Jump to content

வாய்ப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன் : கமாலினி பேட்டி


Recommended Posts

[size=2]

வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘காதல்னா சும்மா இல்ல’ படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் ‘நேதோலி செரியா மீன் அல்ல’ படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ‘ஷிருடி சாய்’ படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன். [/size]

[size=2]

ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை. முந்தைய படங்களில் நடித்ததை வைத்தே அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்திருக்கின்றன. நான் வங்காளப் பெண். ஆனாலும் நடிகையாகி 7 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வங்காள மொழிப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. [/size]

[size=2]

இந்தியில் ரேவதி இயக்கிய ‘பிர் மிலிங்கே’ என்ற படம் மூலம் அறிமுகமானேன். ஒரு நடிகையாக தென்னிந்திய படங்கள்தான் என்னை பிஸியாக வைத்திருக்கிறது. ‘வெவ்வேறு மொழிகளில் நடிப்பது கஷ்டமா?’ என்கிறார்கள். அது எனக்கு கடினமாக தெரியவில்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். விரைவில் வங்காள மொழிப் படம் ஒன்றை இயக்க உள்ளேன். இவ்வாறு கமாலினி முகர்ஜி கூறினார்.[/size]

[size=2]

http://pirapalam.net/news/cinema-news/kamalini-mukherjee-191012.html[/size]

Link to comment
Share on other sites

பாவம்..வளைஞ்சு கொடுக்காட்டி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறார் கமாலினி... :(

Link to comment
Share on other sites

இயக்குநர்கள் உங்களிடம் "வாய்ப்பு" கேட்டு கெஞ்சும்போது நீங்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. :D

Link to comment
Share on other sites

:D :D :D

இசை சிரிப்புடன் முடிக்கிறேன்..... எழுத வேண்டியதை எழுதினால் ............நியாணி விட்டிடுவாரா என்ன :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kamalinimukharjee_5.jpg

ஹ்ம்ம்....

நீங்கள், வாய்ப்புக் கேட்காததால்... எங்கள் நித்திரை போய் விட்டது.

ப்ளீஸ்... திருப்பி, ஒருக்கா, வாய்ப்பு கேட்டுப் பாருங்கோ.. அக்கா.

Link to comment
Share on other sites

kamalinimukharjee_5.jpg

ஹ்ம்ம்....

நீங்கள், வாய்ப்புக் கேட்காததால்... எங்கள் நித்திரை போய் விட்டது.

ப்ளீஸ்... திருப்பி, ஒருக்கா, வாய்ப்பு கேட்டுப் பாருங்கோ.. அக்கா.

எப்பிடியிருந்தது இப்பிடியாயிட்டுது தமிழ் சிறி. கிரக மாற்றமோ தெரியாது.

இவா நல்ல வங்காள உலக சினிமாக்களில் நடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

இப்பிடி எல்லாரும் வருத்தப்படுவதால்...தமிழ்சிறியர் கூப்பிட்டு ஒரு வாய்ப்பு குடுத்தால் என்ன கமலினிக்கு..? :D

Link to comment
Share on other sites

இப்பிடி எல்லாரும் வருத்தப்படுவதால்...தமிழ்சிறியர் கூப்பிட்டு ஒரு வாய்ப்பு குடுத்தால் என்ன கமலினிக்கு..? :D

:D :D :D:icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியிருந்தது இப்பிடியாயிட்டுது தமிழ் சிறி. கிரக மாற்றமோ தெரியாது.

இவா நல்ல வங்காள உலக சினிமாக்களில் நடித்துள்ளார்.

வங்காளத்திலை.... தொங்கிப் போனாப் பிறகு, தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறா போலை.. கிடக்குது தப்பிலி.

