Jump to content

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ??????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size]

[size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/size][size=4]தெளிவடைய[/size][size=4]வைக்கும்[/size][size=4] என[/size][size=4]நம்புகிறேன்[/size][size=4]. [/size][size=4]இத்தொடருக்குப்[/size][size=4] பலமான[/size][size=4] கல்வீச்சும் [/size][size=4]இருக்கும் [/size][size=4]என்பதிலும்[/size][size=4] சந்தேகமில்லை[/size][size=4]. [/size]

[size=4]முக்கியமாக[/size][size=4] இத்தொடரை[/size][size=4] எழுதுவதற்கான [/size][size=4]தகுதி [/size][size=4]என்னிடம்[/size][size=4] உள்ளதா[/size][size=4] என்று[/size][size=4] என்னையே [/size][size=4]நான்[/size][size=4] கேட்டதுண்டு[/size][size=4]. [/size][size=4]இதை [/size][size=4]எழுதும்[/size][size=4]நோக்கம்[/size][size=4] எனக்குத் [/size][size=4]தெரிந்த [/size][size=4]ஒன்றை[/size][size=4] மற்றவர்க்கும்[/size][size=4] தெரியப்படுத்த வேண்டும்[/size][size=4] என்பதும்[/size][size=4] , [/size][size=4]என்[/size][size=4] எழுத்து[/size][size=4] மேலும்[/size][size=4] பலரை[/size][size=4] ஆய்வுக்குத்[/size][size=4]தூண்டாதா[/size][size=4] என்னும் [/size][size=4]நப்பாசையும்[/size][size=4] தான்[/size][size=4]காரணம்[/size][size=4]. [/size]

[size=4]என்[/size][size=4] தமிழ்[/size][size=4] ஆர்வத்தை[/size][size=4]கண்டு[/size][size=4] எனக்கு[/size][size=4] சுமேரியர்[/size][size=4]பற்றி [/size][size=4]ஆர்வத்தை[/size][size=4] ஏற்படுத்தி[/size][size=4] இன்று [/size][size=4]உங்கள் முன்[/size][size=4] எழுதுமளவு [/size][size=4]தூண்டியவர்[/size][size=4] சிவகணேசன்[/size][size=4] அண்ணா[/size][size=4]. [/size][size=4]அவருக்கு [/size][size=4]நன்றி கூறிக்கொண்டு[/size][size=4] உங்கள்முன்[/size][size=4] சில [/size][size=4]வினாக்களை[/size][size=4] வைக்கின்றேன்[/size][size=4].[/size]

[size=4]வரலாறு [/size][size=4]என்றால்[/size][size=4] என்ன[/size][size=4] ?[/size]

[size=4]வரலாறு[/size][size=4] எப்போது[/size][size=4] யாரால் [/size][size=4]எழுத[/size][size=4] ஆரம்பிக்கப்[/size][size=4]பட்டது[/size][size=4] ?[/size]

[size=4]நாகரிகம்[/size][size=4] என்றால்[/size][size=4] என்ன[/size][size=4]?[/size]

[size=4]முதல் [/size][size=4]மனிதன் [/size][size=4]எங்கே [/size][size=4]எப்போது[/size][size=4] நாகரிக மாந்தனானான்?[/size]

மெசொபொத்தேமியா சுமேரியர் அக்காவின் வேண்டுகோளின்படி கள உறவுகள் தங்கள் விமர்சனங்களையும் இத் திரி தொடர்பான கருத்துக்களையும் "சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்" என்ற திரியில் இடவும்.

http://www.yarl.com/...howtopic=109777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • [size=5]கருத்தைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றியோடு ஒரு வரலாற்றைப் பற்றிய அறிமுகத்தோடு ஆரம்பிப்பதற்கான முகவுரை இது எனக் கொள்ளுமாறு கேட்கின்றேன்.அடுத்த பகுதியில் நேரடியாக சுமேரியர் பகுதியுள் இறங்குவதற்கான முடிவோடு இதை எழுதுகிறேன்.நிற்க மற்றைய பகுதிகள் போல் எல்லோரின் எழுத்துக்கும் பதில் கூற விளையாது என்போக்கில் எழுதுவது எனக்கு இலகுவாக இருக்கும் என்பதால் உங்களின் எழுத்துகளுக்குக் கருத்தெழுதவில்லை என குறை விளங்க வேண்டாம் என அன்போடு கேட்டு,ஆனால் உங்களின் கருத்துக்கள் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் என்று கூறிக்கொண்டும் தொடர்கிறேன். [/size]

  • [size=5]வரலாறு என்றால் என்ன?[/size]

[size=5] ஒரு இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப் படுத்தப்படுகிறதோ அல்லது பதியப்படுகிறதோ அதுதான் வரலாறு.[/size]

[size=5]வரலாறு யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?[/size]

[size=5]கிறித்துவுக்கு முன் கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்குமுன் மெசொபொத்தேமியாஎன்னும் இடத்தில் சுமேரியர் என்று சொல்லப்படுகின்ற இனத்தவரால் சித்திரவடிவிலும் கூனிபோம்(கினிபோறம்) என்னும் கோட்டு வடிவிலும்எழுதப்பட்டது. [/size]

[size=5]நாகரிகம் என்றால் என்ன ?[/size]

[size=5]ஒரு மனிதனின் அல்லது ஒரு இனக்குழுவின் புறம் சார்ந்த மாற்றம் அல்லது வளர்ச்சி நாகரிகம். [/size]

[size=5]முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்? [/size]

[size=5]ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கட்குழு உலகின் முதல் நாகரிக மாந்தராவர் என அகழ்வாய்வுகளில் தெரிய வந்தது.

வரலாற்றைப் பற்றி உலகில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. மேலாதிக்க எண்ணங் கொண்டவரின் தலையீடுகளும், கல்விமான்கள் என்று சொல்லப்படுபவரின் கூற்றை எதிர்ப்பதற்கான மனப்பாங்கு இல்லாமையும், நிகழ்காலத்திலோ அன்றி எதிர்காலத்திலோ அதனால் எவ்வித பயனும் இல்லை என்னும் மனோநிலையும் ஆர்வம் காட்டாத காரணங்களாக இருக்கலாம். தமிழர்களைப் பொறுத்தவரை கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் என முன்னோர்கள் சொல்லக்கேட்டு எமக்குள் நாமே இறுமாந்திருந்தோமேயன்றி பலகாலமாக அதைப் பற்றி ஆராய முன்வரவில்லை. ஓர் இனத்தின் தொன்மையை ஆராய முற்படும்போது அந்த ஆய்வின் நப்பகத்தன்மை அதை ஆய்வு செய்யும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டாலன்றி ஒரு முடிவாகப் பார்க்க இயலாது.

முதன் முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஐரோப்பாவில் வரலாறு எழுதும் வழக்கம் ஆரம்பித்தது. அதன்பின் மேற்குலகம் கூறியவற்றையே நப்பவேண்டிய கட்டாயத்திற்கு பலரும் தள்ளப்பட்டனர். தமிழர்களைப் பொறுத்தவரை தமிழரின் தொன்மை பற்றிக் கூறிய பெருமை ஈழத்து சுவாமி ஞானப்பிரகாசரையே சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானப்பிரகாசர் கிறித்துவப் பாதிரியாராக இருந்தவர். ஒன்பது மொழிகளை ஐயம் திரிபறக் கற்று, மற்றைய மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பீடு செய்து தமிழே உலகின் முதன் மொழி எனவும், தமிழ் அடிச்சொற்களில் இருந்துதான் மற்றைய மொழிகள் பிறந்தது எனவும் கூறினார். ஆனால் தமிழர்களே அதனை நம்பாததும், மேற்குலகின் ஆதிக்கத்தில் தமிழர்கள் இருந்ததுவும்,அவர் கூற்றை முன்னெடுக்கவோ அதுபற்றிய ஆய்வை முன்னெடுக்கவோ முடியாமற் செய்துவிட்டன.[/size]

[size=5]இருபதாம் நூற்றாண்டில், உலகின் முதல்மொழி தமிழ் என இந்திய அறிஞர் தேவநேயப் பாவாணர் நிறுவ முனைந்தார்.அவர்கூட சுவாமி ஞானப்பிரக்காசரின் ஆய்வின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டவர் ஆயினும் ஞானப்பிரகாசரின் பெயர் முன்வைக்கப்படவில்லை. [/size][size=5]முக்கியமாக ஆரியர்களே உலகின் மேன்மையும் தொன்மையும் மிக்க இனம் என்றும் சமஸ்கிருதமே உலகின் முதன் மொழி என்றும் மாக்ஸ் முல்லர் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் கூறிய கருத்தை உலகமே ஏற்றுக்கொண்டதுடன், தமிழ் மொழியின் சிறப்பறிந்து, தொன்மையறிந்து தமிழை வளரவிடக்கூடாதேனும் நோக்கில் வடமொழி எழுத்துக்களை தமிழுடன் கலந்து தமிழைச் சிதைக்க முயன்றனர்.

அப்போதைக்கப்போது பல தமிழ் அறிஞர்கள் தமிழே மூத்த மொழி என வாதிட்டாலும் கிறித்துவுக்கு முன் ஆயிரம் ஆண்டு தொடக்கம் ஐநூறு ஆண்டுக்குள் உருவான சமஸ்கிருதம் தேவ மொழி எனக்க கூறப்பட்டு எல்லோரும் கற்க அனுமதிக்கப் படாததாலும், தெரியாதவற்றில் ஏற்படும் பயம்,இறைபயம் இரண்டும் சேர்ந்து கற்றவர்கள் பலரையே ஆரியர்முன் கைகட்டி நிக்க வைத்தது.அது மட்டுமன்றி அவர்களின் நிறத்தில் மயங்கி தம்மிடையே தாம் கறுப்பு என்ற தாழ்வு மனப்பாங்கையும் கொண்டனர் தமிழர். தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த இந்தியாவில் மன்னர் காலத்திருந்தே ஆரிய ஊடுருவலில் மக்கள் மட்டுமன்றி மன்னர்களும் மயங்கிக் கிடந்தார்கள். மன்னனுக்கு அடுத்தபடியாக அரசின் முக்கிய விடயங்களை தீர்மானிப்பவர்களாகவும் ஓர் அரசையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை இருப்பது கண்கூடு.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]· 'மார்க்ஸ்முல்லர்'தான் இறக்குதறுவாயில்தமிழ்மொழியேஉலகின்மூத்தமொழிஎன்றும், அதிலிருந்துதான்சமஸ்கிருதம்வந்ததுஎன்றகூற்றைவெளியிட்டார். ஒரேஒருநாள்அவ்விபரம்செய்தித்தாள்களில்வந்தது. அதன்பின்அவரின்செய்தியைமுற்றாகஅப்போதிருந்தஅரசுதடைசெய்ததது. இப்படிஇன்றுவரைதமிழின்தொன்மைபற்றிபலர்அறியமுயலும்வேளைகளிலெல்லாம்அதைத்தடைசெய்யவோஅன்றிதிசைதிருப்பவோசெய்கிறதுஇந்தியஆரியஅரசு. என்னசெய்வதுவீரம்வீரம்என்றுசொல்லியேவிளலாய்ப்பார்த்துக்கொண்டிருக்கத்தான்எம்மால்முடிகிறது.

