Jump to content

கருணாநிதி விருப்பம்?


Recommended Posts

இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம்

மே 19, 2006

சென்னை:

இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். :lol::D:lol:

முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, அதை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

------------

Thatstamil.com

Link to comment
Share on other sites

தமிழனுக்கு என்ன நடக்குது எண்டதே தெரியாத தமிழினதுக்கே தலைவரா...??? (லக்கிலுக் அப்பிடித்தான் சொன்னவர்) வாழ்க...!

முதலில கட்ச்சிக்காறரின் ரௌடிதனத்தை ஒழிக்கிறதாய் சத்தியமும் செய்யட்டும்....!

Link to comment
Share on other sites

இவர் இதுவும் சொல்லுவார் இதுக்கு மேலேயும் சொல்லுவார்.நம்ம முதல்வர்மாருக்கு பிரதமாருடன் ஆலோசனை,தேனீர்,தந்தி,இப்படியா

Link to comment
Share on other sites

இவர் இதுவும் சொல்லுவார் இதுக்கு மேலேயும் சொல்லுவார்.நம்ம முதல்வர்மாருக்கு பிரதமாருடன் ஆலோசனை,தேனீர்,தந்தி,இப்படியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ்நாட்டின் தலைவர், அதுவும் பிரபல்யமான ஊடகங்களுக்கு சொந்தக்காரருக்கு இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்றால் எத்தனை பெரிய புலுடா!!

அரசியலுக்காக ஈழத்தமிழர் வாழ்வை கையில் எடுப்பது என்பது இது நல்ல உதாரணம்!

Link to comment
Share on other sites

ஒரு தமிழ்நாட்டின் தலைவர், அதுவும் பிரபல்யமான ஊடகங்களுக்கு சொந்தக்காரருக்கு இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்றால் எத்தனை பெரிய புலுடா!!

அரசியலுக்காக ஈழத்தமிழர் வாழ்வை கையில் எடுப்பது என்பது இது நல்ல உதாரணம்!

ஈழத்தமிழருக்காக இவர் கவலைபட்டதே கிடையாது... அவர்களின் இளப்புக்களை புரிந்து கொள்ள யாராவது விளக்கமாக சொல்லவேண்டிய நிலையில்த்தான் இருக்கிறார் உந்த தன்மான தமிழ்தலைவன் எண்று சொல்லிக் கொள்பவர்...! அவரின் இன்னும் ஒரு பக்கம்தான் இது....!

Link to comment
Share on other sites

'தேவைப்பட்டால் இலங்கை விடயத்தில் இந்திய அரசை தலையிடக் கோருவோம்' தமிழக முதல்வர்

தேவைப்படும் பட்சத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கத்தை தலையிட வலியுறுத்துவோம் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், அதில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கருணாநிதி அவர்கள், இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியாது என்றும், அது பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்த பிறகே தன்னால் கருத்துக் கூற முடியும் என்றும் பதிலளித்தார்.

முழுமையான நிகழ்வுகளை அறிந்து, தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றும் கருணாநிதி கூறினார்.

மேலேயுள்ளது தான் கலைஞரால் வழங்கப்பட்ட உண்மையான செய்வி. இதில் அவர் தற்போதைய நிலைமைகள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியாது என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுமே தெரியாது என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுமையான தகவல்கள் தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுத் தேர்தலில் முழுமூச்சாக உழைத்தவருக்கு எமது பிரைச்சினையில் முழுவிபரம் அறிவதில் சிரமம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தேர்தலால் வழமையாக குரல் கொடுக்கும் வைகோவும் வாயடைத்திருந்தது மட்டும் நியாயமானது. தற்போதுதானே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பொறுத்திருந்து பார்த்து எமது கருத்துக்களை முன் வைப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

மேலேயுள்ளது தான் கலைஞரால் வழங்கப்பட்ட உண்மையான செய்வி. இதில் அவர் தற்போதைய நிலைமைகள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியாது என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுமே தெரியாது என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுமையான தகவல்கள் தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுத் தேர்தலில் முழுமூச்சாக உழைத்தவருக்கு எமது பிரைச்சினையில் முழுவிபரம் அறிவதில் சிரமம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தேர்தலால் வழமையாக குரல் கொடுக்கும் வைகோவும் வாயடைத்திருந்தது மட்டும் நியாயமானது. தற்போதுதானே முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பொறுத்திருந்து பார்த்து எமது கருத்துக்களை முன் வைப்பதே நல்லது.

