Jump to content

" வேங்கையின் மைந்தன் " ( கருத்துக்கள் )


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே!!

வழமைபோல் நீண்டதொரு வரலாற்றுத் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் வரலாற்று நாவலை உங்கள் முன் கொண்டுவருகின்றேன் . நாவல் இலக்கியம் சார்பானதால் தமிழும் நயமும் பகுதியில் இணைக்கின்றேன் . உங்கள் கருத்துக்களை இந்த இணைப்பில் மட்டும் எழுதுங்கள் .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

சோழர்களின் புலிக்கொடியைத் தமிழகத்தின் பொதுக்கொடியாக

ஏந்திக்கொண்டு திக்கெட்டிலும் பாய்ந்து சென்றனர் லட்சக்கணக்கான

மாவீரர்கள்.

நெஞ்சை தொடும் வார்த்தைகள் ...........இணைப்பிற்கு நன்றிகள்.

.புலிக்கொடியுடன் மாவீரராய் மீண்டும் புறப்பட்ட தமிழினத்தின் தாகங்கள் தீருமா......

Link to comment
Share on other sites

நன்றி கோமகன்

கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டும் வாசித்திருக்கிறேன். வேங்கையின் மைந்தன் நூல் தேடினேன் இது வரை கிடைக்கவில்லை. அந்தக் குறையை நீக்கிவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் பார்த்ததும்

ஓடிச்சென்றேன் வாசிக்க........

ஏமாற்றி விட்டீர்கள் கோ.

நாலு வார்த்தை மட்டுமே எழுதி... :( :( :(

Link to comment
Share on other sites

திண்ணையில் பார்த்ததும்

ஓடிச்சென்றேன் வாசிக்க........

ஏமாற்றி விட்டீர்கள் கோ.

நாலு வார்த்தை மட்டுமே எழுதி... :( :( :(

அதெண்டா உண்மைதான்.

Link to comment
Share on other sites

திண்ணையில் பார்த்ததும்

ஓடிச்சென்றேன் வாசிக்க........

ஏமாற்றி விட்டீர்கள் கோ.

நாலு வார்த்தை மட்டுமே எழுதி... :( :( :(

இந்த இணைப்பில் தொடர் ஆரம்பமாகின்றது விசுகர் . உங்கள் அக்கறைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் :) :) .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பில் தொடர் ஆரம்பமாகின்றது விசுகர் . உங்கள் அக்கறைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் :) :) .

http://www.yarl.com/...howtopic=109919

அதைப்பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்து எழுதினேன்

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அண்ணா..

படிப்பதற்கு ஆவலாய் உள்ளோம். அனைத்து பகுதிகளிலும் உங்கள் படைப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன, யாழுக்கும்,தமிழுக்கும்

உங்கள் சேவை பாராட்ட வேண்டிய ஒன்றே. நன்றிகளும்,வாழ்த்துக்களும் கோமகன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

Posted Today, 11:50 AM

வேங்கையின் மைந்தன் எழுதியவர் கல்கி என்று இண்டைக்கு தான் தெரியும் இவ்வளவு நாளும் அகிலன் எழுதிய வரலாற்று புதினம் என்று நினைத்து கொண்டிருந்தேன் :wub:

தவறைச் உரிமையுடன் சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றிகள் அபராஜிதன் . திருத்தங்கள் செய்துள்ளேன் :) :) .

Link to comment
Share on other sites

முயற்சிக்கு நன்றி.வேங்கையின் மைந்தன் தொடரை எழுதியவர்.அகிலன் கல்கி அல்ல.கல்கி புத்தகத்திலே தொடராக வந்தது.கல்கி எழுதியது பொன்னியின் செல்வன்.

Edited by புலவர், Today, 11:57 AM.

உங்கள கருத்துகளுக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் புலவர் . ஆம் சிறுவயதில் கல்கியில் வாசித்த குழப்பத்தால் சிறிது தடுமாறிவிட்டேன் . முன்னுரையில் திருத்தங்கள் செய்துள்ளேன் .