· இந்தியாவில்சிந்துவெளி நாகரிகம்பற்றியஆய்வைச்செய்வதற்ற்க்கானகூடம்ஒன்றுஇருக்கிறது. அதற்குப்பொறுப்பாகஇருக்கும்ஒருவர்கூறினார். ஆய்வுகளைச்செய்வதற்ற்க்குஅதிகபணம்தேவைஎன்றும், மிகச்சொற்பதொகையேஅரசால்வழங்கப்படுவதாகவும், தாமும்தமக்குமுடிந்ததைத் தானேசெய்யலாம்என்றும்கூறினார். அனால்மகாதேவன்என்னும்மலையாளபிராமணன்தொளியலைவில்முன்னணியில்நிற்கிறார். அவர்ஆரியத்துடன்சார்ந்துவேலைசெய்வதால்அவருக்குசகலவசதிகளையும்சேதுகொடுக்கிறதுஅரசு.

விருமாண்டியின்DNA M-130என்பதற்காகஅவர்ஆதிமனிதன் ஆகிவிடமாட்டார். சிலநோய்கள்ஆயிரத்தில், லட்சத்தில்ஒருவருக்குவரும்அதேபோலத்தான்விருமாண்டியினதும்கடத்தப்பட்டிருக்கிறது. விருமாண்டியைவிடவேறு சிலருக்குக்கூடஅதேஇனம்இருக்கலாம். எல்லோரையும்பரீட்சித்துப்பார்க்கமுடியாதல்லவா. இங்குDNAசோதனைசெய்ய £100 பவுண்டுகள். [/size]

[size=5] [/size]

[size=5]தொடரும் ...[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பகுதி 3
 
 
•வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - வரலாறு எழுத ஆரம்பிக்கப்படுவதற்க்கு முந்தைய காலம்.
•வரலாற்றுக்காலம் - வரலாறு எழுத ஆரம்பித்த காலம்.
•பழைய கற்காலம் - பேலியோலிதிக் - 30000 ஆண்டுகள் வரை.
•மத்திய கற்காலம் - மீசோலிதிக் - 30000-12000 ஆண்டுகள் வரை.
•புதிய கற்காலம் - நியோலிதிக் - 12000-கி.மு4000வரை.
•செப்புக்காலம் - கி.மு 4000- 1500 வரை.
•இரும்புக் காலம் - கி.மு 1500 இலிருந்து.
 
வரலாறு என்றால் என்ன?
 
•நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் எழுதுவது.
•கேட்டவற்றை வைத்துக்கொண்டு கற்பனை கலந்து எழுதுவது.
•மற்றவர்கள் எழுதுவதை வாசித்து தம் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து எழுதுவது.
•தொல்லியற் சான்றுகளினூடாக ஆய்வுசெய்து எழுதுவது.
எதைப்பற்றி எழுதுவது வரலாறு?
ஒரு நாடுää இனம்ää மொழிää பண்பாடுää தனிமனிதன்ää தலம்ää பொருள்ää போர் எனப் பல இருந்தாலும்ää முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனிதஇனம் தோன்றிப் பரவிää பெருகிää அழிந்துää தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமையான வரலாறு.
வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப் பயன்படுபவை எவை?
·     அகழ்வாய்வுகள்
·     மண்படைச்சரிதவியல்
·     கல்வெட்டுக்கள்
·     மட்பாண்டச் சரிதவியல்
·     றேடியோ கார்பன் 14
·     மரபுயிரியற் சோதனை
·     கல்லறைகள்
·     ஈமத் தாழிகள்
·     நாணயங்கள்
 
மண்படைச் சரிதவியல்
- மண்ணை அகழ்ந்து மண்ணின் படிமான நிலையிலிருந்து காலத்தைக் கணக்கிடல்.    
-ஓவ்வொரு தொகுதி படிமமும் 100 ஆண்டுகளைக் குறிக்கும்.
 
கல்வெட்டுக்கள்
பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளினூடாக    காலத்தையும் வரலாற்றையும் அறிதல்.
 
மட்பாண்டச் சரிதவியல் - வேப்பேற்றுவியல்
1. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் உள்ள சித்திரங்களையோ அன்றி எழுத்துக்களையோ வாசித்துக் காலத்தைக் கணிப்பது.
2. அவற்றில் ஒட்டியிருக்கும் றேடியோ பாட்டிக்கலின் அடர்த்தியைக் கொண்டு அப்பொருளைச் சு10டாக்குவதன் மூலம் அதன் காலத்தை அறிதல்.
 
 
றேடியோ கார்பன் 14
 
ஒரு உயிரினத்திலுள்ள கார்பன் 12 அவ்வுயிரினம் அழிந்தாலும் மாறாது. ஆனால் கார்பன் 14 காலம் செல்லச் செல்லக் குறைந்துகொண்டு செல்லும்.
5000 ஆண்டுகளில் அரைவாசியாகக் குறைந்துவிடும்.
 
மரபுயிரணுச் சோதனை (னுNயு)
உயிருடன் இருக்கும் மனிதர்ää விலங்கு போன்றவற்றிலும் இறந்துபோன உயிரினங்களிலும்ää கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள்வரை பாதுகாப்பாக இருந்த உடலங்கள்ää எலும்புகள் போன்றவற்றிலும் செய்யப்படுவது.
ஆண்களின் லு குரோமோசோம்களினுடாகவே இலகுவாக நிறுவப்படுகின்றன.
 
குரோமோசோம் - புநநெவiஉ ஆயசமநசள
     முதன்முதல் இடம்பெயர்ந்த மாந்த இனம் நீக்ரோய்ட் - அ 130
 
     ஓஸ்ரோலொயிட் - அ 130
     இலங்கை வேடர் - அ 130
     தென்னிந்தியத் தமிழர்கள் - அ 20
     இலம் திராவிடர்கள் - அ 172
     ஈழத்தமிழர் - அ 20
     சிங்களவர் - அ 20
     இந்தோ ஆரியர் - அ 17
•தெலுங்கர்மலையாளிகள்கன்னடர்– ஆ 20
சுமேரியர் ???????
 
• இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் கோமோ சப்பியன்ஸ்.
 
•மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றிப் பரவியது.
•உறைபனி காலத்திலும் மாந்தஇனம் வாழ்ந்தது.
•கிட்டத்தட்ட 50ää000 வருடங்களுக்கு முன்னர் இடப்பெயர்வு ஆரம்பித்தது.
•இடம்பெயர்ந்தோர் தங்கிய இடங்களின் காலநிலைகளுக்கேற்ப அவர்களின் நிறமும் உருவங்களும் மாற்றம் பெற்றன. 
•ஓரினம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருந்தால் அவர்களின் உருவம்ää நிறம் என்பன மாற்றமடையும். 

 

 

 

தொடரும் ..

 

எழுத்துரு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] பகுதி-4[/size]

[size=5]
பல
இலட்சம்
ஆண்டுகளாக
உலகில்
பல
உயிரினங்கள்
தோன்றி
மறைந்திருக்கின்றன
.
விஞ்ஞானிகளின்
ஆய்வின்படி
இதுவரை
நான்கு
தடவைகள்
மிகப்பெரிய
பனி
உறை
காலம்
வந்துள்ளது
.
அவை
ஒவ்வொன்றும்
பல்லாயிரக்கணக்கான
வருடங்கள்
நீடித்ததாகவும்
,
ஒவ்வொரு
பனியுறை
காலத்திலும்
உலகிலிருந்த
பல
உயிரினங்கள்
அழிந்துபோனதாகவும்
மீண்டும்
பனி
உருகும்
காலத்தில்
அவை
தோன்றிப்
பெருகியதாகவும்
கூறுகின்றனர்
.
பனிக்
காலங்களில்
வாழ்ந்த
மனித
இனமும்
விரல்
நுனியில்
ஊசலாடிக்
கொண்டிருந்ததாகக்
கூறப்படுகிறது
.
இறுதியாகப்
பன்னீராயிரம்
வருடங்களுக்கு
முன்னர்தான்
பனிக்காலம்
முடிவடைந்ததாக
விஞ்ஞானிகள்
அறுதியிட்டுக்
கூறுகின்றனர்
.
அப்படி
முடிவுற்ற
பனிக்காலத்தின்
பின்னர்
உயிரினங்கள்
உலகில்
பெருகியபோது
ஆபிரிக்கக்
கண்டத்தில்தான்
அதிகமாகப்
பெருகியதாக
உலக
விஞ்ஞானிகள்
நிறுவியுள்ளனர்
.
இது
பற்றிய
விரிவான
தகவலை
ஸ்பென்சர்
வேல்ஸ்
என்பவர்
எழுதிய
The journey of man
என்னும்
நூலிலிருந்து
அறிந்துகொள்ளலாம்
.
ஸ்டீபன்
ஒப்பன்கைமர்
கிரகம்ஹன்கொக்
போன்ற
பலரும்
இதுபற்றிய
விரிவான
ஆய்வுகளை
மேற்கொண்டிருந்தாலும்
ஒருவருக்கொருவர்
ஏற்புடையதும்
,
ஏற்றுக்கொள்ள
முடியாத
முரண்பட்ட
கருத்துக்களையும்
கூறியுள்ளனர்
.

இறுதிப்
பனி
உருக்கு
காலத்தின்
பின்
தோன்றிய
மாந்த
இனம்
கோமோ
சப்பியன்ஸ்
என
அழைக்கப்பட்டது
.
ஆபிரிக்கக்
கண்டத்திலிருந்து
முதன்முதல்
இடம்பெயர
ஆரம்பித்த
மனித
இனம்
நீக்குரொயிட்
என
அழைக்கப்பட்டது
.
அப்படி
இரண்டு
மூன்று
தடவைகள்
ஆபிரிக்கக்
கண்டத்திலிருந்து
இடம்பெயர்ந்த
மக்கள்
கூட்டத்தின்
ஒரு
பிரிவினர்
ஆசியா
,
அவுஸ்ரேலியா
ஆகிய
இடங்களுக்குச்
செல்ல
இன்னொரு
பிரிவினர்
மத்திய
கிழக்கு
ஆசியாவுக்குச்
சென்றதாகவும்
கூறப்படுகின்றது
.
அவுஸ்ரேலியா
வரை
சென்ற
இனம்
ஒஸ்ரோலொயிட்
என்று
அழைக்கப்பட்டனர்
.
[/size]

[size=5]
இவர்களில்
சில
குழுவினர்
கடும்
குளிரால்
அழிந்துபோக
மீண்டும்
இடம்பெயர்ந்தனர்
எனவும்
ஆய்வாளகள்
கூறுகின்றனர்
.
அப்படி
இடம்பெயர்ந்து
திரிந்த
போதுகூட
மாந்த
இனம்
விலங்குகளை
வேட்டையாடி
காட்டிலும்
மேட்டிலும்
அலைந்து
திரிந்தது
.
விலங்குகளும்
மனிதரை
வேட்டையாடியதால்
மனித
இனம்
பல்கிப்
பெருகுவது
மிகச்
சொற்பமாகவே
இருந்தது
.
இக்காலத்திலும்
உறை
பனி
நிலை
காணப்பட்டாலும்
உயிரினங்களைக்
கொல்லும்
குளிர்
இல்லாதததால்
மனித
இனம்
அக்குளிரைத்
தாங்கும்
நிலைக்கு
இசைபாக்கம்
அடைந்ததது
.
அதனால்
உறைந்து
கிடந்த
கடற்பரப்பில்
அவர்கள்
பயணம்
செய்து
மற்றைய
கண்டங்களை
அடைந்திருக்கலாம்
எனவும்
ஆய்வுகள்
கூறுகின்றன
.
இப்படி
இடம்
பெயர்ந்த
மக்கள்
கூட்டம்
சில
ஆயிரம்
ஆண்டுகள்
கழிந்தே
அமெரிக்கக்
கண்டத்திற்க்குப்
பயணித்திருப்பதாகவும்
கூறுகின்றனர்
.
[/size]

