரே........ :lol::D :D

Link to comment
Share on other sites

கேக்கிறனெண்டு குறைநினைக்காதேங்கோ கிருபன்!.......அப்பிடியெண்டால் எப்ப "தில்லானாமோகனாம்பாள்" திரைவிமர்சனம் வாசிச்சனீங்கள்? :D

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறனெண்டு குறைநினைக்காதேங்கோ கிருபன்!.......அப்பிடியெண்டால் எப்ப "தில்லானாமோகனாம்பாள்" திரைவிமர்சனம் வாசிச்சனீங்கள்? :D

ஆமாம். ஒரு கட்டுரை ஒன்று வாசித்த பின்னர்தான் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவுக்கு போகத்தேவையில்லை அண்ணா

தனக்கு நான் மூப்பு என்பதன் மூலம் நாற்பதை கடந்ததை ஒப்புக்கொள்கிறாரே........ :lol::D :D

எனக்கு நாற்பதைக் கடந்தால் உங்களுக்கு அறுபது தாண்டியிருக்கும்.. வயதுபோனவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும். அதுதான் உங்களோடு எப்போதும் பணிவோடு கருத்துக்களைப் பகிர்வது. இல்லாவிட்டால் எட்டு மணிக்கு சாப்பாடு முடித்துவிட்டு "சிவ சிவா" என்று சொல்லிப்போட்டு நீட்டி நிமிர்ந்து படுத்துவிடுவீர்கள் அல்லவா!

:lol: :lol: :lol:

:) சிரிப்பு இழந்துபோன இளமையில் ஒரு துளியையாவது உங்களுக்குத் திருப்பித் தரட்டும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நாற்பதைக் கடந்தால் உங்களுக்கு அறுபது தாண்டியிருக்கும்..

வயதுபோனவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும். அதுதான் உங்களோடு எப்போதும் பணிவோடு கருத்துக்களைப் பகிர்வது. இல்லாவிட்டால் எட்டு மணிக்கு சாப்பாடு முடித்துவிட்டு "சிவ சிவா" என்று சொல்லிப்போட்டு நீட்டி நிமிர்ந்து படுத்துவிடுவீர்கள் அல்லவா!

:) சிரிப்பு இழந்துபோன இளமையில் ஒரு துளியையாவது உங்களுக்குத் திருப்பித் தரட்டும் :icon_mrgreen:

வயதுபோனவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும்

இப்படி ஒரு நினைப்பில்தான் தங்களுடன் இதுவரை நான் உரையாடி வருகின்றேன் :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதுபோனவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும்

இப்படி ஒரு நினைப்பில்தான் தங்களுடன் இதுவரை நான் உரையாடி வருகின்றேன் :lol::D :D

என்னுடன் உரையாடுவது உங்களுக்கு மனச்சாந்தியையும், மகிழ்ச்சியையும் தரும் என்பது தெரியும்தானே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இப்போதுகூட உங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகின்றேன் என்பதை முகக்குறிகள் மூலம் உணர்த்துகின்றீர்கள். இன்னும் அதிக நேரம் உரையாடினால் உங்கள் முகத்திலுள்ள சுருக்கங்கள் குறைந்து முறுக்கேறிய ஆணாக உணர்வீர்கள் விசுகு ஐயா!

அப்பத்தானே நீங்கள் என்னுடன் Montmartre இல் இருக்கும் Moulin Rouge Caberet க்கு வர உடன்படுவீர்கள் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

என்ன? நேற்று கிருபன் அண்ணா வாங்கிய கறித்தூளுக்குள் தமிழ் கடைக்காறார் நெருப்பு கொள்ளியை போட்டுவிட்டார்கள் போல் உள்ளது.

எல்லாரையும் திருப்பி சுடுகிறார். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுகூட உங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகின்றேன் என்பதை முகக்குறிகள் மூலம் உணர்த்துகின்றீர்கள். இன்னும் அதிக நேரம் உரையாடினால் உங்கள் முகத்திலுள்ள சுருக்கங்கள் குறைந்து முறுக்கேறிய ஆணாக உணர்வீர்கள் விசுகு ஐயா!

அப்பத்தானே நீங்கள் என்னுடன் Montmartre இல் இருக்கும் Moulin Rouge Caberet க்கு வர உடன்படுவீர்கள் :icon_mrgreen:

இந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வழியைக்காட்டு முருகா???

(என்ன கிருபன் அதுக்குள்ள முடியாம வந்திட்டுதா??? :lol: முருங்கைக்காய் இறக்குமதி செய்து பாவிக்கவும் :lol::D :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன? நேற்று கிருபன் அண்ணா வாங்கிய கறித்தூளுக்குள் தமிழ் கடைக்காறார் நெருப்பு கொள்ளியை போட்டுவிட்டார்கள் போல் உள்ளது.

