Jump to content

Breaking News


Recommended Posts

புதிய சர்ச்சை உருவாகிறது "வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு முற்படுவதை தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

22.2.2004 திகதியிட்ட மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழரசுக் கட்சியின்

யாப்பு விதிகளுக்கு முரணாக செயலாளரான மாவை சேனாதிராசா நடந்திருப்பது குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளேன். எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வீட்டு சின்னத்தை பாவிக்க அனுமதிக்க வேண்டாம்.

திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையின் மறைவையடுத்த கட்சியின் பொருளாளராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். மாவை சேனாதிராசா செயலாளராக தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி தங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எஸ்.சின்னத்துரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியை போல இலங்கை தமிழரசுக் கட்சி விவகாரமும் நீதிமன்றம் செல்லுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை. சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில் ஆவரங்கால் சின்னத்துரை லண்டனில் நீண்டகாலம் தங்கியிருப்பதால் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறார். அவரின் கலந்தாலோசனைப்படி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய சக்தியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழர் ஒற்றுமையை விரும்பாத குலைக்க விரும்பும் சக்திகள் வீ.ஆனந்தசங்கரிக்கு நெருக்கமான ஆவரங்கால் சின்னத்துரையை பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கு கட்சிக்கு சட்டச் சிக்கல்களை கொடுக்கலாமென்றே கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் ஆட்சேப நேரத்தில் ஈழமக்கள் ஜனநாயக்கக்கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் க.சின்னத்துரை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து தமது ஆட்சேபத்தை தெரிவித்தது. 1981ஆம் ஆண்டில் முதலாம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தெரிவத்தாட்சி அலுவலர்கள் சமர்ப்பிக்கப்படும் நியமனப் பத்திரங்களை ஏற்பதற்கு உரியவிதி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றதெ

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க புலிகள் கோரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: ஏனைய அரசியற் கட்சிகளைப் போல அதைப் பெற்றுத் தருவோம். இதைப் பெற்றுத் தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி மோசம் செய்ய எங்களுக்கு தெரியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக எமது உயிரைக் கூடத் தியாகம் செய்ய நாம் தயங்க மாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தேர்தலில் புலிகள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளிப்படையாக பேராதரவு வழங்குகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்பது எமது நம்பிக்கை ஆகும். அதே நேரம் இத்தேர்தல் எமது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட அருமையான வாய்ப்பாக அமைகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழரின் ஐக்கியத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டியது தமிழ்க் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

நன்றி - வீரகேசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மீண்டும் இப்படியானசெய்திகளை

இணையுங்கள்

Link to comment
Share on other sites

ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து ......

அப்படியா இருக்கட்டும் இருப்பேர் இருப்பேர் இனி நிம்மதியாக..... கெட்டிக்காரதமிழன்.

:x :twisted:

Link to comment
Share on other sites

எடேய் சின்னத்துரை

காகித வீட்டுக்காய்

லண்டனில் இருந்து

வெதும்புகிறாயே

நீலிக்கண்ணீர் வடிக்கிறாயே

உன் உறவுகள்

உற்ற வீடும்

தாங்கிகள் பதம் பாக்க

நடுத்தெருவில் நிற்பது

உனக்குத் தெரியவில்லையா....!

எடேய் சங்கரி

கொழும்பில் குளுகுளு அறையில்

செல்லடிச் சத்தம் கேட்காம

பதிங்கிக் கிடந்த நீ

தேர்தலில் ஆருக்காய் நிற்கிறாய்....!

மாமனா மச்சானா

இருக்கான் உனக்கு வாக்குப்போட...!

அவனைத்தானே

நீ வால்பிடிக்கும் சந்திரிக்கா

மேல்லோகம் அனுப்பி

ஒன்பது திவசம் கொண்டாடியாயிற்று...!

எடேய் காட்டிக் கொடுத்து

பிழைத்த தாடிக்காரக் குத்தியனே...!

அப்பாவிகளை பிடித்தும் கொடுத்திவிட்டு

அனுராதபுரம் போய்

பிணை எடுத்து விளம்பரம் தேடியவனே....!

சிறிதர் தியேட்டர் என்ன

உன் கொப்பர் வீட்டுச் சொத்தா...??!

கொஞ்சம் என்றாலும் சிந்தித்துப்பார்

நீ செய்யும் அநியாயங்கள்

உன் சொந்த உறவுகளுக்கு....!

