Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

வாங்கோ எல்லாள மகாராஜாவே ஆவ்டர் லோங் டைம் :) ............செருப்பை எடுத்து அரியாசனத்தில வைத்து போயிட்டு காட்டிற்கு போனனீங்களோ :o சரி வாங்கோ அப்படியே உங்க அரசசபையை நேக்கும் கொஞ்சம் காட்டுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

அடடா சாம்பிராணி வாங்க வேணுமென்று நினைச்சுக் கொண்டிருந்தனான். பரவாயில்லை கடவுள் ஒரு மடச்சாம்பிராணியை களத்திற்கு அனுப்பி வச்சிருக்கார். வால் அறுக்க வெளிக்கிட்ட சங்கம் வாபஸ் ஆகி கங்காருக்குட்டிகள் ஆதியைக் குருவாக்கி கொண்டு செயற்படுகிறார்கள். இப்போது தற்சமயம் யாழில் பல சங்கங்கள் முளைவிட்டு இருக்கின்றன அங்க எங்கையாவது ஒட்டிக் கொண்டு பிழைத்துக் கொள்ளப்பா எல்லாளா.

கலி முத்திப் போச்சுன்னு பெரியவா சொல்லுவா

ம(ந்) தி கெட்டு வாலை ஆட்டுது ஆதி

க(த்)தி இல்லை என்று கைகள் ஏங்குது

ச(த்)தி எடுத்து பிடிச்சிருக்கு இடத்தை யாழில்

கு(த்)தி வெட்டி ஓட்டம் குறைப்பேன்

ப(த்)தி வைத்த மண்ணின் மேல் ஆணை... :o:lol:

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

அட நம்ம எல்லாள மகாராஜன் வந்திருக்கிறார்

எங்கை போனீங்க இவ்வளவுநாளும்? ஆதியும் கொஞ்சநாள் வராமல் இருந்தார் நீங்க வராமல் இருந்ததால். சரி இனிமேலாவது தொடர்ந்து வாருங்க. உங்க கவிதைகள் அக்ருத்துக்கள் எல்லாம் வாசிக்க ஆவல் எல்லாளனே

வெண்ணீ ! ஆதியும் மஹாராஜாவும் ஒண்ணுன்னு நெனைக்கிரது ரொம்ப குசும்புங்க.....

கவித.. நா எழுதியது...

இனி அப்பிடியே கொட்டப் போவுது உங்க கண்ணில தண்ணீ

என் கவிதைய படிச்ச்சத எண்ணீ

-பண்ணீ யுடன் ... அதாங்க ( f)ன்னீ யுடன் எல்லாள மஹாராஜா

வாங்கோ எல்லாள மகாராஜாவே ஆவ்டர் லோங் டைம் :) ............செருப்பை எடுத்து அரியாசனத்தில வைத்து போயிட்டு காட்டிற்கு போனனீங்களோ :o சரி வாங்கோ அப்படியே உங்க அரசசபையை நேக்கும் கொஞ்சம் காட்டுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னா அமுபேபி சா .....ஜமுபேபி இன்னும் விரலு சூப்பிக்கின்னு ... நீங்க இன்னும் வயசுக்கு வரலியா ...ஹி..ஹி..

வளரலியான்னு கேட்டேன்... ஒரு மந்திரி ஆசனம் ...காலியாக் கெடக்குது....

அதில உக்காந்து அரச்சபையை பாக்கலாம்னு...ஹி...ஹி...

உங்க சி. சி அனுப்பி வையுங்க பாப்போம்....

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதியை தூசுதட்டி மீண்டும் முன்னணிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ???ஒரு சில பெயர்களும் சந்தர்ப்பங்களும் அவரவற்கேற்ப வந்து அமைகின்றது.காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல்........... :o

Link to comment
Share on other sites

இந்தப்பகுதியை தூசுதட்டி மீண்டும் முன்னணிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ???ஒரு சில பெயர்களும் சந்தர்ப்பங்களும் அவரவற்கேற்ப வந்து அமைகின்றது.காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல்........... :lol:

என்னா கும்ஸ் ! நம்ம ராஜ சபைக்கே வந்து சவுண்டு விடுறாப்போல... யாரங்கே இழுத்து வாருங்கள் கும்ஸ்ஸை ..... ஹா...ஹா...