[size=5] இப்படி இடம்பெயந்து சென்ற மக்கள் கூட்டம் நிலையாக ஓரிடத்தில் தங்காது தொடர்ந்தும் நாடோடிகளாகவே அலைந்தது. காலம் செல்லச்செல்ல பச்சை மாமிசத்தை உண்ட மனிதன் தீயின் பயன்பாட்டுடன் மாமிசத்தை தீயில் வாட்டி உண்ண ஆரம்பித்தான். அதன் பின்னர் ஆடு மாடு போன்ற மனிதர்க்குத் தீங்கு விளைவிக்காத உயிரினங்களை வளர்க்கத் தொடங்கினான். விலங்குகளைத் தம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததால் அவற்றிற்குரிய உணவுகளையும் தேடவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையிலும் ஈடுபட்டனர். இப்படி உணவுதேடி அலைந்து திரிந்த குழுவொன்று காடுமேடெங்கும் அலைந்து மெசொப்பொத்தேமியா என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த்தது.[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] [/size]Karte_Mesopotamien.png

[size=5] [/size]

[size=5]பகுதி[/size][size=5] [size=6]5[/size][/size]

[size=5]
மெசொப்பொத்தேமியா என்றால் இரு நதிகளுக்கிடையே உள்ள நிலப்பரப்பு என்று
பொருள். மெசொப்பொத்தேமியா என்பது கிரேக்கப் பெயர். சிலோன் என்னும் பெயரும்
ஆழிப் பேரலையின் சுனாமி என்னும் ஜப்பானியப் பெயரும்
எப்படி உலகில்
நிலைத்ததோ அதுபோல் கிரேக்கர்கள் அழைத்த பெயராலேயே அந்நிலமும்
பின்நாளில்
அழைக்கப்படலாயிற்று.
தற்போதைய
ஈராக்
சிரியா
ஆகிய
இரு
நாடுகளையும்
உள்ளடக்கியதே
மெசொப்பொத்தேமியா
..
இந்நகரம் யூப்பிரட்டீஸ்
தைக்கிரிஸ் என்னும்
கடல்போல் பரந்துவிரிந்த
இரு பெரு நதிகளுக்கிடையே
மிகப்பெரும் சமவெளியாகப்
பரவிக் கிடந்தது. உணவு தேடி அலைந்து திரிந்த மக்கள் பெரு மலைகளைக் கடந்து
இப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே பசி பொறுக்க முடியாது தானாக
விளைந்திருந்த கோதுமையை இவர்கள் உண்ண நேர்ந்திருக்கிறது என டேவிட் நைமன்
என்னும் யூத
விரிவுரையாளர்
கூறுகிறார்.
பென்சில்வேனியா
பல்கலை
க்கழக
விரிவுரையாளரும்
ஆய்வாளருமான
சாமுவல்
நோவா
கிரேமர்
என்பவர்
மெசொப்பொத்தேமியா
பற்றிப்
பல
அரிய
நூல்களை
எழுதியுள்ளார்
.
இவர்
சுமேரியர்
பற்றிய
ஆய்வுகளுக்காகவே
தம்
வாழ்நாளைக்
கழித்தவர்
.
இருபத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு
முன்னர்
இறந்துவிட்டபடியால்
இவரின்
ஆய்வுகள்
நூல்களாக
மட்டுமே
இருக்கின்றன
.
.
[/size]

[size=5]
கோதுமையும்
பார்லியும் மட்டும் விளைந்திருந்த அந்நிலத்தில் பசி போக்க உணவு
கிடைத்தவுடன்
,
மனிதர்கள் வசிப்பதற்கேற்ற நல்ல காலநிலையும் இருந்ததனால்
அம்மக்கள் கூட்டம் தொடர்ந்தும் அலைந்து திரியாது அவ்விடத்திலேயே
தங்கலாயிற்று. காட்டு விலங்குகளின் தொல்லை இல்லை. பசிக்கு உணவு
கிடைக்கிறது. இனி அடுத்து என்ன. மக்கள் கூட்டம் பெருகுகிறது.
[/size]

[size=5]
அதன்பின்
அவர்கள் வெயிலிலும் மழையிலும் இருந்து
தம்மைக் காக்க குடில்களை
அமைக்கின்றனர். இரு நதிகளுக்கிடையில் இருந்ததனால் களிமண்ணே எங்கும்
காணப்பட்டது.
பேரீச்சை மரம் போன்ற சிறிய மரங்களும்
,
கிட்டத்தட்ட எட்டு
அடிவரை வளரும் பாரிய புற்களுமே அங்கு இருந்தன. வீடுகளைக் கட்டக்கூடிய பெரு
மரங்கள் எவையும் அங்கு இருக்கவில்லை. அதனால் புற்களைக் கொண்டே அவர்கள் தம்
வாழ்விடங்களை அமைத்தனர்.
சுமேரிய இனம் பெருகப் பெருக அவர்களுக்கு வேண்டிய
உணவை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதனால்
அங்கே விவசாயம் என்னும் முதற்படிக்கு அவர்கள்
காலெடுத்து வைத்தனர்.
கோதுமை
,
பார்லி என்பன
பெரும்பயிராகவும்
காலப்போக்கில்
கீரை
பட்டாணிக்கடலை
வெண்காயம்
உள்ளி
லீக்ஸ்
கடுகு
பேரீச்சம் பழம் போன்ற
சிறு பயிர்களும் அந்நிலத்தில்
காணப்பட்டதால்
அவற்றையும்
பயிர்
செய்தனர்
.
சுமேரியர்
ஆடு
மாடு
பன்றி மரை
போன்ற
விலங்குகளை
மட்டுமே
வளர்த்தனர்
.
வேறு
விலங்குகள்
அங்கு
காணப்படவில்லை
.
[/size]

[size=5]
விவசாயம் முதன் முதல்
மெசொப்பொத்தேமியாவிலேயே ஆரம்பிக்கபட்டதாக அனைத்து ஆய்வாளர்களாலும்
ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. விவசாயம் என்றவுடன் ஒன்றிரண்டு மாதங்கள்
அல்லது வருடங்களில்
அதன்
பரிணாமத்தை
எட்டியிருக்கும்
என
எண்ணினால் அது தவறு. முதலில்
விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் ஆற்று நீரை நம்பியே செய்யப்பட்டதாகவும்
காலநிலை மாற்றத்தால் பயிர்கள்
அழிவுற்றபோது
காலநிலை
அவதானிக்கப்பட்டிருக்கலாம்
எனவும்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமேரியர் சிறிது
சிறிதாக விவசாயத்தில் முன்னேற்றம் கண்டனர். இயற்கையின் அழிவுகளிலிருந்து
பயிர்களைக் காப்பதற்கும்
,
கால நிலைகளுக்கு ஏற்ப பயிரிடுவதையும் அறிந்தனர்.
அதன் பயனாய் காலம்
நேரம்
பருவகாலங்கள்
வாரங்கள்
மாதங்கள்
ஆண்டுகள் போன்றன
கண்டு பிடிக்கப்பட்டன. விவசாயத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள்
எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயமே மனிதனின் மற்றைய
கண்டுபிடிப்புக்களுக்கும் வழிகோலியது எனலாம்.
மெசொப்பொத்தேமியாவில்
வாழ்ந்த
எண்பது
தொடக்கம்
தொண்ணூறு
சதவிகித
மக்கள்
விவசாயத்தில்
ஈடுபட்டனர்
.
பெரும்பாலானோர்
விவசாயத்தில்
ஈடுபட்டதால்
விளைச்சல்
பெருகியது
.
விளைச்சல்
பெருக
அதி
குறுகிய
காலத்தில்
மக்கள்
தொகையும்
பெருகியது
. [/size]

[size=5]
தொடரும்
[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]
பகுதி
5[/size]

[size=6]
மக்கள்
தொகை
பெருகியதாலும்
அதிக
விளைச்சல்
கிடைத்ததாலும்
விளைந்த
பொருட்களைப்
பாத்துகாத்து
வைக்க
வேண்டிய
தேவையும்
பண்டமாற்றுச்
செய்யும்
தேவையும்
ஏற்பட்டது
.
சுமேரியர்
செம்மறியாடுகள்
,
ஒருவித
மரை
என்பவற்றை
அதிகமாக
வைத்திருந்தனர்
.
விலங்குகளின்
தோலிலிருந்து
ஆடைகள்
செய்யப்பட்டன
.
பின்னர்
செம்மறி
ஆட்டின்
மயிரிலிருந்து
நூல்
நூற்று
ஆடைகள்
செய்யப்பட்டன
.
பண்டமாற்றுச்
செய்யும்போது
கணக்கு
வைப்பதற்காக
களிமண்
உருண்டைகள்
,
வடிவங்கள்
செய்து
பரிமாறப்பட்டன
.
உதாரணத்துக்கு
ஆட்டுப்பட்டியிலிருந்து
நான்கு
ஆடுகள்
வாங்கினால்
ஆட்டுக்கான
பொருட்களைக்
கொடுத்து
களிமண்
கோளங்களையும்
கொடுக்க
வேண்டும்
.
வணிகம்
முடிந்தபின்
கோளங்களின்
எண்ணிக்கையை
வைத்து
எத்தனை
ஆடுகள்
வெளியே
போயின
எனக்
கணக்கிடுவர்
. [/size]
sumer_tokens.jpgTokens%20004-1.JPG

sheep.jpgclothes.jpgleather.jpg

[size=6]
விவசாயத்தைப்
பெருக்குவதற்கு
கலப்பையைக்
கண்டுபிடித்த
சுமேரியர்
கலப்பையில்
உழுவதற்கும்
பாரங்களைச்
சுமப்பதற்கும்
மாடுகளைப்
பயன்படுத்தினர்
.
கலப்பின்
மேற்பகுதியில்
கூம்பு
வடிவிலான
ஒன்றை
வடிவமைத்து
,
உழுது
கொண்டு
செல்லும்போதே
தானாக
விதை
விழுமாறான
பொறிமுறையையும்
உருவாக்கினர்
.
காலம்
செல்லச்செல்ல
சக்கரத்தைக்
கண்டுபிடித்து
பாரங்களை
இழுப்பதற்கு
இருசக்கர
வண்டிலையும்
உருவாக்கினர்
.[/size]

[size=6]
களிமண்ணால்
குடிசைகளையும் புற்களினால் கூரையும் அமைத்து நாகரிகத்தின்
அடுத்த படியில் கால் வைத்தனர் சுமேரியர். சிலநூறு வருடங்களின் பின்னர்
களிமண்ணினால் செங்கல் என்னும் பாரிய கண்டுபிடிப்பும் இவர்களுக்கே
உரியது.செங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் களிமண் வடிவத்தைச்
சுட்டெடுப்பது. செங்கற்களைச் சுடுவதற்கு பாரிய சூளைகள் பயன்படுத்தப்
பட்டுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. அதன் தொடர்ச்சியாக பானைகள் சட்டிகள்
களிமண்ணால் ஆக்கப்பட்டுச் சூளைகளில் சுட்டெடுக்கப்பட்டன என்றும் பானைகள்
சட்டிகள் போன்றவை செய்ய அச்சுப் பொறிமுறையும் காலப்போக்கில்
கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. செங்கற்கள்
கண்டுபிடிக்கப்பட்டதும் தமக்கென வீடுகளை அமைத்தனர்.புயல் வெள்ளம்
போன்றவற்றால் வீடுகள் சேதமானபோது உடனே மீண்டும் கட்டப்பட்டது.செங்கற்களை
அடுக்கிக் களிமண்ணால் பூசி வீடுகள் கட்டும்போது உடைந்தாலும் பெரிய
பாதிப்புகள் ஏற்பட மாட்டா. கற்கள் அப்படியே தானிருக்கும்.
[/size]

