Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

ம்..கொண்டுபோய் அங்கத்தவர்களுக்கு மட்டும் பகுதியிலை ஒளிக்காட்டில் தாத்ததான்ரையும் பிச்சுக்கொண்டு போயிருக்கும்..

:P

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

ம்..கொண்டுபோய் அங்கத்தவர்களுக்கு மட்டும் பகுதியிலை ஒளிக்காட்டில் தாத்ததான்ரையும் பிச்சுக்கொண்டு போயிருக்கும்..

:P

:wink: :P :)
Link to comment
Share on other sites

ஆதிவாசியா இது ஷேம் ஷேம் :oops: :oops: :lol:

ஷேம் ஷேம் பப்பி ஷேம். :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

சுற்றுலாப்பயணியாகத் தெரியவில்லையே! எங்கே உங்கட மூட்டை முடிச்சு (வாழைப்பழத்தை மறந்திடாதீங்க)? வரேக்க, உடையணிந்து வாங்க!

நிம்மதியுடன் வழியனுப்பும் அல்லிகா!

இந்த அல்லிகா திருந்தவே மாட்டேங்கிறானே!

monkey_tail_form_ampersand_hg_clr.gifஆழ்ந்த சிந்தனையுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஷேம் ஷேம் பப்பி ஷேம். :P :P :P :P :P :P :P

ரொம்பத் துள்ளாதீங்கண்ணா இடுப்புச் சுளுக்கப்போகுது...

விடயம் தெரிஞ்சாலே 'கோடாலித்தைல கோவணாண்டிச் சித்தர்"

யாழ்க்களத்திற்குள் குபீரென்று குதித்திடுவார்.

அதாங்கண்ணா.. உங்களுக்குச் சுளுக்கு எடுக்க....

நடிகையா இருந்தா நிறையப்பேர் நாக்கைத் தொங்கப்போட்டு

இரசிப்பாங்க....

உங்களை ஆரும் இரசிக்க முடியுங்களாண்ணா?

லொள்ளுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பவும் சொன்னனான்..

இனியவள் வந்து உறுமப் போறா....

அதனால என்னை வைத்து ஒருதரும் லூட்டி அடிக்காதேங்கோ..

ஆரும் கேட்டாத்தானே...

அல்லிகா, வெண்ணிலா, நித்திலா, இப்பிடியே பெரீய்ய.......

வரிசையில நின்று எல்லாருமா ஆதிவாசியை வம்பு பண்ணுகினம்.

நீங்க சரியாக் கவனிக்கேல்லை..

:lol::lol::lol::lol::( கவலையோடு ஆதிவாசி

ஐயோ நான் இனியவள் நமக்கு உறும எல்லாம் தெரியாப்பா.

ஓம் ஓம் பார்த்தான் யார் யார் வம்பு பண்ணிகினம் என்று.சும்மா சும்மா அழ வேண்டாம் எனக்கு அழுகிறவையைக் கண்டால் பிடிக்காது. :evil:

Link to comment
Share on other sites

ம்..கொண்டுபோய் அங்கத்தவர்களுக்கு மட்டும் பகுதியிலை ஒளிக்காட்டில் தாத்ததான்ரையும் பிச்சுக்கொண்டு போயிருக்கும்..

:P

ஆதிவாசியைப் போல......

தெளிவா.....தேசியத்திற்கு களங்கம் உருவாக்காம...

முடிQ;சா... மூளையை உபயோகிச்சு...

எல்லோரிடமும் நட்பாப் பழகி.........

தாத்தாவுக்கு நோ.... சான்ஸ்....

களத்தில் கலக்கலாம்...

களத்தைக் கலைக்கக்கூடாதுப்பா!

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

கலக்கல் மன்னன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

:wink: :P :lol:

எனக்கு முன்பாக சைகை மொழி பதில் வழங்கிய முந்திரிப்பருப்பு

அடிக்கடி ஆக்கித்தின்ன நினைத்தாலும் முடியேல்லையே....

இது சரி வராது எல்ஸின் காதில போட்டா விசயம் முடிஞ்சமாதிரி

யாழில் வசம்பு இருக்கு.......ம்....

'கறுவா"க்கு எங்கே போவது?....

கூட்டுத்தேடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இனியவள் எழுதியது,

ஐயோ நான் இனியவள் நமக்கு உறும எல்லாம் தெரியாப்பா.