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன்..

ஆடிப் போனது வாழ்க்கையா எண்டு ஓர் அழகிய கவிதை முன்பு எழுதி இருந்தீங்கள், வாசித்து பதிலும் எழுதி இருந்தேன்.

நீங்கள் இனி யாழ் பக்கம் வரப்போவதில்லை எண்டு நான் நினைத்தேன்.

மீண்டும் நல்லவரவு :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் எல்லாளன்..

ஆடிப் போனது வாழ்க்கையா எண்டு ஓர் அழகிய கவிதை முன்பு எழுதி இருந்தீங்கள், வாசித்து பதிலும் எழுதி இருந்தேன்.

நீங்கள் இனி யாழ் பக்கம் வரப்போவதில்லை எண்டு நான் நினைத்தேன்.

மீண்டும் நல்லவரவு :lol:

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள் ... ஆடிப் போனது வாழ்க்கையா ..? என்று கேள்வி எழுப்பிய போதும் ஆடாத தன்னம்பிக்கை கொண்டதல்லவா வாழ்க்கை... அதனால் தானே நாங்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கின்றோம் ...இன்னும் சந்திப்போம் .....

நம்பிக்கையுடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிக்கு நடந்த சோகத்தைப் பார்த்தவுடன், எல்லாள மகாராஜா துயில் விட்டு எழுந்துவிட்டார் போலக் கிடக்கு.

Link to comment
Share on other sites

எல்லாளன் துயில் எழுந்து என்ன பிரயோசனம்?

ஆள் எழுத ஆரம்பிச்சா அடிக்கடி வெட்டு விழும் பிறகு காணாமல் போயிடுவார். :wub::lol::lol:

Link to comment
Share on other sites

பழைய குருடி கதவைத்திறவடி எண்டானாம். அநுராதபுரம் தக்குதலோடை தப்பியோடின எல்லாள மகாராசா தட்டுத்தடுமாறி வந்து யாழ்களத்தினுள் நுழைந்துள்ளார். இருப்பினும் வரவேற்றுக்கொள்கிறோம்.

ஆதிவாசியின் வால் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பழைய குருடி கதவைத்திறவடி எண்டானாம். அநுராதபுரம் தக்குதலோடை தப்பியோடின எல்லாள மகாராசா தட்டுத்தடுமாறி வந்து யாழ்களத்தினுள் நுழைந்துள்ளார். இருப்பினும் வரவேற்றுக்கொள்கிறோம்.

ஆதிவாசியின் வால் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

அனுராதபுரம் தாக்குத்லோட கனபேருக்கு தூக்கம் கலைஞ்சு போட்டுது தான்.....அரசன் எண்டால் என்ன அந்த ஆண்டவன் (ரெண்டு பொண்டாட்டிக் காரனும் தப்ப முடியலியே ) எண்டாலும் தப்ப முடியாதுங்கோ....

ஆதி வாசியின் வாலை என்ன ? கைக்கெட்டினதெல்லாம் வெட்டப் படப் போகுது முருகா......நீ தான் எனக்குத் துணை....ஹா..ஹா :lol::D

-முருகன் துணையுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்ளாள மகாராஜா, உங்களது கருத்தும், கவிதைகளும் ரொம்ப சுவாரசியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் என்பது சிறியேனின் வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்ளாள மகாராஜா, உங்களது கருத்தும், கவிதைகளும் ரொம்ப சுவாரசியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் என்பது சிறியேனின் வேண்டுகோள்.

குரங்கிட்டை என்னத்தையோ கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம் கேட்டுட்டீங்கள் இனி அவ்வளவுதான் :wub:

Link to comment
Share on other sites

  • 11 months later...

குரங்கிட்டை என்னத்தையோ கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம் கேட்டுட்டீங்கள் இனி அவ்வளவுதான் :D

ஆதியும் அரசனும் ஒன்று என்று நினைக்கும் மடமையைக் கொளுத்துவோம் ஹா ..ஹா..