[size=6]
தொடரும்
……..[/size]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
400px-Precursor_Writing_01.jpg150px-Two_Precursors_of_Writing_Figure_04.jpg150px-Reckoning_Before_Writing_Bulla_01.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இத் தொடருக்கு நான் பயன்படுத்தும் படங்கள் அனைத்தும் கூகிளில் இருந்து பெறப்பட்டதே. கிழே காட்டப்பட்டுள்ள அனைத்தும் கிறித்துவுக்கு முன் ஆறாயிரம் ஆண்டுகள் முதல் சுமேரியரால் செய்யப்பட்டவை. [/size]

invention_wheel.jpg

pottery.jpgpottery05.jpgpottery01.jpgiraq_artifacts_81661797.jpgtrypilian-pot.jpgtech-pg8a.jpegms5106.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]செங்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட வீடுகள்,கோவில்கள்.[/size]http://www.biblearch...Ruins-of-Ur.jpgreconstruction-zig.gifSumer_kitchen.jpgexploring-biblical-home-abraham-iraq.jpgIMG_5607.jpgIMG_5925.jpgZiggurat.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5][size=6] பகுதி 6[/size][/size]

[size=5]சுமேரியரின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் கணக்கு வழக்குகளை சரியாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதனால் களிமண்ணால் செய்யப்பட்ட தட்டுகளில் தடியினால் கோடுகள் போட்டு கணக்கை ஆவணப்படுத்தத் தொடங்கினர். அவ எழுத்து வடிவம் கூனிபோம் (cuniform) என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமேரிய இனம் கணித்தத்தில் பாரிய வளர்ச்சி கண்டது. அதைத் தம் இனத்தவர்க்குக் கற்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் பாடசாலைகளை அமைத்தனர். குருவினால் கணிதம் போதிக்கப்பட்டது.பலவந்தமாகவும் கணிதம் போதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் தனது எட்டு வயது தொடக்கி இருபது வயதுவரை கட்டாயம் காக்கவேண்டும். ஆனால் எல்லோரும் கற்கவில்லை. கோயில்களினால் தெரிவு செய்யப்பட்டவர் மட்டுமே கற்றனர். கூனிபோம் எழுத்துக்கள் முக்கோண வடிவம் கொண்டவையாகவும் ஆயிரக்கணக்கான சொற்ற்க்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன. பாடசாலைகள் கோயில்களிலேயே இயங்கின.

கோயில்கள் சீகுராட் என அழைக்கப்பட்டன. அவை மிகப்பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தன. மழையோ புயலோ வெள்ளமோ வந்தால் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதவகையில் உயரமாகவும் கட்டப்பட்டது. நாளடைவில் தானியங்கள் கொடுக்கல் வாங்கல்கள் கூட கோயில்களிலேயே இடம்பெற்றன. காலம் செல்லச்செல்ல சுமேரியர் சிறுசிறு நகரங்களை உருவாக்கி நகரங்களின் மத்தியில் கோயில்களை அமைத்தனர். கோயில்களில் அறிவிற்சிறந்தோர் கூடிச் சங்கமும் அமைத்தனர். கோயில்கள் மட்டுமே பிரமாண்டமாக இருந்ததே அன்றி நகருக்குப் பொறுப்பாக இருந்தவர்களோ குருமாரோ யாருமே பிரமாண்டமாக எதையும் கட்டவில்லை. மக்களிடையே வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை.[/size]2000BC_Ur-ziggurat_FSH-023.jpgnasiriyah_org282.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cuneiform4.gifcuneiform3.jpgcuneiform-2.jpgCuneiformTablet1.jpgancient-cuneiform-writing-thumb5758874.jpgsumerian+writing.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
03030321.jpg03030130.jpgCilindroCiro.jpg1915_51_view-2.jpgnabonidus-cylinder1-e1332704684405.jpg?w=600&h=407cyrus-cylinder.jpg20120208-Nebuchadnezzar%20Barrel%20cylinder.JPG
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MesopotamianCities.jpg

[size=5][size=6]பகுதி 7[/size][/size]

[size=5]சுமேரியர் உருவாக்கிய உலகின் முதல் நகரம் உருக் என்று அழைக்கப்பட்டது.கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டளவில் அவர்கள் இருபத்தியொரு நகரங்களையும் பின் மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாமாக எழுபத்தோரு சிறிய நகரங்களையும் உருவாக்கினர்.எல்லா நகரங்களுக்கும் தலை நகரமாக ஊர் என்னும் நகரமே விளங்கியது. ஊர் என்னும் நகரத்தின் தாக்கமே பின்னாளில் தமிழர்களின் ஊர் ஆகியது எனலாம். ஊரிலிருந்த சீகுராட்டில் அறிஞர்கள் கூடிச் [size=6]sanka [/size]வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.சங்காவும் சங்கம் ஆகியிருக்கலாம் அல்லவா? சீகுராட் கூட மருவி எங்கள் கோவிலின் சிகரம் ஆகியிருக்கலாம் என்பதுதான் எமது ஆய்வு. பல ஆண்டுகளாக கேம்பிரிச் பல்கலைக் கழகம் ரெல் பிரேக் எனத் தற்போது அழைக்கப்படும் ஓரிடத்தில் வேறு சில பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த ஆய்வின் பெயரே அன்சியன்ற் நகர். நகர் என்பது சமஸ்கிருதம் என நீங்கள் வாதிடலாம்.உண்மைதான்.நகர் என்பது சமஸ்கிருதச் சொல்லே. ஆனால் நகரம் என்பது கி.மு ௬௦௦௦ வருடத்துக்கு முந்தய சுமேரியச்சொல். தமிழிலும் நகரம் என்பது நாகரிகமடைந்த ஊரைக் குறிக்கும் தமிழ்ச் சொல். தமிழ்ச் சொல்லையே ஆரியர் சிறிது மாற்றி நகர் என்று வைத்தனர்.

சுமேரியர் நாகரிக வளர்ச்சி அடைந்துகிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களின் பின்னரே எகிப்திய இனமும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னரே சீனர்களும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளின் பின் மாயன்சும் நாகரிகம் அடைந்தனர்.அவுஸ்ரேலியாக் கண்டம் நிலத்தோடு தொடர்பின்றி இருந்ததனாலும் அதிக தூரத்தில் இருந்ததனாலும் நாகரிக வளர்ச்சியை எட்டவில்லை.அத்தோடு மற்றவர் நாகரிகம் அடையும் போது எல்லோரும் நாகரிகமடைவர் என்பதும் சரியானதன்று. ஏனெனில் அபொரோஜினீசும்,தென்னமெரிக்கக் காடுகளில் அரை நிர்வாணமாய் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களும்,இலங்கை இந்திய வேடர்களும் இன்றுவரை நாகரிகமடையவில்லை. அத்தோடு சுமேரிய இனத்தை இத்துனை நாகரிக மாந்தராக்கிய காரணி மேசொபோத்தேமியாவின் இருபெரும் நதிகளும் தான். யூப்பிரடீஸ் தைக்கிரிஸ் என்னும் இரு பெரு நதிகளுக்கிடையில் அகப்பட்ட சுமேரியர் அந்நதிகளின் சீற்றங்களுக்கும் அவ்வப்போது ஆளாகினர்.அதனின்றும் தம்மைக் காக்கப் பல யுத்திகளையும் கையாண்டனர். அதன் பயனாய் பல அரிய கண்டுபிடிப்புக்கள் எமக்குக் கிடைத்தன. விவசாயம் அடுத்த காரணியாகும்.தானியங்களே அவர்களின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணி என ஆய்வாளர் கூறுகின்றனர். மற்றைய இடங்களில் மிக மெதுவாகவே மற்றைய இனங்கள் பெருகின.. எல்லாவற்றையும் பயிரிடுவதையும் விவசாயம் என்றே கூறுவார். கிழங்கு வகைகள் பழங்கள் போன்றவற்றை மற்றைய இனங்கள் உண்டபோது அவ்வினங்கள் அதிகமாகப் பெருக முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோதுமையும் பார்லியுமே சுமேரியரை உயர் நிலைக்கு உந்தித் தள்ளின.

சுமேரியர் செங்கற்களைச் சூளையில் இடும்போது ஒரு திரவப் பொருள் உருகி ஓடியது. அது இறுகியபோது கடினப் பொருள் ஆகியதாகவும் அதிலிருந்தே செப்பு என்னும் உலோகம் அறிமுகமாகியது என்றும் கூறுகின்றனர் . சிறிது காலத்தில் வெள்ளீயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வெள்ளீயத்தினால் கத்திகள் வாட்கள் போன்றவை செய்யப்பட்டன. கலப்பையின் மண்ணுக்குள் புதைபடும் பகுதி கூட ஆரம்பத்தில் வெள்ளீயத்தினால் ஆக்கப்பட்டது. பின்னர் வெள்ளீயம் இலகுவில் வளைந்ததனால் மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. செப்பினாலும் வெள்ளீயத்தினாலும் சுமேரியர் செம்புகள் தட்டுக்கள் போன்றவற்றையும் அணிகலன்களையும் செய்தனர்.மற்றைய இனங்கள் சிப்பி சோகி போன்றவற்றாலான அணிகலன்களை அணிந்தபோது அழகாக வடிவமைக்கப்பட்ட உலோக நகைகள் மணிகளால் செய்யப்பட்ட நகைகள் சுமேரியர் அணிந்ததாகக் கூறப்படுகின்றது.[/size]A-Sumerian-lapis-lazuli-w-007.jpghistory_jewelry_mesopotamia3.jpg113687.jpg3833b49bccb5d8beffff83a6ffffe417.jpg4.Jewe5.jpgDS02a.jpgearrings_lions2.jpg

[size=5]Ancient Mormon Doctrine Scholar Dr. Einar C. Erickson[/size]

[size=5]The Ancient City of Nagar and Book or Mormon Names (Part 1)[/size]

[size=5]Wednesday, 29 March 2006[/size]

[size=5]THE ANCIENT[/size]

[size=5]CITY[/size]

[size=5]OF NAGAR[/size]

[size=5]In the Near East, in the upper part of Mesopotamia near the[/size]

[size=5]Syrian and Turkish border, is Tell Brak; now known as the Ancient City of Nagar[/size]

[size=5]an ancient capital of a State[/size]

[size=5]Kingdom. It is a huge[/size]

[size=5]mound made up of the remains of centuries of cities overbuilt one atop each[/size]

[size=5]other and more than 250 acres in extent. The ancient city is located on the Zweligua River overlooking an important River[/size]

[size=5]Crossing. The mound is so strewn with ceramic shards one cannot walk without[/size]

[size=5]stepping on broken pottery. There is a photo of the mound showing the vast[/size]

[size=5]areas of broken pottery on page xxxi of Oates. Artifacts and material from the Halaf and Ubaid prehistoric (5000-4200 BC) periods.[/size]

029sherds.jpg026urukpot.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5][size=6]பகுதி 8[/size][/size]