நல்லா சொன்னீங்க வசம்பு ஆனா கலைஞர் ஈழ தமிழ் மக்கள் இறப்பது தனக்கு தெரியாது என்பதும்.... ( அவர்கள் இறப்பது உண்மையா...??) அப்பிடி ஏதும் எண்றால் மத்திய தலைமை அமைச்சருடன் பேசுறாராம்.... அப்பிடி எண்றால் இதுவரை ஈழத்தமிழ் மக்கள் கஸ்ரப்படுவது கலைஞருக்கு தெரியாது ஆகவேதான் இதுவரை அவர் மத்திய தலைமை அமச்சருடன் பேசவில்லை.... (பச்சையாக சொன்னால் முக்கியமான விடயமாக ஈழத்தவர் இல்லை.. அவர்களால் வருமானம் கிடையாது)

தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர் எண்டு சொல்லிக்கொள்ளும் ஒருவரின் கருத்துக்காக சும்மா சப்பைக்கட்டு கட்டாதயும்...

மதிமுக ஆட்சிமண்றகுழு தீர்மானம் நிறைவேற்றியது வசம்புக்கு தெரியாதப்பா... :lol:

http://thatstamil.oneindia.in/news/2006/05...5/17/vaiko.html

Link to comment
Share on other sites

தலா

ஏதாவது எழுத வேண்டும் என்று நீர் எழுதுவது போல் நான் எழுதவில்லை. நீர் சொல்வது போல் சப்பைக்கட்டு கட்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை. மதிமுக எப்போது தீர்மானம் நிறைவேற்றியது தேர்தலின் பின் தானே?? தேர்தல் நடைபெற முன்னரோ அல்லது தேர்தலின் போதோ இலங்கையில் படுகொலைகள் நடைபெறவில்லையா?? அப்போது நெடுமாறன் குரல் கொடுத்தது போல் வைகோவால் ஏன் குரல் கொடுக்க முடியவில்லை. அதனைத்தான் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதைக் கூட உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் வைகோவினால் தீர்மானம் மட்டுமே தற்போது நிறைவேற்ற முடியும். ஆனால் முன்பு போல் மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்த முடியுமா என்பதும் எனி வரும் காலங்களில்த் தான் தெரியும்.

எங்கு கலைஞர் சொல்லியுள்ளார் இலங்கையில் மக்கள் இறப்பது தனக்கொன்றும் தெரியாதென்று?? அவர் சொல்வதை உமது விரும்பம் போல் எல்லாம் திரிபுபடுத்துவதால் ஒரு பிரயோசனமுமில்லை. தற்போது முதலமைச்சர் பொறுப்பேற்றதும் அவருக்கு அங்குள்ள அழுத்தங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?? நளினியின் சகோதரி தயாரித்த படத்திற்கு கதைவசனம் எழுதியதற்கே கலைஞர் தான் முழு உதவியும் அவர்களுக்குச் செய்ததாக ஜெயலலிதா ஜெயா தொலைக்காட்சியில் கலைஞரின் கைமாறு

Link to comment
Share on other sites

கலைஞர் வந்துதான் ஈழதமிழன் வாழவைக்கவேணும் எண்டு புலம்பும் கூட்டத்தில சேந்துட்டீரோ...???

இவ்வளவுகாலமும் செய்யாதவர் இனித்தான் செய்வார் எண்டெல்லாம் நீர் மட்டும் உமது மண்டைக்கு மட்டும்தான் சிந்திக்க தோணும்.... இது வரை ஈழத்தவனுக்கு என்ன நடந்ததௌ எண்டு தெரியாதவன் இனி தெரிந்து கொண்டு ( முதியோர் வகுப்புக்கு போய்) பிளேன் பிடிச்சு டில்லி போய் மத்திய தலைமை அமைச்சருடன் பேசுவாராமில்ல...!

கேக்கிறவன் கேணயன் எண்டால் கேப்பையில தேன் வளியுமாம்... அதுமாதிரி நீர் சொல்ல நம்பும் உம்மைச் சேர்ந்த கூட்டத்துக்கு மட்டும் சொல்லும் நம்புவார்கள்... !

