Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

கும்புடுறனுங்கோ!

பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு!

கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு!

தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு!

கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு!

களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு!

ஆரையும் விட்டிட்டனோ?

எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன்

வரச்சொல்ல மாட்டீங்களோ?

வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ!

காத்திருக்கிறது ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசியே வருக வருக

வலது காலை எடுத்து வைத்து,

யாழ் இணையம் தளம் தரும்

கணனியில் உலாவர.

Link to comment
Share on other sites

ஆதிவாசிவணக்கம் வாப்பு வந்து உன் கருத்துக்களை உதிருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் ஆதிவாசி,

Link to comment
Share on other sites

நான்தான் காட்டில இருந்து வாறனென்று தெரியுமெல்லே

அநாகரிகமா கேட்டுக்கொண்டிருக்கன் நாகரிகமா எல்லாரும் உள்ள வரச் சொல்லமாட்டீங்க போல இருக்கு

வர்ற வழிலயே சிலபேர் சொன்னவை தமிழங்கள் எப்பவுமே ஒத்துமையா ஒண்டையும் செய்யமாட்டினமாம்.

உன்னை மட்டும் எல்லாருமா சேர்ந்தா வரவேப்பினம் என்டவைக்கு

நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்

யாழ்களத்தில அப்பிடியானவை இல்லை

காட்டில இருந்தாலும் நான் கொம்பியுட்டரில பாக்கிறனான்.

என்னை சும்மா பேக்காட்டாதேங்கோ எண்டனான்

என்ர படத்தைப் பாத்தாலே தெரியேல்லையோ?

அப்பழுக்கு இல்லாத இதயத்தோட வந்திருக்கிறன்

எங்க எல்லாரும் சேந்து சொல்லுங்கோ

வாங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதிவாசி,

வாருங்கள் உங்கள் தூய்மையான இதயத்தை மதித்து வரவேற்கிறோம்.

அதுசரி மரக்கிளையை விட்டு இணையத்தில் கைகோர்க்க

உத்தேசம் இல்லையா?

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள். போட்டுகொண்டு வாங்கோ. நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதிவாசி

Link to comment
Share on other sites

:P கந்தப்பு, :P தெய்வமேந்தி, :P புறா, :P ரசிகை,

:P வசிசுதா, :P சுருதி

எல்லாருக்கும் என்ர முதல் இதயம் நிறைந்த நன்றி

முதல் வரவேற்பு உங்களுடையது

மகிழ்ச்சியாக இருக்கிறது :lol::D:lol:

Link to comment
Share on other sites

சின்னப்பு நீங்க மட்டும் ஏன் கோவத்தோட நிக்கறீங்க?

:lol::D:lol: என்னை கலைக்கோனும் என்ற மாதிரி இருக்கு

உங்க வரவேற்பு

:cry: :cry: நான் ஒரு பிழையும் விடேல்லை

நான் எனது இதயத்தை மட்டுந்தான் வைச்சிருக்கிறன்

சத்தியமாச் சொல்றன் உங்களின் பிளாவை எடுக்கமாட்டன்

Link to comment
Share on other sites

அலிகா நான்தான் ஆதிவாசி

தமிழ் அப்பிடி இப்பிடித்தான் கதைப்பன்.

விளங்காதனான் :roll: :roll: :roll:

பிழையை விட்டுத்தானே திருந்தோனும்.

:oops: :oops: :oops: நீங்க ஏன் அம்மணமாக் கதைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள்.  போட்டுகொண்டு வாங்கோ.  நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

:lol::D :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

b]வரவேற்றதுக்கு நன்றி புறா.

என்னைத்தான் எல்லாரும் கவி(....) என்று சொல்லுவினம்

இப்பத்தான் தெரியுது புறாக்களிலயும் கவிகள் இருக்கினம். :lol::D:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்,ஒரு போத்தல் உடைத்தால் சரி, வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும்.

வாறனீங்க வரவேற்போட நிக்காம மற்ற எல்லா இடமும் எழுதுங்க, புதுசா வாறவைய வரவேற்கிறம், பிறகு காணாமப் போயிடுவினம்.சில பழசுகளும் புதுப் பேரோட வருவினம் பிறகு அவைக்கே தாங்கள் வந்த பெயர் மறந்து போயிடும் போல.

ஆதிவாசி அப்படி இல்லைத் தானே? :wink:

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே... :wink: :wink: :wink:

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு

எங்க போறதாம்?

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிக்கு புத்தனின் சரணங்கள்......

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது  

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "  

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே...  :wink:  :wink:  :wink:  

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு  

எங்க போறதாம்?  

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்  

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே  

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

உவர் எங்க நெப்போலியனைப் பாத்திருப்பார் ஆக மின்சினா கசிப்புத் தான் அடிச்சிருப்பார்,காட்டில இருந்து வாற கன சாமான் இருக்கல்லோ? அதோட காட்டிலயும் ஆதிவாசிகளுக்கும் ரோயல் பமிலி இருக்கல்லோ.சின்னப்புவிண்ட ரோயல் பமிலிக்கும் காட்டுக்கும் கனக்க வித்தியாசம் இல்ல .எல்லாரும் அங்க இருந்து தானே வந்தவை, மச்சானும்,மச்சானும் கவுண்டு கிடக்கிறதைப் பாத்தா தெரியேல்லயோ? :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.