[size=5]சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின்,அவர்களுக்குக் கிட்ட வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை பற்றியும் செங்கல் சுடு முறை பற்றியும் அதிககாலம் ஒருவரும் அறியமுடியவில்லை. சுமேரியரின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு அதுபோல் எகிப்தியரும் கட்டடங்களைக் கட்ட முயன்றனர். எகிப்தில் பாரிய பெருங்கற்க்களே இருந்ததனால் எகிப்தியர் அப்பெரிய கற்ற்க்களை செங்கல் போன்ற அமைப்பிலும் அளவிலும் உடைத்துச் சிறிதாக்கியே முதல் பிரமிட்டைக் கட்டினார்கள். பின்னர் அது சிரமமாக இருந்ததால் பின்னர் கட்டப்பட்டவை பெருங் கற்களால் கட்டப்பட்டன. தற்பொழுது கூட உலகின் 80 வீதமான வீடுகள் செங்கற்களால் கட்டப்படுகின்றன. சுமேரியர் பானைகள் சட்டிகள் தட்டுக்கள் போன்றவற்றையும் செங்கற்களையும் சுட்டெடுக்கும் முறையும் மற்றைய இனங்கள் அறியாததால் அவர்கள் வனைந்த பானைகள் கைகளால் வனைந்ததாகவும் தீயில் சுடப்படாது வெயிலில் காயவைத்ததாகவே இருந்ததது. அதனால் இலகுவில் உடைந்தும் போயின. சுமேரியரின் பானைகள் கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளியிலும் 1500 ஆண்டளவில் இந்தியாவிலும் 1000 ஆண்டுகள் பழையதாக ஈழத்தின் பொம்பரிப்பிலும் காணப்பட்டன. ஒரு இனம் தாம் இடம்பெயர்ந்து செல்லும்போது அனைத்துப் பொருட்களையும் காவிக்கொண்டு செல்வதில்லை.மாறாக தாம் போன இடங்களில் அதன் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்துவர். அது போலவே அவர்கள் அம்மியும் குழவியையும் அரைப்பதற்குப் பயன்படுத்தினர். சுமேரியரின் கிரைண்டிங் மிசின் என அம்மி சொல்லப்படுகிறது.[/size]tools-150.jpgbird.jpgch2_earlyag.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
220px-HMB_Essen_und_Kochger%C3%A4t_Jungsteinzeit.jpgidentity-before-islam-egypt-13.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Uruk%20recumbent%20animal.jpguruk_kitchen.jpgStandardofUrpeace.jpgStandardofUrwar.jpg721-2.jpgsumer73.jpgnkar_5579.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
913091-Ancient-Sumerian-Art_view.jpgமுக்கியமான படம் ஒன்றைத் தேடியும் எடுக்க முடியவில்லை.அதனால் கிடைத்த படங்களைப் போட்டிருக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டது. திராட்சையிலிருந்து வைனும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர் கூடி சில கட்டுப்பாடுகளை வகுத்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களே கள்ளை விற்றார்கள். வீடுகளில் சிறு தொழிலாக பார்லியிலிருந்து கள் வடிப்பது நடைபெற்றிருக்கிறது. அப்போதே சுமேரியர் நாற்காலிகளைச் செய்திருந்தனர். விருந்துகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலே தந்திருக்கும் படத்தில் கதிரைகளில் இருந்து மது அருந்தும் படத்தைக் காணலாம். அது ஒரு ராணியின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டம். என்னுமொரு படம் கணினியுடன் இருப்பதாக உள்ளது. உண்மையில் அப்படம் வைன் கிளாசுடன் இருந்த படத்தை கணனியுடன் இருப்பதுபோல் ஹாவாய் பல்கலைக் கழகம் மாற்றி எடிட் செய்தது. நானும் ஒரு நகைச்சுவைக்காக அதைப் போட்டேன்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்க்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்க்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. ஆனபடியால் மேசொப்போத்தேமியாவிலிருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

[size=5] முதற் சங்கத் தமிழ்-(ஈனன்னை žர்பியம்)[/size][/size]

[size=4]

[size=5]முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு. [/size][/size]

[size=5]ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரீகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று நமது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. 'சுமேரு' எனும் சொல் 'குமரி' என்றும் 'கவுரி' என்றும் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் பழந்தமிழே அது என்று நன்றாகவும் தெரிய அதுவே தமிழிலக்கியங்கள் பகரும் குமரி நாடென்றும், ஆக சுமேருவே முதற்சங்கத் தமிழ் என்றும் தெரிகிறது. அதற்கு முன்பும் தென்கழக்காசியப் பகுதியிலிருந்து அவர்கள் வந்திருக்கலாம். மலாய் மொழியோடு கூடிய ஒற்றுமைக் கூறுகள் இவ்வாறு நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இப்பொழுது அம்மொழியில் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய இப்பாடலாகும். கொற்றவையே இங்கு 'ஈனன்னா' எனப்படுகின்றார். மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை žர்பியம்' எனப்படுகின்றது. அறிஞர்களால் வேண்டப்படும் விரிவான ஆய்வுக்குறிப்புக்களைத் தராது சைவ அன்பர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இப்பாட்டு மிகவும் எளிமையாகத் தரப்படுகின்றது.

இதன் காலம் எறக்குறைய கி.மு. 2000 அல்லது அதற்குச் சிறிது முன்பாக இருக்கலாம். மூலத்தில் யகர வகர எழுத்துக்களும் குறில் நெடில் வேறுபாடுகளும் இன்னும் பல தெளிவுகளும் இல்லை. தமிழ் நெடுங்கணக்கு தோன்றா முன்னும் திராவிட மொழிகள் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்று பிரிந்து செல்லா முன்பும் இருந்த மூலநிலை இங்கு. மேலும் இம்மொழி தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மலாய் போன்ற மொழிகளோடு தொடர்புடையதாகவும் விளங்குகின்றது. மூலத்தைப் புரிந்து கொண்டு மகிழ குறிப்புரைகள் பொழிப்புரைகள் போன்றவற்றை சுருக்கமாகத் தந்துள்ளோம். கண்டு மகிழ்க.

1. நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய

(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை; சர்ர > சர்வ : அனைத்தும் மெய்: சக்தி)

2. மை ஜ“ மேளம் கோரு காங்க வான் ஊரஸ்ய

(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன். மேளம் - மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை; காங்க > காம : விரும்பும்)

3. நுங்கை ஆண்ண சூஹ் கெஷ்ட்ட கள்கள்ள

(ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள். நுங்கை > நங்கை. சூஹ்கெஷ்ட்ட : சிகை கட்டு; சிரசில் அணியப்படுபவை, கட்டப்படுபவை. கள் : கணம் - பெரிய; கள்கள்ள : மிகப்பெரிய, உயர்ந்த)

4. அங்க ஜித்தே காங்க நாஅம் ஏண்ண தகும்ம

(மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள். ஜித்தே > žத்தே; பொய்யற்ற. ஏண் > வேண் > வேள் : உயர்ந்த தெய்வ பதம். ஏண்ணநம் இங்கு இடம் மாறி நிற்கின்றது .நாஅம் > நலம், நயம் : மெய்மை, நந்நயம்)

5. மெய் இமின்பே சூ(ர்) சட்டுக

(ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; இமின் : ஏழு, சூ(ர்) > கூர் > கரம் : கை. சட்டுக : சட்டல் அணிதல் பற்றுதல், காண்க : சட்டை; அணிவது)

6. நின்மோ மெய்கள்கள்ள சாங்கெஷ்ட்டுபி ஜாயேமன்

(என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான். மோ : என்; சாங் : சென்னி கெஷ்ட்டு : கட்டு ஜா : நீ)

7. மெய் மோ இயல் மெய் சூர்ஜூசே மோ இழை

(அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்: மோ : இங்கு நீ; சே : 'கே' எனும் வேற்றுமை உருபு; இழை : அணிதல்)

8. மெய் மோ ஓர் மெய் கபஜூ வீதைப்பு

(மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய். ஓர் : ஒன்றாக திரட்டல் ; கப : கவம், நெஞ்சு. தைப்பு : தைத்தல், பிணித்தல் வீ: வை, மெய்யாக)

விளக்கவுரை : "ஏண்உடுஅன்னா" என்றால் தெய்வபதம் பொருந்திய விண்மீன் என்று மிகப் பழந்தமிழில் பொருள்படும். இந்த அழகிய பெயருடைய இவ்வம்மையார் சார்கோன் என்ற பேரரசனின் திருப்புதல்வியுமாவார். உலக மெய்யறிவு வரலாற்றில் இவ்வளவு பண்டைய காலத்திலேயே (கி.மு. 2200 வாக்கில்) பண் நயமிக்க இவ்வழகிய பாட்டில் ஆழமான தத்துவக் கருத்துக்களைக் கூறிச் சென்றுள்ளார். பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றனர். "நின் மெய் சர்வ" என்பது உலகத்தில் உள்ள அனைத்திற்கும் தலைவி என்றும் அன்னை என்றும் பொருள்பட, இங்கு புவனாம்பிகையாகவே போற்றப்படுகின்றார். மேலும் அவளது தற்சொரூபத்தை விளக்கப்புகுகையில் அவள் ஒளியே வடிவான பராபரையென்றும் பேரொளியே தனது ஆடையாக கோர்த்துக்கொண்டிருப்பவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனால் இந்த அம்மையார் பராபரை தரிசினம் பெற்றவராக விளங்குவதைக் கண்டு நம் உளம் பூரிக்கின்றது. மேலும் ஒளி வடிவாகிய இவ்வம்மை அழகிய உமையம்மையாக எழுந்தளுகின்றார் என்பதோடு அண்ணலாகிய சிவபெருமானின் ஒருபாதியாகிய, அவனது நங்கையாகவும் நிற்கின்றார் என்பதிலிருந்து அம்மையப்பர் வழிபாடு எவ்வளவு பழமையானது என்றும் புலனாகின்றது. அழகிய அணிகலன்களைப் பூண்டவள், குறையில்லா அங்கங்களை உறுப்புக்களை கொண்ட இவ்வுமையம்மை தத்துவங்களாகிய மெய்களையே, அவற்றில் சிறப்பானவற்றை தனது அணிகலன்களாகப் பூண்டு நிற்கின்றாள் என்னும் வர்ணனை இந்த உலகையே தனது உடம்பாக கொண்டும் நிற்கின்றாள் என்று பொருள்படும். "மெய்" என்பதற்கு சத்தி அல்லது ஆற்றல் என்று பொருளும் உண்டு. "மொய்" அல்லது "மொய்ம்பு" என்றும் வழங்கும். இத்தகைய சக்திகளை எல்லாம் தன்பால் திரட்டி தனது வளையல்களாக கிரீடங்களாக பிற அணிகலன்களாகப் பூண்டு சுடர்கின்றாளாம்.

மேலும் "காங்க வான் ஊரஸ்ய" என்னும் சொல்லை வானில் உலகில் உள்ள அனைவராலும் விரும்பப் படுகின்றவள் என்பதோடு, எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கும் காமவேட்கையின் தோற்றுவாயும் இவளே எனவும் படும். இதனையே தனது கருவியாகக் கொண்டு ஆணாகப் பெண்ணாக பிறக்கும் எல்லா உயிர்கள் பாலும் இவ்விச்சையைத் தோற்றுவித்து அதன்வழி ஆன்மாக்களை ஆட்சி செய்கின்றாள் என்றும் படும். இத்தகைய கருத்துக்களே பிற்காலத்தில் தாந்தீரீக நெறியின் அடிப்படையாக எழுந்ததோடு, தமிழ் மக்கள் அகவாழ்க்கையையே திறம்பட ஆய்வதற்கு வழி வகுத்தது என்றும் கூறலாம். இங்கு அம்மை காமாட்சியாக சிறப்பதைக் காண்க.