இதுக்கு மேல என்னடா கேக்கிறிங்கள்

உள்ள தமிழன்ர கோவணமா கேக்கிறியள்...!

அது ஒண்டுதான் கிடக்கு

உள்ள மானம் காக்க

கும்பிட்டு நிக்கிறம்

அடேய்

அதையாவது விட்டுவிடுங்கோடா....!

இது ஒர் அடிபட்டு நொந்துபோய் கிடக்கும் அப்பாவி அகதித் தமிழனின் குரல்....!

:P :twisted: :roll: :idea:

Link to comment
Share on other sites

நீங்கள் ஒளிஞ்சு நிண்டு குத்திற சாதியெண்டு இண்டைக்குத்தான் சொன்னியள்போலைகிடக்கு.. அந்தாள் தப்பி வந்து இருக்கவும் விடுறியளில்லை..

:) :P :D

Link to comment
Share on other sites

'வீட்டுக்கு" எதிரான ஆட்சேபனை நிராகரிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, தமிழரசுக் கட்சியின் 'வீடு" சின்னத்தில் போட்டியிடுவதை தடை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியிலும் அதன் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

வடக்கு, கிழக்கில் இதற்கான வேட்புமனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்தனர்.

எனினும், இந்த வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவர் எனக் கூறி கே.சின்னத்துரை என்பவர் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த புதன்கிழமை கடிதமொன்றை லண்டனிலிருந்து அனுப்பியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தானே என்றும் தன்னிடம் உரிய முறையில் அனுமதி பெறப்படாது 'வீடு" சின்னத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தப் பொதுத் தேர்தலில் பயன்படுத்த தடை விதிக்குமாறும் சின்னத்துரை இந்தக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

எனினும், வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதற்கு முன்பே இது பற்றிய ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டுமெனவும் இனி இது பற்றி எதுவும் செய்ய முடியாதெனவும் கூறி சின்னத்துரையின் கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்துள்ளார்.

நன்றி - தினக்குரல்

Link to comment
Share on other sites

பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

Link to comment
Share on other sites

இப்போது அவர் ஆவரங்கால் சின்னதுரையல்ல ஈஸ்ராகாம் சின்னதுரை அவர் லண்டன் பிரயiஐ :idea: இவர் எப்படி இந்த அறிக்கை விடுபார் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆணந்தசங்கரியார் சொல்லியாக்கும் :twisted:

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால்  தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?

:roll: :roll: :idea:

Link to comment
Share on other sites

பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

Ntl;ghsh;fspd; ngah; gl;baYk;> Nghl;bapLk; khtl;lq;fSk; cq;fs; ghh;itf;F..

aho;; khtl;lk;

01. lf;s]; Njthde;jh

02. fhHj;jpNfR NtYk;kapYk; FNfe;jpud;

03. eluh[h kjduh[h

04. fdful;zk; kzpgy;ytuh[d;

05. rpd;dj;Jiu jtuhrh

06. fe;jrhkp IaH ghyeluh[h IaH

07. jpUehTf;fuR =jud;

08. rq;fug;gps;is rptjhrd;

09. Jiuuh[h gh];fud;

10. kNf];thp NtyhAjk;

11. jk;gpj;Jiu rptFkhud;

12. gRgjp rPtnuj;jpdk;

jpUNfhzkiy khtl;lk;

01. fhrpypq;fk; tpf;Nd];tud;

02. jq;fuhrh G];guhrh

03. Mj;kypq;fk; ukzp

04. Qhdg;gpufhrk; G+Nyhfuh[d;

05. ty;ypGuk; rpj;jpuNty;

06. NrtpaH fj;jhpd;

07. md;udp N[hnrg; Vg;gpufhk;

kl;lf;fsg;G khtl;lk;

01. moifah ,uh[khzpf;fk;

02. fe;ijah mUikypq;fk;

03. me;Jdd; fe;jrhkp

04. ghf;fpauhrh gh];fud;

05. Iahj;Jiu jl;rzh%Hj;jp

06. rhkpj;jk;gp rpwp];fe;juhrh

07. fe;ijah gj;kehjd;

08. rpe;jhj;Jiu guNk];tu%Hj;jp

mk;ghiw khtl;lk;

01. khHfz;L FzNrfuk; rq;fH

02. NtyhAjk; utPe;jpud;

03. eluhrh fpUiguhrh

04. ney;rd; Rrpy; vjphprpq;f

05. mG+gf;fH rfhg;Bd;

06. Jiuurh yhy;

07. fhspf;Fl;b rz;Kfehjd;

