Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

வாருங்கள் சஞ்சீ05.... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. :D:lol:

சபைதனில் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

      முருகா நீ எங்கிருந்து பேசுகின்றாய்?

நீ எங்கிருக்கின்றாய் என்று தெரியாமல் எம் புலம் பெயர்ந்த மக்கள் வீதிக்கு வீதி கோவில் கட்டி "உண்டியலுக்கு" சண்டை பிடித்துத் திரிகின்றார்கள். :D  :lol:  :lol:  :lol:  

 சண்டையைப் பார்த்து சகிக்காத -எல்லாள மஹாராஜா-

¿¡É¡ §¸ð§¼ý ±ÉìÌ §¸¡Â¢ø ¸ð¼î¦º¡øÄ¢.

±ý¨É §¾Ê ¿£ «¨Ä §Åñʾ¢ø¨Ä

¯ý ¸¼¨Á¨Â ¦ºö. ¿¡§É ¯ý¨É §¾ÊÅÕ§Åý

¯ñÊÂÄ¢ø §À¡¼¡¨¾Ôí§¸¡ þôÀ À¡Ð¸¡ôÀ¢ø¨Ä

Åí¸¢ ãÄÁ¡ «ÛôÒí§¸¡ ¦¸¡ïºõ Í½í¸¢É¡Öõ

¸ð¼¡Âõ ¸¢¨¼ìÌõ..

Link to comment
Share on other sites

நன்றி எல்லாளரே!

:evil: நம்பிய என்னை ஏமாற்றி விட்டீர்களே!

அவையாளும் மன்னா!

:oops: :oops: :oops: கிழச்சிங்கம் ஆனாலும்

காதல்கனி தருவதுபோல் கவியோடு வாழைக்கனி தந்தீர்கள்!

களிப்போடு ஏற்றோம் கடைசியில் இப்படி ஆகிவிட்டதே!......

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: புலம்பலோடு ஆதிவாசி.

Link to comment
Share on other sites

வாருங்கள் குளக்கட்டன் ! (குளங்களைக் கட்டுபவன் - இன்று ஈழத்தின் அவசியப் பணி இது)

குளக்கோட்டன் என்று என் இளையவன் ஒருவன் இருந்தான்.

உங்களைக் "காட்டான்" என்று நான் சொல்ல மாட்டேன். கீழே ஒருவர் தொங்கிக்கொண்டிருக்கின்றார்.

அவர் தான் இலங்கையின் ஆதிக்குடி. விஜயனுக்கும் மூத்தவர்.

இப்போ தான் ஆடை அணியக் கற்றுக் கொண்டிருக்கின்றார். :(:lol::lol::lol:

சிந்தனையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

முருகா !

உன் கடமையைச் செய் என்றதனால் தான் எல்லோரும் கருமமே கண்ணாயிருந்து "உண்டியலை" நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

உன் வேலை(யை)யும் தொலைத்து விட்டு வெட்டிப்பயலாகத் திரிகின்றாய்... :(

இனி சூரன்கள் ஜெய "தேவன்களாய்" திரியப் போகின்றார்கள்.

அவர்கள் ஜால்ராக் கூட்டங்கள் .....

"பஜாரோ ஜீப்பில் பாய்ந்து செல்லும் முகம் ஒன்று

கூவும் அடிப்பொடிகள் தமக்கு எலும்பு போடும் முகமொன்று

மஞ்சுளா தேவியை மணம் புணர வந்த முகம் ஒன்று

வெம்பிளி வில்லனாய் அமைந்த முகமொன்று..."

என்று ஜால்ராவாரம் பாடிக் கொண்டு திரியப் போகின்றார்கள்...

சிங்களவன் " கணபதி தெய்யோ நாண்ட கீயா " என்று உன் அண்ணனை கடலுக்குள் தூக்கிப் போட்டார்கள்.

உலகைச் சுற்றி வந்த உன் மயிலைப் பறித்து கிபீரால் துரத்தி ஹெல்மெட்டோடு கொன்ஸ்ரக்ஷன் வேலையாளாக உன்னை அலைய விட்டு விட்டான்.

இதுக்கு மேலும் பொறுமை :lol::lol::lol: கூடாதையா?