9. உசும்கள்ங’ன் கு(ன்)ற ஒளசு பாஇசி(ன்)

(பெரும் அரவமென நாட்டின் மேல் விசத்தை நிரப்புகின்றாய். உசும்கள் : உசும்பும் அரவம்; ங’ம், ங’ன் : "இன்" என்னும் வேற்றுமை உருபு, இங்கு 'போல' என்னும் கருத்து. கு(ன்)ற : நாடு, கூறு ஒளசு : விசம், பாஇசி(ன்) :நிரப்பல்; தருதல்; பாய்ச்சல்

10. இசைக்கோர் ங’ம் கீ(ழ்) žக்கிஜா எழினு இல பா ž ஞால்

(பெரிய இடியென என நாட்டை அழிப்பாய், செடிகள் அதனால் அந்நாட்டில் விளங்காதுபோம். இசைக்கோர் : கோர இசை, இடி; கீ : கு, கீழ் என்பதின் மூலம்; இடம் நிலம். žக்கி : žக்கல், அழித்தல், எழினு : எழுவது - தாவரங்கள். ஞால் : விளங்குவது. பா : தருதல் ž : அங்கு, அவ்விடம். ž —> கீ—>கு : இடம்)

11. அமரு கு(ன்)று பீத்து இழித்தே

(குன்றிலிருந்து விழும் அருவி நீ : அமரு : அமுரி, பெரும் வெள்ளத்து அருவி; இழி: விழல்)

12. சாங்கள் வான்கீழ்-அ ஈன்னன்னாபி மன்

(பெருமைக்குரியவள் தலைவி, வானிலும் மண்ணிலும் இருக்கும் அனைத்தையும் ஈனும் அம்மை நீயே ; சாங்கள் > தாங்கள் : உயர்ந்தவள்; ஈனன்னை : புவனாம்பிகை)

13. இஜினே நிரை(ய) களம்ம செங்குவ

(நெருப்பை நிரை நிரையாக நாட்டின்மேல் கொட்டுபவள். இஜி > இசி : நெருப்பு. நிரைய : திரளாக. களம் : நாடு. செங்கு : ஆறென ஓடுவித்தல், செங்கை > கெங்கை. மலாய் : சுங்கை : ஆறு)

14. ஆண்ணே மெய் žயிம்ம நின் ஓரிய ஓவுவ

(இறைவனாகிய ஆண்ணால் மெய்யாகிய சத்தி தரப்பட்டவள்; கடுஞ்சின அரிமாவை ஊர்பவள். ž : ஈ, தருதல், ஓரி : அரிமா, சிங்கம். ஓவு : செலுத்தல், ஓச்சுதல்)

15. எனம்கோ ஆண்ணத்து எனம் தூது

(ஆண்டவனின் தெய்வீக சொற்களுக்கு இணங்கவே தான் செயல்படுகின்றவன்ள் எனம் : சொற்கள்; 'என' என்பதிலிருந்து வந்த பெயர்ச்சொல்; தூது : சொல்லல், அல்லது செயற்படல்; கோ : தெய்வீக)

16. பில்லுத கள்கள்ள நிகசு யாப முன் சூழ்?

(பெரும்பெரும் கிரியைகளின் நாயகி; நினது உண்மைகளை யார்தான் அறிவார்? : பில்லுதம் : பில்லி : இங்கு கிரியைகள்; நிகசு : நிசம்; பொருள். சூ(ழ்) : அறிதல், சொல்லல், உணர்தல்)

விளக்கவுரை : இப்பாடல் அம்மை கொற்றவையாக உருவெடுத்து எவ்வாறு வேண்டாதவற்றை அழித்து இல்லாது போக்குகின்றாள் என்பதை விளக்குகின்றது. கடுவிசப் பாம்பென உலகில் விசத்தைக் கொட்டி நெஞ்சுவலிக்கும் மனநோய்கட்கும் மரணத்திற்கும் காரணமாகின்றாள். இடியென முழங்கி புயலையும் வெள்ளத்தையும் கொண்டு வந்து பொல்லாதவர்களை அழிக்கின்றாள். இதன் வழியாக அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் சக்தியாக இவளே விளங்குகின்றாள். ஆயினும் சாங்கீயத்திற்கு வேறாகவும் சைவத்திற்கு ஒத்து வரும் வகையிலும் ஒர் கருத்து வரி 14-இல் இருக்கின்றது. அண்ணலாகிய சிவபெருமானே இவருக்கு இச்சக்திகளைத் தருகின்றாராம். அண்ணலாலேயே சக்திகளைப் பெறுவதே அவளது தனிச்சிறப்பாம். மேலும் நாதமாகிய அண்ணல் செலுத்தும் வகையிலே விந்துவாகிய அம்மை அனைத்தும் செய்கின்றாள், தற்பரத்துவம் சிவனுக்கே அமைவதாகவும் குறிக்கப்படுவது இங்கு சாங்கியத்திற்கு வேறாகிய சித்தாந்த சைவமே சுட்டப்படுகின்றது என்று கொள்ளலாம்.

பஞ்சகிருத்தியக் கொள்கையின் தோற்றுவாயையும் இங்கே காணலாம். நாடெங்கும் நெருப்பை நிரைய வீசி அனைத்தையும் சுட்டெரிக்கும் தொழில் சங்காரமாகின்றது. குன்றிலிருந்து விழும் அமருவாக, அமிர்தமாக திகழ்வது அவளது படைப்புத் தொழிலாகும். இவ்விரண்டும் இருக்க, திதியும் ஆங்கு அமைகின்றது. நாதனாக அண்ணல் அறிவு புகட்டுவது, அதன்படியே அம்மை செயல்படுவது மறைத்தலையும் அருளலையும் சட்டுகின்றது.

17. குறு கொல் கொல் ஊத்தே ஆல் பாஇசின்

(நாடுகளை கொல்பவள், வளியினால் ஆற்றல் தரப்பட்டவள். ஊ: ஊதுவது, காற்று. ஆல் : இங்கு ஆற்றல் பா: தருதல்)

18. காங்க ஏண்லீல்ல களம்ம இம்மினி தள்

(வளியோனின் அன்பிற்குரியவள், நாட்டில் பறந்து திரிபவள் : லீல் : லீல்லை, அலைதல்: இங்கு காற்று. ஏண்லீல் : வளியாய் விளங்கும் தெய்வம். தள்ளிம்மினி என்பது இம்மினி தள்' என்று நிற்கின்றது. தள் : பறத்தல், அலைதல்)

19. ஆக்ஞா ஆண்ணக்கே பா குப்பு யென்

(ஆண்டவனின் ஆணைக்கு அடிபணிந்து நிற்பவள். ஆக்ஞா : ஆணை; குப்பு : குந்தல், குவிந்து நிற்றல்; “என்” : உயர்திணை இடைச்சொல்)

20. நின்மோ ஜபம்ஜூசே குறு ஈ குறும்குறும்மே

(என் அம்மையே, நீ செபிக்கின்றபோது நாடெல்லாம் குறுகிக் குறுகி அடங்கும். ஜபம் : செபம், இங்கு சப்தம்; குறும்குறும்மே : குறுகிக்குறுகி அடிபணியும்)

21. நிக மேளம் உன்னிட(ம்) நாஅம்உளூஉளு

22. நோய் மெய் கார் ஊசுபி ஓ மோரே கெண்

23. மெய்த்து மெய் உஸ்பி சூர் பாயிரே வதி

(மிகவும் பிரகாசமாகச் சுடரும் உன்னிடம், மக்கள் அச்சத்தோடு நடுங்கியவாறு உன்முன் வரும்போது, அவர்கட்கு உரிய வினைப்பயன்களை நியதி பிழையாது தருவாய். நாஅம் உளுஉளு : ஆள்ஆள் எனவரும் மக்கள். நோய் : இங்கு அச்சம். மெய் கார் : உடம்பில் நிற்க, மோரே : மார்; அவர்கள், கெண் :செல்லல், மெய்த்து : உண்மையான, நியதி பிழையாத. சூர் வதி : கையில் திகழச் செய்தல் ; பாயிரே : அவர்கள். ஊசு : ஊசலாடுதல், நடுங்கல். உஸ்ஸ : பொருந்திய, தகுந்த. உஸ்ஸ > உகந்த, ஓ : உண்டாய், மெய்யென என்பதைக் குறிப்பது)

24. இழு ஈரக்கே ஞால மான்ற ஆப் சேர்

(கண்­ர் விழ அழுதவாறு உன்முன் சேர்கின்றனர். இழு —> அழு : அழுதல். ஈர : கண்­ர் விடல். ஞால : நிலவ மா(ன்) ற : உன்னிடம்; ஆப், அப் —> அவ், அவர்கள்.

25. இல் அந்நீர் கள்கள்ள žலைப மோயிரே கெண்

(பெரிய அழுகை இல்லத்தின் சாலை வழியே உன்னை நோக்கி வருகின்றனர்; அந்நீர் : மிகுந்த நீர்; பேரவலம். žலை > சாலை.

விளக்கவுரை : இப்பாடல் அம்மையே சத்தி என்பதை விரிக்கின்றது. 'ஊ' என்பது இங்கு வளி. அனைத்தையும் அசைக்கும் வளியே இங்கு சத்தியின் வடிவமாகக் கொளப்படுகிறது. நாடுகளை அழிக்க பெரும் பெரும் சத்திகளை இந்த வளியின் வழி பெற்றிருக்கின்றாளாம், அந்த வளிதேவனால் பெரிதும் விரும்பப்படும் மங்கையும் இவளாம். ஆயினும் தற்பரனாகிய அண்ணலது ஆணைக்கே அடங்கியவள்; நாதமாக சிவன் நின்று செலுத்துவே சத்தியாகிய அம்மை அனைத்தையும் செய்கின்றாளாம்.

இந்த பாடலில் ஜபம் என்ற சொல் வருகின்றது. உலகத்தில் எங்கெங்கு ஓசைகள் எழுகின்றதோ அவையெலாம் அம்மையின் செபமாகப் படுகின்றது. இடி போன்ற இவள் செபத்தைக் கண்டு உயிரினங்கள் அஞ்சி குறுகுமாம்; தற்செருக்கறுத்து அடங்குமாம்.

பொல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள் நடுங்கும் உடலோடு இவள் முன்னே வர, அம்மையே அவ்வவர் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப வினைப்பயன்களை தந்தருளுவாளாம். இக்கருத்தைக் காண சைவசமயத்தின் கன்மக் கோட்பாட்டின் தோற்றத்தையும் இங்கு காண்கின்றோம். 'Hus' என்றே வாசிக்கப்படும் சொல் தமிழில் 'ஊசு', உசு > உக என்றும் வருகின்றது. ஊசு > ஊசல் : நடுங்குதல். 'நோய் மெய் கால்' என்பதிலுள்ள 'மெய்' உடம்பாகும். 'மெய்த்த மெய் உஸ்பி' என்பதில் மெய், சரியான தவறற்ற உண்மையான என்றெல்லாம் பொருள் படும்.