Link to comment
Share on other sites

சோழர்களின் புலிக்கொடியைத் தமிழகத்தின் பொதுக்கொடியாக

ஏந்திக்கொண்டு திக்கெட்டிலும் பாய்ந்து சென்றனர் லட்சக்கணக்கான

மாவீரர்கள்.

நெஞ்சை தொடும் வார்த்தைகள் ...........இணைப்பிற்கு நன்றிகள்.

.புலிக்கொடியுடன் மாவீரராய் மீண்டும் புறப்பட்ட தமிழினத்தின் தாகங்கள் தீருமா......

மிக்கநன்றிகள் வருகைக்கும் நேரத்திற்கும் தசூ . உங்கள் கேள்விக்கான விடை காலம் என்ற சக்கரத்திலேயே தங்கியுள்ளது :) :) .

Link to comment
Share on other sites

நன்றி கோமகன்

கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டும் வாசித்திருக்கிறேன். வேங்கையின் மைந்தன் நூல் தேடினேன் இது வரை கிடைக்கவில்லை. அந்தக் குறையை நீக்கிவிட்டீர்கள்.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் . தொடரில் தொடர்ந்து இருங்கள் . மேலும் , வேங்கையின் மைந்தன் கல்கியில் வந்ததால் நான் குழம்பி விட்டேன் . முன்னுரையில் திருத்தங்கள் செய்துவிட்டுள்ளேன் . இதை எழுதியவர் அகிலன் . தவறான தகவலைத் தந்ததிற்கு வருந்துகின்றேன் :) :) .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா..

படிப்பதற்கு ஆவலாய் உள்ளோம். அனைத்து பகுதிகளிலும் உங்கள் படைப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன, யாழுக்கும்,தமிழுக்கும்

உங்கள் சேவை பாராட்ட வேண்டிய ஒன்றே. நன்றிகளும்,வாழ்த்துக்களும் கோமகன் அண்ணா. :)

எனது பதிவுகளில் ஆத்மபூர்வமாக என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவர்களில் நீங்களும் ஒருவர் . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் :) :) :) .

Link to comment
Share on other sites

நீங்க ஜாயின் செஞ்சுட்டு வாற அகிலன் சாரோட வரலாற்று தொடர் " வேங்கையின் மைந்தன்" டெயிலி றீட் பண்ணுவேங்க . தமிழருங்க முன்னாடி எப்புடீல்லாம் வாழ்ந்திருக்காங்கன்னு எங்களபோல யங்ஜெனரேசன் புரிஞ்சுக்க ஹெல்ப் பண்ணுதுங்க . கொன்ரினியூ பண்ணுங்க கோமகன் அண்ணன் :) :) .

Link to comment
Share on other sites

நீங்க ஜாயின் செஞ்சுட்டு வாற அகிலன் சாரோட வரலாற்று தொடர் " வேங்கையின் மைந்தன்" டெயிலி றீட் பண்ணுவேங்க . தமிழருங்க முன்னாடி எப்புடீல்லாம் வாழ்ந்திருக்காங்கன்னு எங்களபோல யங்ஜெனரேசன் புரிஞ்சுக்க ஹெல்ப் பண்ணுதுங்க . கொன்ரினியூ பண்ணுங்க கோமகன் அண்ணன் :) :) .

சொப்னா, இப்படி தமிழில் எழுதுவதற்குப் பதிலாக தயவுசெய்து ஆங்கிலத்திலேயே எழுதி விடலாம் ...

[size=2](தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)[/size]

Link to comment
Share on other sites

சொப்னா, இப்படி தமிழில் எழுதுவதற்குப் பதிலாக தயவுசெய்து ஆங்கிலத்திலேயே எழுதி விடலாம் ...

(தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

நான் தப்பா எடுப்பேனா ஆதித்த இளம்பிறையன் அண்ணன் ?? நீங்க நல்லதுக்கு தானே சொல்றீங்க . பட் நான் ஒரு கலப்பு பெண்ணுங்க . எங்க மம்மி ஆங்கிலோ இண்டியன் எங்க டாடி பிராமின் . நான் படிசதுபூரா இங்கிலிஷ் மீடியம்ங்க . நான் இவ்வளவு தமிழ் எழுதிறதே பெரிய காரியம்ங்க . பட் நெக்ஸ்சுவாட்டி அலேர்ட்டா இருக்கேங்க :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

நீங்க ஜாயின் செஞ்சுட்டு வாற அகிலன் சாரோட வரலாற்று தொடர் " வேங்கையின் மைந்தன்" டெயிலி றீட் பண்ணுவேங்க . தமிழருங்க முன்னாடி எப்புடீல்லாம் வாழ்ந்திருக்காங்கன்னு எங்களபோல யங்ஜெனரேசன் புரிஞ்சுக்க ஹெல்ப் பண்ணுதுங்க . கொன்ரினியூ பண்ணுங்க கோமகன் அண்ணன் :) :) .

ஏன் இந்தக்கொலைவெறி சொப்னா :lol::D ??அதுவும் தமிழும் நயமும் பகுதியில் . இயன்ற அளவு தமிங்கிலிசைக் குறைத்துத் தமிழில் எழுதினால் நல்லது :) . உங்கள் ஆர்வத்திற்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள் :) .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வேங்கையின் மைந்தன் கதை உள்ள இணையம் வேலை செய்யவில்லை . யாராவது உதவி செய்வீர்களா :( :( .

Link to comment
Share on other sites

வணக்கம் வாசகர்களே ! கள உறவுகளே !

சில நாட்களாக சில காரணங்களால் தடைப்பட் வேங்கையின் மைந்தன் மீண்டும் தொடருகின்றது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கால் சதங்கைகள் ஒலிக்க, அவள் ஓடும் அழகைக் கண்ட வணிகனுக்கு,

ஒரு கணம் தன் உயிரை உறிஞ்ச வந்த ஆபத்துக்கூட மறந்துவிட்டது.

இப்படித்தான் பலபேர் கவுழுறாங்களோ????? :rolleyes:

Link to comment
Share on other sites

கால் சதங்கைகள் ஒலிக்க, அவள் ஓடும் அழகைக் கண்ட வணிகனுக்கு,

ஒரு கணம் தன் உயிரை உறிஞ்ச வந்த ஆபத்துக்கூட மறந்துவிட்டது.

இப்படித்தான் பலபேர் கவுழுறாங்களோ????? :rolleyes:

கால்சதங்கைகள் மட்டுமா??? குறுஞ்சிரிப்பிலும் , மதர்த்த கொங்கைகளிலும் , துடியிடையிலும் , கிள்ளைமொழியிலும் கவுண்ட சாம்ராச்சியங்களும் , ஏன் இன்றய உலகத் தலைவர்களும் ஏராளம் ஜீவா :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இத்துடன் வேங்கையின் மைந்தன் முதலாம் பாகத்தை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையின் மைந்தன் முதலாம் பாகத்தை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வேங்கையின் மைந்தன் முதலாம் பாகத்தை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

மிக்க நன்றிகள் கறுப்பி வருகைக்கு . இரண்டாம் பாகத்திலையும் தொடர்ந்து இருந்து உங்கடை கருத்துக்களைத் தாங்கோ .

Link to comment
Share on other sites

ஒங்க வேங்கையின் மைந்தன் வரலாற்று தொடர் டெயிலி றீட் பண்ணுவேங்க கோமகன் அண்ணன் . அகிலன் சார் ஓல்டு பீரியட்டுக்கு என்னய அழைச்சுட்டு போயிருக்காரு . அந்தக்காலத்து ஆளுங்களோட லைஃப் ஐ பாக்கிறப்போ ரெம்ப பொறாமையா இருக்குங்க அண்ணன் . உங்களுக்கு ரெம்ப தாங்ஸ்சுங்க  :)  :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.