40 நாளில் ஒருதடைவை குரல் குடுக்க வில்லை வைகோ என்று சொல்லும் நீர் உமது கலைஞர் மக்களின் இளப்பிற்காய் இதுவரை என்ன செய்தார் கடைசியாக எப்போ செய்தார் என்பது ஞாபகத்தில் இருக்கிறதா...???? எங்களின் பிரச்சினையை பாராளுமண்றம் வரை கொண்டு போன மத்திய அரசாங்கத்தின் (கொள்கைவகுப்பாளரின்) மாற்றத்துக்கு காரணமானவர் வைகோ என்பது தெரியாத பாமரன் தான் நீர்..

சப்பைக்கட்டு கட்டி நிகழ்கால ஜதார்த்தம் புரியாமல் புலம்புறீர்... இனித்தான் கலைஞரின் கஸ்ரகாலமே காங்கிரஸ்காறன் வைக்கிறான் ஆப்பு தெரியாமல் புலம்பாதையும்....

Link to comment
Share on other sites

கலைஞர் எம்மவர்களுக்குச் செய்ததையும் அதனால் அவர் பட்ட துன்பங்களையும் உம் போன்றவர்களால் இலகுவாக மறந்து விட்டு எதையும் எழுதலாம் தான். அது உம் போன்றவர்களுக்கு கை வந்த கலை தான்.

கலைஞர் ஒன்றுமே செய்ய மாட்டாரென்றால் ஏன் அதைப் பற்றி விவாதித்து பக்கங்களை வீணடிக்கின்றீர்கள்??

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

Link to comment
Share on other sites

¸¨Ä»÷ ¯¾Å¢ ¦ºö¡Ţð¼¡Öõ, ¯Àò¾¢Ãõ ¦ºöÂÁ¡ð¼¡÷ ±ýÚ ¿¢¨É츢§Èý. þЧŠ´Õ ¦Àâ ¯¾Å¢ «øÄÅ¡?

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

ஏன் காங்கிரஸ் இதுவரைக்கும் கலைஞருக்கு ஆப்பு வைத்ததே இல்லையா? அரசியல் தெரியாதவர்கள் கதைக்ககூடிய கதை இது. :lol:

ரஜீவ் காந்தி, சிறுபான்மை அரசான சந்திரசேகரின் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று சொல்லி, அரியனை ஏற்றிவிட்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கலைந்திருக்கிறது என்று சொல்லி, கலைஞரின் ஆட்சியை கலைத்துவிட்டு, பின்னர் சந்திர சேகருக்கு கொடுத்த ஆதரவையும்மீளப்பெற்று, அவரது ஆட்சியையும் பெரும்பாண்மை இல்லை என்று சொல்லி, வீட்டுக்கு அனுப்பி டபிள் கேம் ஆடியவர், அரசியலை கற்றுக்கொண்டு பேச வாருங்கள், நிறைய பேசலா. :wink:

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்

உம் போன்றோர் கலைஞரை எப்படியும் விமர்சிக்க வேண்டுமென்றே கருத்தெழுதுபவர்கள். உம்மிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிச்சயமாக நான் இல்லை.

முதலில் ஆப்பு வைப்பதென்பதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொண்டு கருத்தெழுதப் பாரும். இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். யாருக்கு அரசியல் அறிவு போதாது என்பதை இனி நடப்பவையை வைத்து புரிந்து கொள்ள முயற்சியும்.

Link to comment
Share on other sites

அப்பு பிருந்தன்

உம் போன்றோர் கலைஞரை எப்படியும் விமர்சிக்க வேண்டுமென்றே கருத்தெழுதுபவர்கள். உம்மிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிச்சயமாக நான் இல்லை.

முதலில் ஆப்பு வைப்பதென்பதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொண்டு கருத்தெழுதப் பாரும். இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். யாருக்கு அரசியல் அறிவு போதாது என்பதை இனி நடப்பவையை வைத்து புரிந்து கொள்ள முயற்சியும்.

தமிழ் நாட்டரசியலில் காங்கிரஸ் கலைஞருக்கு ஆப்பு வைக்கின்றதா?? கடந்த கால அரசியல் தெரியாது நீர் தான் புலம்புகின்றீர். பொறுத்திருந்து பாரும் என்ன நடக்கின்றது என்று.

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இது ஆப்பில்லாமல் என்ன?