இதைப் பாத்து, நாங்க‌ ஏமாறக் கூடாது. :rolleyes:

அது கிடக்கட்டும், அவவின் வங்காளப் படம், உங்களிடம் கைவசம் இருக்கா... தப்பிலி. ஹீஹிஹீ...... :D:lol:

இப்பிடி எல்லாரும் வருத்தப்படுவதால்...தமிழ்சிறியர் கூப்பிட்டு ஒரு வாய்ப்பு குடுத்தால் என்ன கமலினிக்கு..? :D

அட...

இதைக்கேட்கவே.... ரொக்கற்றிலை, தேவலோகம் போற மாதிரி இருக்குது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kamalinimukharjee_5.jpg

ஹ்ம்ம்....

நீங்கள், வாய்ப்புக் கேட்காததால்... எங்கள் நித்திரை போய் விட்டது.

ப்ளீஸ்... திருப்பி, ஒருக்கா, வாய்ப்பு கேட்டுப் பாருங்கோ.. அக்கா.

ஏன் அவான்ர வாய்ப்பு ரொம்ப பிரகாசமாத்தானே இருக்கு :D

Link to comment
Share on other sites

ஏன் அவான்ர வாய்ப்பு ரொம்ப பிரகாசமாத்தானே இருக்கு :D

நந்தன்..உங்கட கண்..எக்ஸேறே கண்.. :D

Link to comment
Share on other sites

எனக்கு ஒண்டும் தெரியவில்லை பாஸ் .............எங்கே ............ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டும் தெரியவில்லை பாஸ் .............எங்கே ............ :D

வீட்ட போய்க்கேளுங்க விளக்கமா கிடைக்கும் :lol:

Link to comment
Share on other sites

வீட்ட போய்க்கேளுங்க விளக்கமா கிடைக்கும் :lol:

விளக்குமாத்தால கிடைக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kamalinimukharjee_5.jpg

ஹ்ம்ம்....

நீங்கள், வாய்ப்புக் கேட்காததால்... எங்கள் நித்திரை போய் விட்டது.

ப்ளீஸ்... திருப்பி, ஒருக்கா, வாய்ப்பு கேட்டுப் பாருங்கோ.. அக்கா.

அட.....இவவா அவா? நானும் ஏதோ இரண்டு படத்திலை குடும்பபொம்புளையாய் நடிச்சவுடனை :rolleyes: .............. ரு லேற் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.....இவவா அவா? நானும் ஏதோ இரண்டு படத்திலை குடும்பபொம்புளையாய் நடிச்சவுடனை :rolleyes: .............. ரு லேற் :lol:

அண்ணே...

கிடைக்கிறதை, பாத்து... திருப்திப் படணும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே...

கிடைக்கிறதை, பாத்து... திருப்திப் படணும். :icon_idea:

அதுவும் சரிதான்.... :D:icon_idea:

kamalinimukharjee_5.jpg

என்ன சிறித்தம்பி?பிள்ளை நித்திரை கொண்டு கனநாள் போலை கிடக்கு.........கண்ணிலை நித்திரைக்களைஅப்பிடியே தெரியுது :(

Link to comment
Share on other sites

இவா ரானி முகார்ஹியின் தங்கை( ஹேராமில் கமல் மனைவியாக நடித்தர்)

இன்று ஒரு தகவல்... :D

Link to comment
Share on other sites

எனக்கு ஒண்டும் தெரியவில்லை பாஸ் .............எங்கே ............ :D

எட்டடி தூரத்தில நிண்டு எட்டி எட்டி பாருங்க நல்ல வடிவா தெரியும் பாஸ் :D

Link to comment
Share on other sites

இவா ரானி முகார்ஹியின் தங்கை( ஹேராமில் கமல் மனைவியாக நடித்தர்)

தவறான தகவல் பாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தகவல் பாஸ்

சுண்டல் சொன்னது சரி சிநேகிதிகள் என்ட படத்தில் ஜோதிகாவோடு சேர்ந்து ஒரு குண்டு பொண்ணு நடிக்குமே அந்தப் பொண்ணு தான் கஜோலின் தங்கை ராணி முகர்ஜியின் மச்சாள் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.