26. இமி மெய்த்த நிக மா(ன்)றத்த žக்க

(போரின் கண் அனைத்தும் உன்னால் அழிக்கப்படுகின்றன. மெய் : போர், காண்க மெய்கீர்த்தி : போர் வென்றி. žக்கல் : அழித்தல். இமி > இமை, கண்)

27. நின்மோ ஆல் நீயஜா KA KA ஈ துருத்தே

(என் அம்மையே உனது ஆற்றலாலேயே அனைத்தையும் நீ குறைக்கின்றாய்.

ஆல் : ஆற்றல், சக்தி, துருத்தே : தூர்த்தல், பழையதாக்கி அழித்தல்.)

28. ஊ தூத்து ங’ம் ஈ தூத்துயிடே

(புயல் தூற்றி நாட்டை அழிப்பதுபோல் நீயும் அழிக்கின்றாய்.

ஊ : ஊதை, காற்று. தூத்து - பலமாக வீசல் ,தூற்றல்)

29. ஊ கூ அறை அறையத்த கூஉ இயந்து ஆப் அறை அறை

(கூவென சப்தமிடும் காற்றொடு நீயும் இணைந்து சப்திக்கின்றாய்.

அறையறை : அரவாரமெனினும் ஒக்கும். இயந்து : இணைந்து)

30. இசைக்கோருட žங்கு முந்த மீண்மீண்

(கோர இடியொடு இணைந்து விடாது தொடர்ந்து நீயும் கர்ஜிக்கின்றாய்.

žங்கு : சிங்கம் : கர்ஜிப்பது. மீண்மீண்: மீண்டும் மீண்டும்.)

31. இயல் ஒல் இயல் ஒல்லொடு இயத்த கோசியிடே

இயங்கு காற்றோடு கூடி நீயும் சப்திக்கின்றாய் , இயம் : இயங்குவது, காற்று. ஒல் “ நல்லதல்லாத. கோசி : கோசம், பெரும் சப்தம். )

32. கீர்ஜா நா குசுவு ஈஇன்žன்

(நினது கால்கள் நிலைப்படுதலின்மையின் நிறைந்திருக்கின்றது - யாண்டும் ஆடிக்கொண்டே இருக்கின்றது.

கீர் : கொடியென வளர்தல் கீரை : இவ்வாறு வளர்ந்தது. கீரி : விரல்கள், அதனை உடைய குதிக்கால். குசுவு : குன்றல், குத்தி நிற்றல். நாகுசுவு : குத்தி நிற்றல் இல்லாமை, யாண்டும் அசைந்து கொண்டே இருப்பது. நா: அன்மை உருபு . சி, சின்,žன்: நிறைதல். சி > சில் > சூல் : கருப்பத்தில் வயிறு குண்டாகத் திரண்டிருத்தல். ž.> žர்,žன்: நிறைவு)

33. பலகை அந்நீராடு அழு முந்த அபையே

(இழவு இசையொடு நீயும் அழுகையை அனைவரும் காணச் செய்கின்றாய்.

பலகை : இசைக்கருவி மலாய் : பாலாங் : குழாய். அபையே : சப்தமிடல், பேசுதல், சொல்லல்.)

விளக்கவுரை : இங்கு சாங்கீயம் சாற்றும் பிரகிருதி மாயையின் தோற்றத்தையும் வாசியோகத்தின் தொடக்கத்தையும் காண்கின்றோம். வரி 32-இல் வருவது நடராச வடிவில் எடுத்தபாத கருத்தை காண்பிப்பதாகும். இங்கு கீரி என்பது விரல்களை உடைய பாதம் எனப்படும். “கீர்” கோடென நீண்டிருப்பது, கொடியென படர்ந்திருப்பது. “கீரை” என்ற சொல்லும் கீறி எழுதுவோனாகிய கீரன் என்ற பழந்தமிழ் சொல்லும் இதனடியாக பிறந்திருக்கலாம். அம்மையின் பாதங்கள் குத்தி நிற்காது என்று இயங்கிக்கொண்டே, அசைந்து கொண்டே இருக்கும் பாதங்களாம். இதன் அடிப்படையிலேயே பிற்காலத்து அசையாது நிற்கும் குத்திய பாதங்கள் அப்பனுக்குரித்தாகிய பிறகு இரண்டு கலந்துவிட, இரண்டு வகை பாதங்களையும் உடைய நடராச மூர்த்தம் நமக்குக் கிடைக்கின்றது. என்றும் இயங்கிக்கொண்டே இருக்கும் அம்மையை பிற்காலத்து சாங்கீயர் பிரகிருதி மாயை என்றனர். 'சாங்கீயம்' என்ற சொல், உயர்ந்தது என்ற கருத்துடைய இச்சொல் சுமேருத்தமிழ் சொல்லாகும்.

மேலும் வரிகள் 29 -31 வாசியோகத்தில் தோற்றுவாயைக் காட்டுகின்றன. அசைகின்ற காற்றோடு, மூச்சோடு அசைகின்றவள், இலங்குகின்றவள், இயங்குகின்றவள் அம்மையே. அவளது சத்தி இயங்கிக்கொண்டே இருக்கும் காற்றோடு இணைத்து காணப்படுகின்றது. உடம்பில் உயிர் மூச்சும் காற்றின் உட்சுவாசம் நிட்சுவாசங்களே. சத்தி இவ்வடிவில் உடலில் இருக்கின்றது என்ற உணர்வு தலைப்பட, அதனை ஈட்டும் முகத்தானே வாசியோகம் வந்திருக்க வேண்டும். இந்த வாசியோகத்தை பெரிதும் வளர்த்த சித்தர் மரபினர் வாலைப்பெண் வழிபாட்டினர் என்பது இங்கே கருதத் தக்கது.

(v)

34. நின்மோ ஆனுன்னா திங்கிர் கள்கள் இனம்

35. சூதின் மூசன் தள்ளு ங’ம் கோடுத்தே மோவே ž பறவிசு

(என் அன்னையே, ஆனுலக தேவர்கள், வெளவால்கள் பறந்து செல்வதைப் போல் விடரிடை பறந்து செல்கின்றனர்.

ஆனுன்னா : வானுலக வாசிகளாகிய தேவதேவியர்கள். திங்கிர் > திவ்வர் > தேவர்.

மூசன் : மூசு, முசன் : மூக்கு நீண்ட உயிரினங்கள். சூதின் மூசன் : வெளவால்கள். தோ, தொடு : மலை, ž : அங்கு எனும் இடச்சுட்டு)

36. இமி உஷ்(ண)ஜா இல பா சுங்கீயிசு

(உனது கனல் தெரிக்கும் கண்கள் முன், அவர்கள் நடப்பதில்லை உஷ்-சு —> உஷ்ண : கடுங்கனல் சுங்கீசு : படர்தல், மலாய் : சுங்கை, ஆறென பெயரல் பா—> வ : அவர்கள்

37. சாங்கி உஷ்ண ஜா சாங்கி நா முன்னிடு ஞால்ஞால்

(உனது கடுஞ்சின சென்னி முன் அவர்கள் நிற்பதில்லை.

சாங்கி —> சென்னி, ஞால், கால் : நிற்றல், திகழ்தல்)

38. சாஅய் எவ்வ ஜா யாப ஈ தண்தண்

(உனது கடுஞ்சின நெஞ்சினை யார் தான் தணிப்பர்?

சாஅய் > தாய்: உள்ளம், மலாய்: சாயா: நான் இப்ப > எவ்வம் : கடுஞ்சினம் ஈ தண்தண் : குளிர்மை ஈதல் )

38. சாஅய் ஒல்கள்ள ஜா தணித்தபி மாஅ

(உனது கொடூர உள்ளத்தை தணிப்பது முடியாதவொன்று.

ஒல் : கொல்திறத்து உள்ளம். மாஅ : மகா - முடியாத அளவிற்கு பெருத்திருப்பது)

40. நின் ஊரு ஈ சாய் நின் சாய் ஈ உவல்

(தொடைகளை மகிழ்விக்கும் அம்மையே நெஞ்சு குதூகலிக்கச் செய்யும் சத்தி நீயே.

ஊரு : தொடைகள், உவல் : உவகை, மகிழ்ச்சி சாய் : சாய வைத்தல், அமைதி அடையச் செய்தல்.

41. எவ்வம் நூதண்தண் தமுகள் சோமன்ன

(சோமனின் மூத்த புதல்வியே, உனது சினத்தை தணித்தல் சாலாது.

துமு - தமு : புதல்வன், புதல்வி தமுகள் : மூத்தவள்).

42. நின் குன்ற திரிக யாப கீழ்செய் பண்ணு தூம்மு

(எல்லா நாடுகளின் தலைவி, உனக்கு யார்தான் அடிபணிய மறுப்பர்?

கீழ்சா > கீழ்செய் அடிபணிதல். தூஉம் : தூம்பு > துப்பு : விட்டுவிலகல். திரிக : மேன்மையுறல்.)

விளக்கவுரை : இங்கு அம்மை காமாட்சியாக வெளிப்படுவதைக் காண முடிகின்றது. எல்லா தெய்வங்கட்கும் தெய்வமாக இருக்கின்ற அம்மை, யாவராலும் தணிக்க முடியாத கடுஞ்சினத்தவளாக, உருத்திரியாக இருக்கின்ற அதே அம்மை விந்துவின் தெய்வமான சோமனின் மூத்த புதல்வியுமாகும். இவளே எல்லா உயிரினங்களும் பற்பல இன்னல்கட்கு ஆளாகி வெறுப்புற்று தற்கொலை எண்ணத்தோடு திரிகின்றபோதிலும் காமவின்பம் என்னும் ஒன்றைத் தந்து களிப்பூட்டி, நெஞ்சம் மகிழுமாறு செய்து உவகை பிறப்பித்து மீண்டும் உற்சாகத்தோடு உழைக்குமாறு அருள் பாலிக்கின்றாள். இதனால் காமவின்பத்தை ஆட்சி செய்யும் காமாட்சியாக அம்மை இங்கு கொளப்படுகின்றாள் என்பது தெளிவு.

இதனாலேயே எல்லா நாட்டிற்கும் தலைவியாக இவள் விளங்குகின்றாளாம். காமவின்பத்தை தேடித்திரியார் யாருமில்லை. அதனைக் கொடுப்பதும் மறுப்பதுமாகிய சத்தியை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கின்ற அத்திறத்தால் அவளுக்கு அடிபணியாதார் யாருமே இல்லை என்றவாறு.

