Jump to content

கள நிர்வாகத்திற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்

-எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.

Link to comment
Share on other sites

கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்

-எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா

ஓரே உச்சரிப்பினைக் கொண்ட பெயர்களை இரண்டாம்முறை பதிவு செய்தாலும் அதை அவர்கள் மாற்றும்வரை மேற்கொண்டு அனுமதிப்பதில்லை. இங்கு இப்பெயர் தவறுதலாக அனுமதிக்கப்பட்டுவிட்டது.

உங்கள் வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட்டு pandiyanனுக்கு தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது. அவரின் பதிலுக்கு காத்திருக்கின்றோம்.

நன்றி

மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரே உச்சரிப்பினைக் கொண்ட பெயர்களை இரண்டாம்முறை பதிவு செய்தாலும் அதை அவர்கள் மாற்றும்வரை மேற்கொண்டு அனுமதிப்பதில்லை. இங்கு இப்பெயர் தவறுதலாக அனுமதிக்கப்பட்டுவிட்டது.

உங்கள் வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட்டு pandiyanனுக்கு தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது. அவரின் பதிலுக்கு காத்திருக்கின்றோம்.

நன்றி

மோகன்

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருதி என்ற உச்சரிப்பில் மூவர் யாழில் உள்ளார்கள். புதிதாக மதன் என்ற பெயரில் ஒருவர் வந்துள்ளார் S.மதன் என்ற பெயரிலும் ஒருவர் உள்ளதினால் குளப்பம் ஏற்படலாம்

Link to comment
Share on other sites

  • 1 month later...

நிர்வாகிகள் கவனத்திற்கு...

அவலட்சணமான பெயர்களைச் சுமந்து களத்திற்கு வருபவர்களை

பெயர் மாற்றும்படி உத்தரவிடவும்...

சில பெயர்களை சொல்வதற்கு நா கூசுகிறது..

Link to comment
Share on other sites

நிர்வாகிகளே உடனடியாக ஆதிவாசியின் அறிமுகத்தைப்

பார்வையிட்டு ஆனந்த சங்கரியின் திருவிளையாடலை நிறுத்தி

யாழ்க்களத்தைக் காப்பாற்றவும்.

ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகிகளே உடனடியாக ஆதிவாசியின் அறிமுகத்தைப்

பார்வையிட்டு ஆனந்த சங்கரியின் திருவிளையாடலை நிறுத்தி

யாழ்க்களத்தைக் காப்பாற்றவும்.

ஆதிவாசி

நன்றி ஆதிவாசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா, சுவராசியமான அரசியல் அலசல் (அலட்டல்) எழுதக்கூடிய கருத்துப் பகுதிகளை எல்லாம் மாங்காய்ப்பூட்டு போட்டு இழுத்துமூடியுள்ளீர்கள். இது எமது கருத்துக்களை தெரிவிக்க எந்தவகையிலும் உதவவில்லை. :twisted: :twisted:

Link to comment
Share on other sites

சும்மா தன்னைபற்றியே பெரிய கப்சா விட்டுட்டு இருக்கிற மனிசன் படு சின்னத்தாமா நம்ம ஏரியா ஊத்தை பாசையிலை பேசி திட்டி தான் சின்னதனமான மாலு ஆளு என காட்டிகிட்டாரு..... நீங்க அந்த தலைப்பை மூடிட்டீங்க... எங்களை விடுங்க தெருபசங்க.. இந்த பெரிய மனிச வேடம் போட்டவங்கல்லொம் சின்ன ஆளு என்று காட்டிட்டாங்கோ.... இவங்க.பற்றி......... :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகிகள் கவனத்திற்கு...

அவலட்சணமான பெயர்களைச் சுமந்து களத்திற்கு வருபவர்களை

பெயர் மாற்றும்படி உத்தரவிடவும்...

சில பெயர்களை சொல்வதற்கு நா கூசுகிறது..

ஆதிவாசி சொல்வது போல வாயினால் சொல்ல முடியாத பெயர்களில் யாழில் சிலர் வருகிறார்கள். அவர்களின் பெயர்களை நல்ல பெயரில் மாற்றினால் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

நிர்வாகிகள் கவனத்திற்கு...

அவலட்சணமான பெயர்களைச் சுமந்து களத்திற்கு வருபவர்களை

பெயர் மாற்றும்படி உத்தரவிடவும்...

சில பெயர்களை சொல்வதற்கு நா கூசுகிறது..

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11799

Link to comment
Share on other sites

நிர்வாகத் தம்பியவை டம்மையும் எல்லா இடமிலயும் எழுதவிடுங்கபஇபா ?

விசேசடாக என்னா செய்யணும் தம்பிகளா ?

Link to comment
Share on other sites

வணக்கம்,

நலமா?

சிந்தனைக் களம் தவிர்ந்த மற்றய அனைத்து பகுதிகளிலும் நீங்கள் எழுதலாம். குறைந்த பட்சம் 50 கருத்துக்கள் எழுதிய பின்பு சிந்தனை களம் பகுதியில் எழுத விண்ணப்பிக்கலாம்.

நட்புடன்

மதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி சொல்வது போல வாயினால் சொல்ல முடியாத பெயர்களில் யாழில் சிலர் வருகிறார்கள். அவர்களின் பெயர்களை நல்ல பெயரில் மாற்றினால் நன்றாக இருக்கும்

கணணியில் எழுதும் போது ஏன் வாயால் சொல்லுகீறீர் அப்பு :D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...

மோகன் அண்ணா நீங்கழும் எவ்வளவு காலத்துக்குத்தான் உந்த மதியற்ற வதனத்தை நிறுத்திறதும் விடுறதுமாய் இருக்கபோறியள், உந்தாள் திருந்திறமாதிரி தெரியலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் இருந்தால் தான் கதாநாயகர்கள் இருப்பார்கள் என்று யோசிக்கின்றார் போல!

Link to comment
Share on other sites

வில்லன் இருந்தால் தான் கதாநாயகர்கள் இருப்பார்கள் என்று யோசிக்கின்றார் போல!

இருக்கலாம் அப்படியா மோகன் அண்ணா :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் இருந்தால் தான் கதாநாயகர்கள் இருப்பார்கள் என்று யோசிக்கின்றார் போல!

அப்ப காமெடியன் நம்ம வடிவேலு தானா இங்கேயும்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏன்??????

ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறப்பு கருத்தில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் அக்கருத்தில் மதிவதனன் தொடர்ந்து எழுத முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளார்
Link to comment
Share on other sites

ஏன்??????

ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

ஹய்யாரே.. ஹய்யர ஹய்யா ஹய்யாரே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மனித இனைத்தை பற்றியா பேசுகிறிங்கள்?

:P :P :P இல்லை ********* **************** ****

****************** ***************** **************** **********

**************** ******************* ******************* ********** :P

********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ஆஹா வினித்!

ஒரு முடிவோடு தான் வந்திருக்கின்றீர்கள் போல! யாரை நிர்வாகம் வைத்திருக்க விரும்புகின்றது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் போல! :wink:

கொஞ்சம் செல்லட்டும். நாமும் இணைந்து கொள்கின்றோம்! :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுகம் பகுதியில் பதிவு செய்துள்ள பழனியின் முகப்புப் படம் இந்து மதத்தவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்பதால் சர்வ மதத்தவர்களையெல்லாம் உள்வாங்கியுள்ள யாழ் களம் இதில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நான் படம் இணைத்து விடயம் எழுத விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை எப்படி என்டு சொல்ல முடியுமோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.