எல்லாரையும் திருப்பி சுடுகிறார். :lol::icon_idea:

நேற்று Looper படம் பார்த்தேன் மல்லையூரான் ஐயா!

என்ன கிருபன் அதுக்குள்ள முடியாம வந்திட்டுதா??? :lol: முருங்கைக்காய் இறக்குமதி செய்து பாவிக்கவும் :lol::D :D

ஒரு மாதிரித் தலைப்புக்கு வந்தாயிற்று. அதனுடன் முருங்கைக்காய் வைத்தியத்தை நம்பும் உங்கள் வயதையும் தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் விசுகு ஐயா!

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன் பாக்கிறன் விட்டா நீங்கள் விசர்க்கதைதான் கதைக்கிறியள்.ஒரு பெண் கூட உண்மையான விமர்சனத்தை வைக்க முன்வரவில்லை. மனைவியை மதிப்பவன், மனைவியை நம்புபவன், மனைவியை மற்றவரிடம் கையேந்த விடாதவன், குடும்பத்தை பொறுப்பாகப் பார்ப்பவன்,பெண்ணிடம் அடிமையாகாதவன், எவர்முன்னும் தன்மானத்தை இளக்காதவன், இத்துடன் நீங்கள் கூறும் விடயமும் சேர்ந்து வருபவனே உண்மையில் பெண்களிடம் நல்ல ஆண் என்று பெயரெடுக்க முடியும். :D :D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நேற்று Looper படம் பார்த்தேன் மல்லையூரான் ஐயா!

ஒரு மாதிரித் தலைப்புக்கு வந்தாயிற்று. அதனுடன் முருங்கைக்காய் வைத்தியத்தை நம்பும் உங்கள் வயதையும் தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் விசுகு ஐயா!

:icon_mrgreen:

நானும் பாக்கிறன் பாக்கிறன் விட்டா நீங்கள் விசர்க்கதைதான் கதைக்கிறியள்.ஒரு பெண் கூட உண்மையான விமர்சனத்தை வைக்க முன்வரவில்லை. மனைவியை மதிப்பவன், மனைவியை நம்புபவன், மனைவியை மற்றவரிடம் கையேந்த விடாதவன், குடும்பத்தை பொறுப்பாகப் பார்ப்பவன்,பெண்ணிடம் அடிமையாகாதவன், எவர்முன்னும் தன்மானத்தை இளக்காதவன், இத்துடன் நீங்கள் கூறும் விடயமும் சேர்ந்து வருபவனே உண்மையில் பெண்களிடம் நல்ல ஆண் என்று பெயரெடுக்க முடியும். :D :D :D :D :D

அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது :icon_idea:

Link to comment
Share on other sites

ஆண்களின் அழகு என்ற தலைப்பை பார்த்து என்ரை படமும் இருக்கோ என்று எட்டிப்பார்த்தால் ( அதுதானே மன்மதராசா :lol: ) கோ வின் சாத்திர புத்தகம் பாதி திறந்து கிடக்கு.

எதையும் நம்புங்கோ ஆனால் விஞ்ஞானத்தை நம்புவதை கை விட்டு விடாதையுங்கோ .

பழைய காலத்து ஆட்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதேல்லாம் சுத்த அபத்தம் :o ( ஐய்யோ முருகா எங்கை நான் போய் முட்டுவன் :o ??அந்தக்காலத்து பெரிசுகள் 80 தாண்டியும் ஒரு குத்து புழுங்கல் அரிசியை திண்டுபோட்டு :lol: மிளகாய் கண்டு தறைக்கு பட்டை மிதிச்ச காயள் :icon_mrgreen: .அதுகளுக்கு காட் அடேக் எண்டால் என்னண்டே தெரியாது :D . ஏன்ராசா இப்பத்தையானுகள் முப்பத்தைஞ்சு நாப்பதுகளைலேயே வாயைப்பிளக்குதுகள் :( ?? ) .என்ன நோய் என்று தெரியாமலே உயிரை போகவிட்ட காலங்கள் அவை .புள்ளிவிபரங்களை பார்த்தால் மனிதன் உயிர் வாழ்தல் (ஆயுள் )எத்தனை ஆண்டுகள் கூடியிருக்கின்றதேன்று தெரியும் .

கடவுளை நம்புங்கள்,மதங்களை நம்புங்கள் ,சாஸ்திரங்களை நம்புங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எங்கட தான் திறம் என்று மற்றவனை அடிக்கதையுங்கோ( எங்கையோ இடிக்குதே :lol: :icon_idea: ).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.