08. fSgz;lh Qhduj;d

09. yf;];kd; Fyrpwp jHkjhr

10. mypahH Kfkl; gpwjT];

td;dp khtl;lk;

01. me;Njhdpg;gps;is n[auh[h

02. rptd; rptFkhH

03. ,isajk;gp `hpre;jpuh

04. rthpahd; nghdte;J}H nyk;gl;

05. nrgkhiy jprtPurpq;fk;

06. FkhuFU rQ;rPt;

07. me;Njhdpg;gps;is fpwp];hp

08. Rgrpq;f Kjpahd;ryhNf Fkhurpq;f

09. Fkhurhkp ];ldp

nfhOk;G khtl;lk;

01. nwhgl; gr;Nrf;Nf ];hPgd;

02. Iahj;Jiu =uq;fjh];

03. rutzKj;J Nahfehjd;

04. rutzg;ngUkhs; Nahfuh[h

05. khHf;fz;L kNfe;jpuuh[h

06. ghz;bad; rz;Kfehjd;

07. fhHj;jpNfR jpy;iyak;gyk;

08. Jthd; Kfkl; ghW}f; m]P];

09. nghd;idah rptghjk;

10. N[hd; gj;kehafp

11. lhdpay; n[Ndhah

12. Nwha; lhdpay;

13. <.V.b. Gz;zpafhe;jp tPuNrd

14. Kj;J ,Usd; KUfd;

15. Nfhtpe;jrhkp Nahfehjd;

16. Nf.[p.b. fhkpdp Fzlhr

17. rjhrptk; uhk;FkhH

18. tpy;tuh[h n[aNte;jd;

19. jk;gpuh[h uhN[e;jpuuh[h

20. fhjH ghf;fPH nkhfkl; m]p];

21. Fy;nkhfkl; fkhy;Bd;

22. fe;jrhkp fiyr;nry;td;

23. fWg;igah cjar;re;jpud;

Njrpag;gl;bay;

01. gpiw#b ukzd;

02. `rd; Fj;J}]; cit];

03. fe;ijah rq;fud;

04. nry;tuhrh rpwPjud;

05. N[Ruh[h jhrd;.

eilKiwf;F rhj;jpakhd mZFKiwiaf; nfhz;L

kf;fs; Nritapy;...

Thanks ilampallar

Link to comment
Share on other sites

:roll: :roll: :idea:

இந்த தேர்தல்ல புலிகள் பகிரங்கமா கூட்டமைப்பை ஆதரிக்கிறாங்க. நியாயமான தேர்தல் நடந்து கூட்டமைப்பு ஏறக்குறைய முழு இடங்களையும் பிடிக்கலைன்னா இந்த கேள்வியை எல்லாரும் கேப்பாங்க. அப்பிடி நடந்துச்சுன்னா ஏகப்பிரதிநிதியா ஏத்துக்கமுடியாதுங்கிறது உண்மை தான். அதை புலிகள் ஏற்பாங்களா என்றது எனக்கு தெரியாது. இதைபத்தின கருத்தை மத்த யாழ் நண்பர்களும் சொன்னா நல்லது. எல்லா விதமான கருத்தையும் அறிஞ்சுக்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால் தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?

மேற்கால் சூரியன் உதிக்கட்டும் முதல் நாம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...

:P :):D

அதுசரி சூரியன் உதிக்கிதாமா இலங்கையில் இப்ப.....

:D:D :P 8)

Link to comment
Share on other sites

மேற்கால் சூரியன் உதிக்கட்டும் முதல் நாம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...

:P :):D

அதுசரி சூரியன் உதிக்கிதாமா இலங்கையில் இப்ப.....

:D:D :P 8)

நான் என்ன எழுதியிருந்தேன் என்பதை சரியாக புரிந்து கொண்டுதான் பதில் எழுதுகிறீர்களா?

இப்படியான முட்டாள்தனமான பதில்கள் வரும் என்பதனால்த்தான் அனேகமான கருத்துக்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை. உங்கள் பாசையில்சொல்வதென்றால்: சிந்திக்கவேண்டிய விடயங்களுக்கு கிட்னியை பாவிக்காமல் கொஞ்சம் மூளையையும் பாவியுங்க நைனா

Link to comment
Share on other sites

உங்க கேள்விக்கு நான் பதில் எழுதியிருந்தேன் கண்ணன்.