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோருகிறது

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் பரிசீலனைக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதர்தனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற

காங்கிரஸ் எம் எல் ஏக்களின் தீர்மானம், 39 ஆண்டுகளாக ஆட்சிக்

கட்டிலில் இல்லாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்றும் சுதர்சனம் தெரிவித்தார்.

நன்றி>பிபிசி

Link to comment
Share on other sites

பிருந்தன் எழுதியது:

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்திலிருந்த காங்கிரசிற்கும் தற்போது சோனியா தலைமையிலுள்ள காங்கிசிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதனைத் தான் நான் குறிப்பிட்டேன். இதுதான் நான் ஏழுதியது. நான் மிகத்தெளிவாகவே எழுதியுள்ளேன். குளம்பிப் போயுள்ள உமக்கு எல்லாமே குளப்பமாகத் தான் தெரியும்.

தமிழ்நாட்டுத் தேர்தலின் முன்பிருந்தே ஆட்சியில் பங்கு வேண்டுமென்று குரல் கொடுத்த இளங்கோவன் இறுதியில் மன்னிப்புக் கேட்டதை மறந்து விட்டீரா?? தொகுதிப்பங்கீட்டின் போது 48 இடங்கள் போதாது என்று ஆர்பாட்டம் செய்து தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினார்கள். அது போல் தொகுதிகளை ஒதுக்கிய போதும் செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது. தற்போதைய நிலையில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆதரவை விலக்கினாலும் திமுக ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால் புதுவையில் திமுக ஆதரவை விலக்கினால் காங்கிரஸ் ஆட்சி கவிழும். இதன் எதிர்விளைவுகள் மத்திய ஆட்சியிலும் தொடரும். அதனால் காங்கிரஸ் அடக்கி வாசிக்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அதைவிட சோனியா குழப்பங்களை ஏற்படுத்தி அதிரடி அரசியல் செய்ய விரும்பாதவர். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவால் அவர் பட்ட அவமானங்களும் கலைஞரின் பண்பும் அவரை சிந்திக்க வைத்துள்ளது. அதனால் கலைஞருடன் சுமூகமான உறவையே பேண விரும்புகின்றார்.

Link to comment
Share on other sites

`ஈழத்தமிழருக்கோ புலிகளுக்கோ தி.மு.க.வும் நானும் எதிரிகளல்ல'

[21 - May - 2006] [Font Size - A - A - A]

-`உரிய வேளையில் தகுந்த நடவடிக்கை'

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ விடுதலைப் புலிகளுக்கோ திராவிட முன்னேற்றக் கழக அரசோ அல்லது தானோ ஒருபோதும் எதிரிகளல்ல என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழ் மக்களின் தலைவருமான மு.கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.

`தினக்குரல்' சிரேஷ்ட செய்தியாளர் எம்.ஏ.எம்.நிலாமுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறு செவ்வியொன்றை வழங்கிய கலைஞர் கருணாநிதி, இலங்கையில் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், அங்கு சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே தனது பெருவிருப்பம் என்று கூறினார்.

இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தேர்தல் சமயம் நான் பிரஸ்தாபிக்கவில்லை, குரல் எழுப்ப வில்லை என்பதற்காக அதனை தவறாகக் கருதிவிடக்கூடாது. ஏனெனில் தமிழகத் தேர்தலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் வேறுபட்ட விடயங்கள். தேர்தல் சமயம் ஈழத் தமிழரின் பிரச்சினையை எமது தி.மு.க. பிரஸ்தாபிக்கவில்லையென்றும் நான் மௌனம் சாதித்தேன் என்றும் குற்றம் சாட்டவேண்டாம்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தி.மு.க. அரசாங்கமோ அல்லது நானோ ஒருபோதும் எதிராளிகள் அல்ல.

விரைவில் புதுடில்லிக்கு நான் செல்கிறேன். அங்கு பிரதமர் உட்பட மத்திய அரசாங்கத்தின் தலைவர்களை சந்திக்கவுள்ளேன். அச்சந்திப்பின்போது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன். இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விபரத்தை அறிந்துவருகிறேன். விரைவில் உரிய வேளையில் உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு ஒருபோதும் தயங்காது. இந்திய மத்திய அரசாங்கத்தினூடாக இலங்கை அரசின் கவனத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு வசம்பு முதலில் காங்கிரஸ் என்றீர் இப்போது. இந்திராகாந்தி காங்கிரஸ், ரஜீவ்காந்தி,சோனியாகாந்தி காங்கிரஸ் என்று கதை மாற்றுரீர்.