இனியாவது ஒரு உண்மை சொல்லிவிடு ..நீ கடவுளா ? இல்லை கடன் காரனா?..... தமிழருக்கு நீ கடன்காரனா?

கோபத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வருக வருக எல்லாளனே வருக.

எல்லாளனின் மீள்வருகை

எமது தேசத்தின் விடிவு,

கரிகாலன் தன் சேனை கொண்டு

நம் தேசம் மீட்டிடுவான்,

எல்லாலன் பொற்காலத்தை

மீண்டும் நாட்டிடுவான்,

தேசம் விடிந்தது என்று

யாழ் மீட்டிடுவோம்.

Link to comment
Share on other sites

44 வருடங்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி ஆட்சி செய்து 2000 வருடங்கள் புகழுடன் இருக்கும் என்னைப் பார்த்து...

ஒருவர் புகாரோடு வருகின்றார்.....

அய்யோடா.... காற்சட்டையே போடத் தெரியாத ஒருவரிடம் காதல் கனி கொடுக்க அலைகின்றேனாம்.... :(:lol:

களிப்போடு ஏற்றோம் கடைசியில் இப்படி ஆகி விட்டதே....

வாழைபழத்தை சாப்பிட்டால் தோலைத் தூர எறிந்து விட வேண்டும். முன்னால் போட்டு விட்டு வழுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டால் யாரும் எதுவும் செய்ய முடியாது... :lol::lol::lol::lol:

கால்நடை வைத்தியரைப் பார்க்கும் படி

சிபாரிசுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

பிள்ளை நடை பிருந்தனே வருக !

" துள்ளு நடை சிந்துக்காரன்

துல்லிய சிந்தைக் காரன்

கரிகாலன் மீது கொண்ட காதல்

காரிருள் நீக்கும் எனும் நம்பிக்கை

பார் ஆளப் போதுமையா...

பகலவனைப் போல் துலங்குமையா..

எடுத்துக் கொள் எழுதுகோல்

எழுதிடுவோம்.....

தமிழ் ஈழம் விடிந்தது

எழுக எழுகவென்று ''

எழுச்சியுடன் வரவேற்கும் -எல்லாள மஹாராஜா- :(:lol:

Link to comment
Share on other sites

எல்லாள மன்னா!

தாங்கள் சொல்லாள்வதில் வல்லாளர் ஒத்துக்கொள்கிறேன்.

அதற்காக மரவுரி தரித்த எம்மை இந்த மன்றில்

அம்மணம் ஆக்கும் அலசல் தவிர்ப்பது உங்கள் அவைக்குச்

சிறப்புச்சேர்க்கும்....

சற்று முன்பு கிடைத்த தகவலின்படி திருவோடு ஏந்தியபடி

ஆதிசிவனார் உங்கள் அவை நாடி வருவதாக அறிந்தோம்

:roll: :roll: :roll: ஐயோ பாவம் ஆதிசிவன்!....

மானங்காக்கப் போராடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆளும் மண்ணிறம் :( மரவுரியும் மண்ணிறம் :lol: ....அதனால்த் தான் மயக்கம்....

அங்கேயிருந்து வரும் "அம்..மணம்" என்னவென்று யோசித்தேன். "பட்டை" தானா அது.... :lol::lol: (பட்டை=மரவுரி :shock: :shock: )

திருவோடு ஏந்தி வந்தவர் தெருவோடு போய்விட்டார் போலிருக்கின்றது.... :lol::lol:

ஆதி சிவன் போய் விட்டால் ஆதிக்குத்தான் "வாசி'' ஆக்கும்..... :lol::lol:

"பட்டை" க்கு சா(ரா)யம் போட்டுவிட்டால் ....... அம்மன(ண)க் குழப்பம் இருக்காது....... :P :P :P

யோசிப்புடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:evil: எல்ஸ்... கிழவா!

பட்டை(விபுூதி) புூசி,

பட்டை(மரவுரி) உடுத்தி,

பட்டை தீட்டிய வைரமாய் இருந்தேன்

பார்த்துப்பொறுக்கா.. பைந்தமிழ்க்கோனே!

8) 8) 8) 8) 8) 8) 8) பட்டையை(சோமபானம்) ஞாபகப்படுத்தி

யாழ்க்களத்தில் தமிழால் பட்டையைக் கிளப்புகிறீர்!