Link to comment
Share on other sites

புலிகள் பிரதேசத்தில் தேர்தல்

வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுடனும், சம்பந்தப்பட்ட தரப்புடனும் பேசி, அடுத்த ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொன்ட் பிய10று ஹொவ்டே விடுதலைப்புலிகளிடம் உறுதியளித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் நேற்றுச் சனிக்கிழமை முதல் தடவையாக கிளிநொச்சிக்குச் சென்ற ஜெனரல் பிய10று ஹொவ்டே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.

முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள அரசியல் நடுவப் பணியகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு நண்பகல் 12.30 மணிவரை நீடி த்தது.

இதன் போது போர் நிறுத்த உடன்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை இதனை வெகுவாகப் பாதிக்கக் கூ டியது என்பதால் இதனை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.

இதைவிட விசேடமாக பொதுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முறை வாக்களிப்பது தொடர்பான நடைமுறை ஒழுங்கு குறித்து விடுதலைப்புலிகள் சில பிரேரணைகளை ஜெனரல் பிய10று ஹொவ்டேயிடம், சமர்ப்பித்தனர்.

அத்துடன், சரியான முறையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஒழுங்குகளைச், செய்து கொடுக்க வேண்டி யதன் அவசியம் குறித்தும் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்தார்.

போர் நிறுத்த உடன்பாட்டில் இரானுவமும், விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் கண்காணிப்புக் குழுவினரே சில நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்பாட்டுக்கு அமைய புலிகளின், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் புலிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவை தொடர்பாக புலிகள் சமர்ப்பித்த பிரேரணையுடன் அரச தரப்பினரையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் சந்தித்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் பதில் தரப்படுமெனவும் ஜெனரல் பிய10று ஹொவ்டே தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கடந்த தேர்தல்களில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள், இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இம்முறை நடைபெறக் கூடாதெனவும் தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார்.

நன்றி - தினக்குரல்

Link to comment
Share on other sites

LTTE proposes: Vanni access for foreign, local polls monitors

Polling booths to be sited in LTTE-held areas?

In an unprecedented move that may help resolve the dilemma of the fairness of elections in LTTE-controlled areas of the North-East region, the LTTE leadership has now proposed that polling stations be set up in Tiger-controlled territory and agreed to allow foreign and local election monitoring teams to monitor voting in these stations during the April 2 parliamentary election. According to informed sources in Kilinochchi, the Tiger leadership has proposed this as an alternative to the earlier plan by the Government to set up polling stations for some 260,000 voters in Tiger-held areas in the no-man's land between Government and LTTE frontlines.

Sources in Kilinochchi told the Sunday Observer that the Tiger high command had felt that since the no-man's land strip was yet dangerously strewn with landmines and other defences, voters would be at risk and suffer considerable nuisance if they were compelled to vote there. The proposal to have polling booths in LTTE areas has been transmitted to the Government and the Tigers are awaiting a response.

While polling stations will be allowed in Tiger-held territory, the LTTE will not allow any State security personnel, including police, to enter LTTE areas to provide security for these polling stations. However, the voting may be monitored by foreign and local polls monitors, these sources said.

..... Conti .....

இதைபற்றிய மேலதிக விபரங்களை சண்டே ஒப்சேவரில் (Sunday Observer) படிக்கலாம்.

http://www.sundayobserver.lk/2004/02/29/pol01.html

Link to comment
Share on other sites

:roll: :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம்

Link to comment
Share on other sites

உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! :D

முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....! :P

:P :twisted: :)

Link to comment
Share on other sites

உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! :D

தமிழ்ல போட முயற்சிக்கிறேன், எல்லாவற்றையும் மொழிபெயர்க்க நேரம் போதவில்லை,

முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....!  :P  

:P  :twisted:  :)

இந்த தேர்தல்ல புலிகள் பகிரங்கமா கூட்டமைப்பை ஆதரிக்கிறாங்க. நியாயமான தேர்தல் நடந்து கூட்டமைப்பு ஏறக்குறைய முழு இடங்களையும் பிடிக்கலைன்னா இந்த கேள்வியை எல்லாரும் கேப்பாங்க. அப்பிடி நடந்துச்சுன்னா ஏகப்பிரதிநிதியா ஏத்துக்கமுடியாதுங்கிறது உண்மை தான். அதை புலிகள் ஏற்பாங்களா என்றது எனக்கு தெரியாது. இதைபத்தின கருத்தை மத்த யாழ் நண்பர்களும் சொன்னா நல்லது. எல்லா விதமான கருத்தையும் அறிஞ்சுக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.