ஓம் ஓம் பார்த்தான் யார் யார் வம்பு பண்ணிகினம் என்று.

சும்மா சும்மா அழ வேண்டாம் எனக்கு அழுகிறவையைக் கண்டால் பிடிக்காது.

அப்ப நான் சிரிச்சா ரொம்ப இரசிப்பீங்களா?

அட்டகாசத்துடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

அடடா ஆதிவாசி இவ்வளவு அழகா :wink: :wink: :lol:

தெரியாமல் பகிடி பண்ணிட்டன் :(:lol:

உங்கட முக அழ(ழுக்)கு பல் அழ(ழுக்)கின் ரகசியம் என்ன ஆதிவாசி :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

அடடா ஆதிவாசி இவ்வளவு அழகா :wink: :wink: :lol:

தெரியாமல் பகிடி பண்ணிட்டன் :(:lol:

உங்கட முக அழ(ழுக்)கு பல் அழ(ழுக்)கின் ரகசியம் என்ன ஆதிவாசி :wink: :lol::lol:

:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ஆதிவாசி இவ்வளவு அழகா

தெரியாமல் பகிடி பண்ணிட்டன்

உங்கட முக அழ(ழுக்)கு பல் அழ(ழுக்)கின் ரகசியம் என்ன ஆதிவாசி

என்ன இதை எல்லாம் கேட்டுக்கொன்டு :twisted: இது ரானுவரகசியம். :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:? வணக்கம் ...வந்தனம்...

Link to comment
Share on other sites

அடடா ஆதிவாசி இவ்வளவு அழகா :wink: :wink: :lol:

தெரியாமல் பகிடி பண்ணிட்டன் :lol::D

உங்கட முக அழ(ழுக்)கு பல் அழ(ழுக்)கின் ரகசியம் என்ன ஆதிவாசி :wink: :lol::lol:

ஆதிவாசியின் அழகை இரசிக்கத் தெரிந்த பெண்ணே!

என் அழ(ழுக்)கின் இரகசியம்...........

ஒரு பெரும் பெண்ணின் வள்ளல்த்தனம்....

யாரென்று அறிய ஆசையா?.......

....................

இரகசியம் பேணும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

யாருங்க அந்தப் பெண்

இரகசியத்தை அறியும் ஆவலுடன் நித்திலா

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol::lol:

சரி சரி வெண்ணிலா.....

மறைந்து நின்று சிரிக்கிறதே வெண்ணிலா என்று ஆனபின்னால்

நான் எதைப் புதிதாகச் சொல்லமுடியும்....

பொழுது போகாமத் திரியிறீங்க....!!!

நித்திலாவுக்கும் வெண்ணிலாவுக்குமாக..

ஒரு விளையாட்டுச் சொல்லித்தாறன் விளையாடுங்கோ......

காகமே... பறபறபறபற.....

காகத்தின் குஞ்சே!......பறபறபறபற......

வெண்ணிலாவே!........பறபறபறபறபற....??????????

நித்திலாவே!...பறபறபறபறபற...???????????

monkey_slapping_hands_ground_lg_wht.gif

விளையாட்டுக் கற்றுத் தரும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

:evil: என்ன ஆதிவாசி பறக்க கற்றுக்கொடுக்கிறீங்க. தாவுற நீங்க பறக்க கற்றுக்கொடுக்கிறியளா எங்களுக்கு.

ஓஹோ நம்மால் தாவ முடியாதெல்லோ நாங்க தான் மனிதராச்சே. ஆனாலும் நான் வரல்லைப்பா உந்த விளையாட்டுக்கு. அப்புறம் ஆதிவாசி என்னை திட்டும். ஒருதடவை களைக்குது என ரீ கொடுக்க போக தணலை அள்ளி என் பிஞ்சு கைகளில் வைத்த ஆளாச்சே :twisted: :cry:

Link to comment
Share on other sites

அடடா ஆதிவாசி இவ்வளவு அழகா

தெரியாமல் பகிடி பண்ணிட்டன்

உங்கட முக அழ(ழுக்)கு பல் அழ(ழுக்)கின் ரகசியம் என்ன ஆதிவாசி

என்ன இதை எல்லாம் கேட்டுக்கொன்டு :twisted: இது ரானுவரகசியம். :P :P :P :P

ரோயல் பமிலியின் ஆலோசனை மந்திரி ஆதிவாசியின் அவையில்

தனது திறமையைக்காட்ட வந்துள்ளார்........