அப்பழுக்கில்லா இதயத்தை என்னபாடு படுத்துகிறீர்கள்?

என்னைப் பாருங்கள்!

இப்போது நான் அம்மணமாக இல்லைப் புரிகிறதா?

:roll: :roll: :roll: :roll: :roll:

அவதானியான ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆதிவாசி... என்னால் ஒரு மனிதனாவது "நாகரீகம்" அடைந்தான் என்ற அளவில் எனக்கும் மகிழ்ச்சியே....

உன் வழித் தோன்றல்களாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கும் இந்த சிங்களவரையும் நாகரீகப் படுத்தி விட்டால் தான் எனக்கும் நிம்மதி கிடைக்கும்.

"மோடையா" என்ற மகுடத்துடன் அவர்களும் எவ்வளவு காலத்திற்குத் தான் பெருமையுடன் வாழ்வது? :roll: :roll:

புத்தனும் ஆதி வாசியும் தான் இதற்குப் போராட வேண்டும். :?: :?: :?: :?: :?:

"கடவுள்களை" யாவது முதலில் நிம்மதியாக இருக்க விடச் சொல்லுங்கள். "கணபதி தெய்யோ நாண்ட கீயா" வான பிள்ளையாரை வெளியில் வரச் சொல்லுங்கள்.

ஹெல்மெட்டோடு அலைந்து திரியும் முருகனை அதனைக் கழட்டி விட்டு ஒரு "கோவணத்தையாவது " கட்டிக் கொள்ளச் சொல்லி பழனி மலைக்கு அனுப்பி வைய்யுங்கள். :lol::lol:

கொன்ஸ்ரக்ஷன் வேலையாளாக முருகன் திரிவது பார்க்கச் சகிக்கல்லை....

பல வித யோசனைகளுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

என்ன ..சஞ்ஜீ 05 டபிள் வணக்கமா ? :lol::lol::lol:

அதனாலென்ன? நானும் டபிள்ஸ்ங்கோ :?: :?: :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அறிமுகப் படுத்துபவர்கள் நீங்கள் எத்தனை முகமூடி போட்டிருக்கின்றீர்கள் என்றும் கூற வேண்டுகின்றேன். :lol::lol:

எனென்றால் ஒருவருடனேயே இரண்டு :shock: விதமாகக் கதைப்பதற்கு சங்கடமாக இருக்கின்றது. :!: :!: :!:

அது சரி ஒரு கருத்தைச் சொல்ல ஏன் இரண்டு நாக்கு :?: :?: :idea: :idea:

இரண்டு நாக்கில்லாத -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆதிவாசி கையில் இருந்த கோவணத்தை மாட்டிற்றாரு!

Link to comment
Share on other sites

அம்மா தாயே .... எவ்வளவு முயற்சி செய்து அதை மாட்டப்பண்ணினேன்.

எனக்கொரு நன்றி இல்லையா... :lol::lol: அல்லிகா....

-எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

ஆகா...

ஆகா........

எல்ஸ் கிழவா.....!

பரமசிவன் கழுத்திலிருப்பவனும் சரி

பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் ஆதிசேடனும் சரி

இரட்டை நாக்குக்காரர்கள்தானே.

தெய்வாம்சம் பொருந்தியோருக்கே இந்நிலையென்றால்....!!!

பாவம்..... மானிடர்!

அட....

அன்பு அல்லிகா!!!!!

கோவணப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்த மகானே.....

நல்லது.. நல்லது

எல்ஸ் கிழவனை ஆட்கொண்ட பயத்தினை அறியாப் பாலகனே!

எங்கே.......

:P :P எமக்குக் 'கோ" மணம் :P :P தொற்றிவிட்டால்

இந்த எல்ஸ் 'கோ" வனம்போக வேண்டும் என்ற

:shock: :shock: :shock: பயத்தில் கிழவன் நகர்த்திய காய்களுக்கெல்லாம்

ஆச்சரியப்படுகிறீர்களே!

இப்போது புரிகிறதா அல்லிகா?

8) 8) 8) 8) 8) 8) சதுரங்கம் பழகும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

சதுரங்கம் பழகும் ஆதிவாசியே!