(இங்கு முதல் ஐந்து பாடல்களேத் தரப்பட்டுள்ளன. வாசகர்கள் விரும்பின் ஏனைய பாடல்களும் தரப்படும். இது தொடர்பாக ஆசிரியர்க்கு உடன் எழுதுங்கள்.)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பகுதி 9[/size]

[size=5]யாழ் என்னும் இசைக்கருவி தமிழர் வாழ்வோடு ஒன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. மாமன்னன் இராவணன் யாழ் மீட்டுவதில் வல்லவன் என்றும்,யாழை மீட்டியே இறைவனை வசப்படுத்தியதாகவும் வரலாறு உண்டு. யாழ் பாடி யாழ் வாசித்தே யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற கதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் முன்பாக சுமேரியரே கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டளவில் யாழைக்கூடக் கண்டுபிடித்தனர். சுமேரியரால் கோயில்களில் யாழ் போன்ற இசைக் கருவியை வாசிக்கப்பட்டிருக்கிறது. அதுக்கும் பெண்களே அதிகம் வாசித்துள்ளனர்.1927 இல் பலவகையான சுமேரிய இசைக்கருவிகள் இராக்கில் கண்டுபிடிக்கப்பட்டன. [/size]

sh02.jpgsh01.jpgHarpBull.jpgharpist.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றிய அவர்கள் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டனர். கிரீன் கொடஸ் என அழைத்த இயற்கைக் கடவுளை மாரிஅம்மன் எனவும் சிலர் மொழிமாற்றம் செய்துள்ளனர். மாரி என்றால் தமிழில் மழை என்பது அனைவரும் அறிந்ததே. மழை பெய்யும் காலம் மெசொபோத்தேமியாவில் வருடம் ஒருமுறைதான். அந்த ஒரு முறை மட்டும் அவர்கள் மழையை நம்பிப் பயிர் செய்தார்கள். மற்றைய நாட்களில் ஆற்று நீரைப் பயன்படுத்தினர். மழையால் வரும் விளைச்சலை அறுவடை செய்தபின் வருடத்தில் ஒருமுறை கிரீன் கொடசுக்கு விழா எடுத்தனர். ஒவ்வொரு ஊர்களிலும் வேறு வேறு பெயர்களில் கடவுளின் பெயரை வைத்தனர். An, Enlil, Enki, Ninhursag, Nanna, Utu, and Inanna. அதில் பிரபல்யமான தெய்வமாக இனானா என்னும் தெய்வமே இருந்திருக்கிறது.

பாமர மக்கள் பல கடவுளை வழிபட்டாலும் அறிவிற்சிறந்தோர் பலவற்றை அறிந்து அனுபவத்தில் உணர்ந்து சிந்தனைத் தெளிவுடன் ஒன்றே கடவுள் என்று அறிந்தனர். சங்கங்கள் கூடி வாதிட்டனர். உயிர் மெய்த் தத்துவத்தையும் அவர்கள் அறிந்து கொண்டதனால் சமய நெறி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இனம் உன்னத வளர்ச்சி பெற்றால்த்தான் ஒரு கடவுள் நிலைப்பாடு தோன்றியிருக்கும். சைவமும் தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. உயிர் இருந்து உடலற்ற நிலையும், உடலிருந்து உயிரற்ற நிலையும் எப்பயனும் அற்றது. இரண்டும் சேர்வதே முழுமை நிலை என உணர்ந்த சுமேரியரின் வழிபாடு காலப்போக்கில் இலிங்க வழிபாடானது. அதன் பின்னர் தான் சுமேரிய மொழியும் இலக்கண வளத்தைப் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். உயிர் எழுத்துக்கள் எவ்வாறு மெய் எழுத்தில்லாது இயங்காதோ அதுபோலத்தான் உயிரும் உடலின்றி இயக்கம் இல்லை எனக் கண்டுணர்ந்தனர் சுமேரியர். இந்த ஒரு கடவுள் நிலைப்பாட்டையே பாபிலோனியர் சுமேரியரிடம் இருந்து உள்வாங்கி தம்மதம் எனக் கூறி ஆபிரகாம் மதமாக வளற்ச்சியுற வைத்தனர். ஆபிரகாம் மதப்பிரிவில் யூத மதம், கிறித்தவமதம்,இஸ்லாம் என்பன அடங்கும்.இத்தனையும் சங்கங்கள் வளர்த்ததனால் ஏற்ப்பட்ட வளர்ச்சி என ஆய்வாளர் கூறுகின்றனர். முதல் முதலில் பரிசுத்த வேதாகமம் கூட சுமேரு மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் அதன் பின்பே கீபுரு மொழியில் மாற்றப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

உலகத்தில் பல்லின மக்கள் நாடோடிகளாக அலைந்த காலங்களிலெல்லாம் அவர்களிடம் பேச்சு வழக்கில் பல்லாயிரம் ஆண்டுகள் அம்மொழி இருந்திருக்கிறது. ஆனால் உலகை உன்னத நிலைக்கும் பாரிய முன்னேற்றத்துக்கும் வழிகோலிய காரணிகள் ஒன்று விவசாயம் மற்றயது எழுத்து மொழி வரிவடிவமே. இவ்விரண்டும் உலகின் முதல் நாகரிக மாந்தரான சுமேரியரின் வெளிவந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பைபிளில் கூறப்படும் நோவா கப்பலின் கதை கூட சுமேரியரின் கதைதான் என டேவிட் நைமன் என்னும் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூற்று. கதைகள் காப்பியங்கள் என்பன அதீத கற்ப்பனை நிறைந்ததாகவே காணப்படுவது இயல்பு. கிறித்துவுக்கு முன் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. அந்த 3000 ஆண்டுகளில் மற்றைய இனங்கள் கடவுளை வழிபடவில்லையா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
577px-British_Museum_Queen_of_the_Night.jpginannalion.gifAnnunaki-Sumerian-tablet-Return-of-the-Gods-200x200.jpganunnaki-1.jpgsumergodstree.jpgdilmuntoearth.jpgsumerian_gods.jpgdilmunea.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5][size=6]பகுதி 10[/size]

மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிகள் எல்லாம் ஆற்றங்கரை ஓரமாகவே தோன்றின என்பது நீங்கள் அறிந்ததுதான். அத்தோடு உலகின் முக்கிய நாகரிகத் தளங்கள் என ஆய்வாளர் கூறும் மூன்று இடங்களிலும் ஒவ்வொரு இடங்களிலும் மூன்று வேறுபட்ட தானியங்கள் முதன்மை வகிக்கின்றன. ஆனால் மற்றைய இனங்களின் நாகரிக வளர்ச்சிக்கும் சுமேரியரின் வளர்ச்சிக்கும் பாரிய வேறுபாடும் கால இடைவெளியும் காணப்படுகிறது. காலத்தால் முந்தியதும் மற்றயவற்றோடு ஒப்பிடும்போது உந்தித் தள்ளப்பட்ட பாரிய வளர்ச்சியைக் கண்டது என எல்லோராலும் பிரமிப்புடன் பார்க்கப்படும் சுமேரிய நாகரிகம் கி.மு கிட்டத்தட்டப் பத்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதுமையையும், சீனாவில் கி.மு ஆறாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையுடன் அரிசியும், மாயன்களுடையது கி.மு இரண்டாயிரம் வருடப் பழைமையுடன் சோளமும் பிரதான தானியங்களாக அடையாளப் படுத்தப் படுகின்றன. அதில் தற்போது உலகில் அதிகப்படியாகப் பயன்படுத்தப் படுவது சோளம் என்றும் கூறப்படுகின்றது.

இதில் சுமேரியர் இரு பெரும் நதிகளுக்கிடையில் அகப்பட்டதனால் கடும் அழிவுகளுக்கும் ஆட்பட்டனர். ஆறுகள் பெருக்கெடுத்த போதெல்லாம் அவர்கள் வாழ்விடங்களை, பயிர் நிலங்களை எல்லாம் பெருக்கெடுத்த நீர் அழித்தது. தொடர்ந்தும் அழிவுகள் ஏற்ப்பட அவர்களின் சிந்தனைத் திறனும் விரிந்ததால் நீரை நிறுத்த, அணை கட்டிக் களைத்த சுமேரியர் வாய்க்கால்களை வெட்டி பாய்ந்து வந்த நீரின் வேகத்தைக் குறைத்து தமது விளைச்சலுக்கு நீரைப் பயன்படுத்தியதால் அழிவும் குறைந்து விளைவு பெருகியது. அதுவே அவர்களின் மற்றைய கண்டுபிடிப்புக்களையும் துரிதப்படுத்தியது எனலாம். ஐநூறு ஆண்டுகள் பிற்பட்டு எகிப்திய இனமும் சுமேரியரிடம் கடன்வாங்கித் தமது நாகரிகத்தை வளர்த்தனர். அங்கும் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்ததால் அருகிலிருந்த சுமேரியரின் விவசாய உத்திகளையே அவர்கள் பின்பற்றினர். ஆனால் அவர்கள் தம் இனத்துள் தாமே பெருகியதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக எகிப்திய இளவரசிகளைத் தந்தை தமையன் கூட திருமணம் செய்தார்கள் என அவர்கள் வரலாறு கூறுகிறது. ஆனால் சுமேரியப் பெண்களை பல இடங்களில் இருந்தோர் விரும்பி மணந்தார்கள் என்றும் பரிசாக முறையுடன் அனுப்பப் பட்டார்கள் என்றும் சுமேரியரின் களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

நாகரிகத்தின் முகடாக மெசொபொத்தேமியா இருந்ததனால் பண்பாடுகள் பழக்கங்கள் எல்லாம் கூட ஒழுங்காக வரையறுக்கப்பட்டு ஒரு உன்னத நிலையை சுமேரிய இனம் அடைந்தது. பெண்களுக்கான சுதந்திரமும் உயர்ந்த இடமும் தந்தை மகளுக்கான இடைவெளிகள் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதரர்களுக்கான பிணைப்பும் நன்றாக அனைவருக்கும் ஊட்டப்பட்டதாகவும் தெரிகிறது. அவர்களின் அறிவியற் திறனுக்கான மேலும் ஒரு உதாரணம் கூசா முறை. வெப்பத்தினால் மண் கூசாவிலுள்ள நீர் வெளியே கசிய உள்ளே இருக்கும் நீர் குளிர்மையாக இருக்கும் . இன்று கூட இராக்கில் பொது இடங்களில் களிமண்ணால் வனையப்பட்ட பெரிய பானைகள் சுமேரியரின் பானைகள் என்று தாகத்தைத் தணிக்க உதவுவதைக் காணலாம்.சுமேரியர் கட்டடங்களையும் கோவில்களையும் அமைப்பதற்கு வேறு இன மக்கள் சிலரையும் பயன்படுத்தியதாகவும் அவர்களும் சுமேரியர்களும் கலந்ததனால் உருவானவர்களே யூத இனம் என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார்.

சீன மன்னன் ஒருவனின் கதை சுமேரியருக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பிந்தியதாகக் காணப்படுகிறது. மஞ்சள் நதி பெருக்கெடுத்தோடி மக்களையும் அவர்தம் வாழ்விடங்களையும் பல காலமாக அழிவுக்குட்படுத்தியதாகவும், மன்னன் அணை கட்டுவதில் வல்லவன் ஒருவனைக் கூப்பிட்டு இனிமேல் இந்த ஆற்றுப் பெருக்கால் அழிவுகள் ஏற்ப்படாது நீ அணை ஒன்றைக் கட்டவேண்டும் என்று கூறினான். எவ்வளவுதான் வலிதானதாக அணைகள் கட்டினாலும் ஆற்றின் சீற்றத்தின் முன் அவன் கட்டிய அணையும் காணாமல் போனது. மன்னன் மறு பேச்சின்றி அவனுக்கு மரணதண்டனை வழங்கி விட்டான். அத்தோடு விடவில்லை அவன் மகனை அழைத்து உன் தந்தை செய்யாது விட்ட வேலையை நீ எப்படியாவது செய்து தான் தீர வேண்டும். அதுவரை நீ உன் மனைவியைக் கூடப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டான். திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்த மகனுக்கு மனைவியைப் பார்க்கக் கூடாதெனில் வேகம் வந்தது. வேகத்தில் விவேகம் வந்ததும் அவன் ஆற்றங்கரைகளில் உள்ள ஊர்களுக்கெல்லாம் கால்வாய்களை வெட்டும்படி மக்களை ஊக்குவித்தான். அம்முறை ஆற்றில் வெள்ளம் வந்தது. அழிவு வரவில்லை. மக்களின் மனங்களை வென்ற அவன் சில காலத்தில் மன்னனானான் என்கிறது.

தொடரும் ......[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.