பரவாயில்லை நமக்கும் மற்றவர்களுடன் பேசிப்பேசியே...

களைப்பாக இருக்கிறது..... நமக்கும் ஒரு பேச்சாளரை அமர்த்தினாலென்ன?

பேச்சாளரின் தகைமைகளைப்

பரிசீலனை செய்யும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ரோயல் பமிலியின் ஆலோசனை மந்திரி ஆதிவாசியின் அவையில்

தனது திறமையைக்காட்ட வந்துள்ளார்........

பரவாயில்லை நமக்கும் மற்றவர்களுடன் பேசிப்பேசியே...

களைப்பாக இருக்கிறது..... நமக்கும் ஒரு பேச்சாளரை அமர்த்தினாலென்ன?

பேச்சாளரின் தகைமைகளைப்

பரிசீலனை செய்யும் ஆதிவாசி

பேச்சாளாராக வர என்ன தகுதியை எதிர்பார்க்கிறீங்க? :wink: :?: :arrow:

Link to comment
Share on other sites

காகமே... பறபறபறபற.....

காகத்தின் குஞ்சே!......பறபறபறபற......

வெண்ணிலாவே!........பறபறபறபறபற....??????????

நித்திலாவே!...பறபறபறபறபற...???????????

இந்தப் பாடல்வரிகள் மிகவும் வஞ்சமாகப் புனையப்பட்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வெண்ணிலவை காகத்திற்கும ்நித்திலாவை காகத்தின் குஞ்சிற்கும் ஒப்பிட்டிருப்பது புரியும்.

ஆதிவாசிக்கு ஆப்பு. :arrow:

Link to comment
Share on other sites

பேச்சாளாராக வர என்ன தகுதியை எதிர்பார்க்கிறீங்க?

பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆதிவாசியை நாக்கைப் புடுங்கிற மாதிரி இரண்டு சொல் கேளுங்கள். அடுத்த நொடி நீங்கள் பேச்சாளர்தான். :idea:

Link to comment
Share on other sites

:? வணக்கம் ...வந்தனம்...

அறிமுகமாக வந்ததுதான் வந்தீங்க.....

எல்லாளன் சபைக்கு முதலாவதாகப் போயிருக்கக்கூடாதா?

ஏற்கனவே ஆதிவாசி மகளிர் அணியுடன் கூட்டுச்சேர்ந்ததற்கு

எல்லாளன் எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறார்..

புரியாவிட்டால் இதை பாருங்கம்மா.....

அப்பழுக்கற்ற ஆதிவாசி

Link to comment
Share on other sites

யாருங்க அந்தப் பெண்

இரகசியத்தை அறியும் ஆவலுடன் நித்திலா

அதிர்ச்சி அடையக்கூடாது நீங்கதாங்க.

அழகுச் சிரிப்புடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆதிவாசியை நாக்கைப் புடுங்கிற மாதிரி இரண்டு சொல் கேளுங்கள். அடுத்த நொடி நீங்கள் பேச்சாளர்தான். :idea:

அப்படியா? அதுக்கு நல்ல குரல் எல்லோ தேவை. நம்ம குரல் :lol:

ஜோவ் ஆதிவாசி என்ன வெண்ணிலாவை காகத்திற்கு ஒப்பிட்டிருக்கிறீராமே. என்ன லொள்ளா? பிச்சிடுவன் பிச்சு ஆமா :twisted: :twisted: :twisted:

இப்படி பேசினால் சரியா? பேசிப்பழக்கம் இல்லீங்கோ :D

Link to comment
Share on other sites

ஜோவ் ஆதிவாசி என்ன வெண்ணிலாவை காகத்திற்கு ஒப்பிட்டிருக்கிறீராமே. என்ன லொள்ளா? பிச்சிடுவன் பிச்சு ஆமா

கிட்ட வந்துட்டீங்கள். இன்னும் கொஞ்சம் அழுத்தமா தெரிவித்தால் ஆதிவாசியும் யோசிக்காமல் உங்களையே பேச்சாளராக்கிடுவார். காசும் கொஞ்சம் வீசினால் பதவி உறுதியாகிவிடும். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.