உமக்கு சதுர்(ர)அங்கம் ஏற்கனவே வாய்க்கப்பெற்றதே..... (மரத்துக்கு மரம் தாவியதால் ).... :lol::lol:

தேவையெனில் கே "ரம்" உம் பழகலாம்... பின்னும் வேண்டுமென்றால் "ஜின்"னும் பழகலாம்....

ஆதி வாசியைக் கேட்க முடியுமா என்ன?.. (உம்ம பாஷை தெரியாது அதனால் தான்....கோவாணாண்டிகளுக்கெல்லா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :lol: :P ஆதி, ஆதி! அது சரி, எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

Link to comment
Share on other sites

இருக்கும் கோமணத்தையும் தொலைக்காவிட்டால் சரிதான்... :lol::lol::lol:

உங்க லூட்டியைப் பார்த்து லட்டியைத் தூக்கும்

-எல்லாள மகாராஜா-

¿¡í¸û ¸ÅÉÁ¡¸ò¾¡ý þÕ츢Èõ. ¦¾¡¨Äì¸Á¡ð¼õ

¯í¸¨ÇÁ¡¾¢Ã¢ ±ÅÉ¡îÍõ ÅóÐ ¯ÕÅ¡Áø Å¢ð¼¡ø

ºÃ¢¾¡ý

__________

ÀÆÉ¢

Link to comment
Share on other sites

" கூறுமடியார்கள் வினை தீர்த்த முகமொன்று...."

அடியார்கள் வினை தீர்க்காமல் தன் தலை காக்க ஹெல்மெட் டோடு தன் சொத்தைக்(கோமணத்தை) காக்க அகதியாக....... :?: :?: :?:

"வெற்றி" தேவன் களின் கொள்ளைக் கூடாரங்களில் கொட்டமடிக்கும் ஆரியர்களின் இடைச்சொருவலான உம்மை திராவிடப் பாரம்பரியத்தில் வந்த நான் எதிர்த்து வெற்றி கொள்ள படை திரட்டுகின்றேன்.... :lol::lol:

என் அண்ணன் சூரமுகனும் .இராவணேஸ்வரனும் உமது பார்ப்பன(ஆரியத்) திருகலால் அரக்கராகி இழி பிறவியான பழி துடைக்க உம்மோடு யுத்தமொன்று பிரகடனப் படுத்துகின்றேன்....

சிந்து, ஹரப்பா முதல் பாரத தேசமெங்கும் பரவி ஓங்கிச் செழித்த திராவிட பாரம்பரியம் மீண்டிட :arrow: :arrow:

திராவிட திண்தோள் தினவெடுக்கின்றது....

அன்னை மடிப் பால் கொதிக்கும் குருதியாகி ஆர்த்தெழுந்து போர் போர் என்று அறை கூவல் விடுக்கின்றது..... :evil: :evil:

நாடோடிக் கும்பலாய் வந்து எம் திராவிடர் கோவணத்தையும் உருவிய திருட்டுக் கூட்டம் ஆரிய பதர்கள்..... :twisted: :twisted:

நின் மாமன் இந்திரன் ஒரு ஆரியன் ....சோம பானம் குடிக்கும் சொகுசுப்பேர்வழி.... :shock: .

உன் மறு மாமன் திருமால் ஒரு ஆரியன்... கள வெடுத்து வெண்ணை தின்பவன்.... :lol:

ஆரிய திணிப்பையும் அவர் தன் பிணியையும் கருவறுக்க ......படை திரட்ட கடை விரித்திருக்கும்..... -எல்லாள மஹாராஜா_

Link to comment
Share on other sites

:P :lol: :P ஆதி, ஆதி! அது சரி, எப்போது நீங்க உந்த "வாலாட்டலை" நிப்பாட்டப் போகிறீங்க? :lol:

ஆதி வாசி வாலை ஒட்ட நறுக்கியாச்சு :lol::lol: அலிகா.... இனி ஆட்டம் எல்லாம் கெடையாது..... :P :P நல்ல பிள்ளையா ..அடக்க :lol: ஒடுக்கமா ... :lol: காட்டில இருப்பதாகக் கேள்வீ............ :?: :?: :!: :!:

இழந்த வரங்களை(வாலை) திரும்பப் பெற தவம் :?: செய்வதாகக் கேள்வி :?:

வெற்றிப் பெருமிதத்துடன் :!:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.