இது ஆப்பில்லாமல் என்ன?

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோருகிறது

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் பரிசீலனைக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதர்தனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற

காங்கிரஸ் எம் எல் ஏக்களின் தீர்மானம், 39 ஆண்டுகளாக ஆட்சிக்

கட்டிலில் இல்லாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்றும் சுதர்சனம் தெரிவித்தார்.

நன்றி>பிபிசி

பிருந்தன்!

எங்கள் நைனாவின் கரெட்டரையே புரிந்து கொள்ளமாட்டேன் என்கின்றீர்களே! அவர் சொன்னது இரும்பினால் செய்யப்பட்ட ஆப்பு! அதை காங்கிரஸ் என்னும் திமுகாவிற்கு வைக்கவில்லையாம்!!

:wink: :P

ஆப்பு பற்றிய டிப்ளோமா முடித்து வந்துள்ள நைனாவை ஏமாற்றவா பார்க்கின்றீர்கள்!! :evil: :evil:

Link to comment
Share on other sites

கருணாநிதி கூறியது:

முழுமையான நிகழ்வுகளை அறிந்து தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன்.

உமது பேரறிவிற்கு விளங்கியது:

ஒரு தமிழ்நாட்டின் தலைவர் அதுவும் பிரபல்யமான ஊடகங்களுக்கு சொந்தக்காரருக்கு இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்றால் எத்தனை பெரிய புலுடா!!

சத்தியமாக உமதளவிற்கு எனக்குப் புத்திசாலித்தனம் போதாதப்பா :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். :lol::lol::(

------------

Thatstamil.com

கருணாநிதி கூறியது:

முழுமையான நிகழ்வுகளை அறிந்து தேவைப்பட்டால் அது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வேன்.

தற்ஸ் தமிழ்காரரங்கள் தான் புலுடா!! விடுகின்றாங்கள் என்று பார்த்தால் பிபிசியும் அதே வசனத்தை சொல்லியிருக்கே நைனா!!

இது எல்லாம் அரசியலில் சகஜம் தானே!! நம்ம தமிழ்சிங்கம் ஒரு நாள் சொன்னதையே மற்றநாள் மாத்தி சொல்வதில் 50 வருட அரசியல் வாழ்வில் குறை வைக்கவில்லை பாருங்கோ!!

மற்றது நைனா பத்திரிகைக் காரங்கள் சொல்வதைத் தான் நாம் விவாதிக்கின்றோமே தவிர நாமாக கதை விடுவதில்லை. மேலே சொன்ன மாதிரி தற்ஸ் தமிழ் தான் அதைச் சொல்லியிருக்குது!!

Link to comment
Share on other sites

ஆனால் பாருங்கோ கருணாநிதி இலங்கையில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்கின்றார் என்று உமது அதி புத்திசாலித்தனத்தில் தோன்றிய மாதிரி எந்த ஊடகமும் செய்தி போடவில்லை. :!: :?:

அடடா நீர் உமது பங்கிற்கு புலுடா விட்டீரோ?? சரி :P சரி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ!! அலரிமாளிகையில் தினமும் நடக்கும் கூத்துக்களைப் பற்றி அறியவா மத்தியஅரசின் உதவியைக் கேட்டார்? விளக்க சக்தி குறைவா!! :wink: :P

Link to comment
Share on other sites

ஐயா அதிபுத்திசாலி

எங்கே கருணாநிதி இராணுவம் செய்யும் படுகொலைகளை அறிய மத்திய அரசின் உதவியைக் கேட்டிருக்கின்றார்?? இலங்கை விடயத்தில் இந்தியாவை தலையிட வைப்பதற்காக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதைத் தான் அவர் குறிப்பிட்டார்.

பி.கு: எதற்கும் உமக்கு தமிழை மீண்டும் தெளிவாக விளக்கிச் சொல்ல ஒரு உதவியாளர் வைத்துக் கொள்ளும். இல்லையேல் பாவமப்பா உமக்கு தமிழ்மொழி கற்பித்த ஆசிரியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நைனா தமிழிலில் கெட்டிக்காரர் தான்.

இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார்.

------------

Thatstamil.com

என்று சொன்னால் இலங்கை விடயத்தில் தலையிடத் தான் என்று எமக்கு புரியவைத்த நைனாவை வாயர வாழ்த்துகின்றேன்!! :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.