Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

கும்புடுறனுங்கோ!

பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு!

கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு!

தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு!

கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு!

களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு!

ஆரையும் விட்டிட்டனோ?

எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன்

வரச்சொல்ல மாட்டீங்களோ?

வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ!

காத்திருக்கிறது ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசியே வருக வருக

வலது காலை எடுத்து வைத்து,

யாழ் இணையம் தளம் தரும்

கணனியில் உலாவர.

Link to comment
Share on other sites

ஆதிவாசிவணக்கம் வாப்பு வந்து உன் கருத்துக்களை உதிருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள் ஆதிவாசி,

Link to comment
Share on other sites

நான்தான் காட்டில இருந்து வாறனென்று தெரியுமெல்லே

அநாகரிகமா கேட்டுக்கொண்டிருக்கன் நாகரிகமா எல்லாரும் உள்ள வரச் சொல்லமாட்டீங்க போல இருக்கு

வர்ற வழிலயே சிலபேர் சொன்னவை தமிழங்கள் எப்பவுமே ஒத்துமையா ஒண்டையும் செய்யமாட்டினமாம்.

உன்னை மட்டும் எல்லாருமா சேர்ந்தா வரவேப்பினம் என்டவைக்கு

நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான்

யாழ்களத்தில அப்பிடியானவை இல்லை

காட்டில இருந்தாலும் நான் கொம்பியுட்டரில பாக்கிறனான்.

என்னை சும்மா பேக்காட்டாதேங்கோ எண்டனான்

என்ர படத்தைப் பாத்தாலே தெரியேல்லையோ?

அப்பழுக்கு இல்லாத இதயத்தோட வந்திருக்கிறன்

எங்க எல்லாரும் சேந்து சொல்லுங்கோ

வாங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதிவாசி,

வாருங்கள் உங்கள் தூய்மையான இதயத்தை மதித்து வரவேற்கிறோம்.

அதுசரி மரக்கிளையை விட்டு இணையத்தில் கைகோர்க்க

உத்தேசம் இல்லையா?

வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள். போட்டுகொண்டு வாங்கோ. நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதிவாசி

Link to comment
Share on other sites

:P கந்தப்பு, :P தெய்வமேந்தி, :P புறா, :P ரசிகை,

:P வசிசுதா, :P சுருதி

எல்லாருக்கும் என்ர முதல் இதயம் நிறைந்த நன்றி

முதல் வரவேற்பு உங்களுடையது

மகிழ்ச்சியாக இருக்கிறது :lol::D:lol:

Link to comment
Share on other sites

சின்னப்பு நீங்க மட்டும் ஏன் கோவத்தோட நிக்கறீங்க?

:lol::D:lol: என்னை கலைக்கோனும் என்ற மாதிரி இருக்கு

உங்க வரவேற்பு

:cry: :cry: நான் ஒரு பிழையும் விடேல்லை

நான் எனது இதயத்தை மட்டுந்தான் வைச்சிருக்கிறன்

சத்தியமாச் சொல்றன் உங்களின் பிளாவை எடுக்கமாட்டன்

Link to comment
Share on other sites

அலிகா நான்தான் ஆதிவாசி

தமிழ் அப்பிடி இப்பிடித்தான் கதைப்பன்.

விளங்காதனான் :roll: :roll: :roll:

பிழையை விட்டுத்தானே திருந்தோனும்.

:oops: :oops: :oops: நீங்க ஏன் அம்மணமாக் கதைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

இடது கையால் தாவி வரும் நீங்கள், ஏன் இன்னும் கோமணத்தை கையில் வைத்திரிக்கிறீர்கள்.  போட்டுகொண்டு வாங்கோ.  நானும் இங்கே நேற்று வந்தனான்தான். :wink:

:lol::D :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

b]வரவேற்றதுக்கு நன்றி புறா.

என்னைத்தான் எல்லாரும் கவி(....) என்று சொல்லுவினம்

இப்பத்தான் தெரியுது புறாக்களிலயும் கவிகள் இருக்கினம். :lol::D:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

:P ரமா, :P வல்வைசகரா, :P புயல், :P அனிதா, :P எம்17

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்

சின்னப்புவை ஆரென்டாலும் சமாதானப்படுத்திவிடுங்கோ

பயமாயிருக்கு. :shock: :shock: :shock:

சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்,ஒரு போத்தல் உடைத்தால் சரி, வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும்.

வாறனீங்க வரவேற்போட நிக்காம மற்ற எல்லா இடமும் எழுதுங்க, புதுசா வாறவைய வரவேற்கிறம், பிறகு காணாமப் போயிடுவினம்.சில பழசுகளும் புதுப் பேரோட வருவினம் பிறகு அவைக்கே தாங்கள் வந்த பெயர் மறந்து போயிடும் போல.

ஆதிவாசி அப்படி இல்லைத் தானே? :wink:

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே... :wink: :wink: :wink:

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு

எங்க போறதாம்?

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிக்கு புத்தனின் சரணங்கள்......

Link to comment
Share on other sites

நாரதர் எழுதியது  

'சின்னப்புவச் சமாதானாப் படுத்திறது சிம்பிள்இஒரு போத்தல் உடைத்தால் சரிஇ வாறனீர் ரோயல் பமிலியப் பற்றி ஒண்டும் சொல்லாத படியாக் கோவம் ஆக்கும் "  

தெரிஞ்சிருந்தா ஒரு வாழ்த்துப்பாட்டை வர்ற வழில சுட்டுக்கொண்டு வந்திருப்பேனே...  :wink:  :wink:  :wink:  

காட்டிலேருந்து வாறன் இங்கிலீஸ் நெப்போலியனுக்கு  

எங்க போறதாம்?  

அதுசரி ரோயல் பமிலி என்று களத்தில அடிக்கடி கதைக்கினம்  

எனக்கு ஒருதரம் விசயத்தைச் சொல்லுங்கோ நாரதரே  

சின்னப்பு ராசபரம்பரை எண்டா என்னை எப்பிடிப் பிடிக்கப்போகுது?

உவர் எங்க நெப்போலியனைப் பாத்திருப்பார் ஆக மின்சினா கசிப்புத் தான் அடிச்சிருப்பார்,காட்டில இருந்து வாற கன சாமான் இருக்கல்லோ? அதோட காட்டிலயும் ஆதிவாசிகளுக்கும் ரோயல் பமிலி இருக்கல்லோ.சின்னப்புவிண்ட ரோயல் பமிலிக்கும் காட்டுக்கும் கனக்க வித்தியாசம் இல்ல .எல்லாரும் அங்க இருந்து தானே வந்தவை, மச்சானும்,மச்சானும் கவுண்டு கிடக்கிறதைப் பாத்தா தெரியேல்லயோ? :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.