எடுத்து வாருங்கள் என் வாளை(லை) ....எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

ஆதியும் அரசனும் ஒன்று என்று நினைக்கும் மடமையைக் கொளுத்துவோம் ஹா ..ஹா..

எடுத்து வாருங்கள் என் வா(லை) ....எல்லாள மஹாராஜா

:lol::blink::D

Link to comment
Share on other sites

:):D:lol:

இது என் குத்தமா ...? உன் குத்தமா? ஆதீயின் குசும்பென்பதா? என் வா(ளை) வால் ..ஆக்கியதைத்தான்..சொல்கின்றேன

Link to comment
Share on other sites

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

கிழடே

உமது பெயர்மீது வெறுப்பு அதிகமெனக்கு

வயதுக்கு தகுந்தவனுடன் போராடியிருந்தால்

வந்திருக்குமா தமிழனுக்கு இந்நிலை

மீசை நரைத்தபின்பும் வாளை எடு அதை எடு இதை எடு

வம்பு வளர்த்தால்

நறுக்கிப்போடுவேன் வாலை இங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லாளன் வாருங்கள்.

உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :lol:

அம்மணியைக் காண்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.... யாரங்கே....கொண்டு வாருங்கள் அந்தப்பால் புட்டியை... தூயா பாப்பாவுக்கு... அடச்சீ... பபாவுக்குப் பசிக்கிரதாம்.... கூவா கூவா....

பாப்பாவின் பசி பொறுக்க முடியா ..(பொ)எல்லா..ள மஹாராஜா :wub::)

வணக்கம் எல்லாளன் வாருங்கள்.

உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்

வந்தோம்... காத்திருங்கள்... தருகின்றோம் தொல்லையை..... தள்ளாத வயதிலும் பொல்லாத தொல்லை தர விருக்கும் ...எல்லாள மஹாராஜா

வணக்கம் மன்னா

நாங்களும் வக்கிரோமுங்க சலாமு.... நெருப்பில் (அதாங்க அனற்கதிரு) ஓட வெலயாடத்ட் துடிக்கும் ...எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

வணக்கம்

கிழடே

உமது பெயர்மீது வெறுப்பு அதிகமெனக்கு

வயதுக்கு தகுந்தவனுடன் போராடியிருந்தால்

வந்திருக்குமா தமிழனுக்கு இந்நிலை

மீசை நரைத்தபின்பும் வாளை எடு அதை எடு இதை எடு

வம்பு வளர்த்தால்

நறுக்கிப்போடுவேன் வாலை இங்கு.

தம்பீ... குகதஸூ... தமிழன் வீரம் பற்றி உமக்கே இன்னும் சந்தேகம் போகவில்லையே.... இன்றைக்கும் சிங்களவன் குத்த உணர்வோட ஒடுங்கிப் போயிருக்க ...காரணம் துட்ட கைமுனுவின் நயவஞ்சகத்தில் அடைந்த வெற்றியை ஒத்துக்கொள்ள முடியாத வெட்கம் அல்லவா? ...இன்று வரை என் முப்பாட்டன் எல்லாளன் போற்ரப்படுவதற்கும் காரணம் அந்தத் தள்ளாமையிலும் காட்டிய தீரம் அல்லவா?... ஏதோ அன்று வெற்றி கொண்டு தந்திருந்தால் அதை நீர் கட்டிக்காத்திருப்பீர் என்பது போல சவடால் அடிக்காதீரும். அதன் பிறகு இருந்த சங்கிலியன் சீமையின் சுதந்திரத்தையும் பண்டார வன்னியன் பனங்காமத்தின் அடங்காமையையும் யருக்கும் அடகு வைக்காமல் வெத்திலை பாக்கு வல்லுவத்துக்கை வைச்சுக் கொண்டு வெள்ளைக்காரன் தேசத்துக்கு வண்டி ஏறிப்போய்விட்டீர் போல...வீரமும் சுதந்திரமும் அந்த அந்தக்காலத்தில் அடைவது தான்... உலகத்தில் ஒரு காலமும் நிரந்தர வரைபடம் கிடைத்ததுமல்ல... அதில் இருக்கும் நாடுகளின் எல்லைகளும் மாறாதிருந்ததும் இல்லை.. இவை யாவும் அவ்வக் காலங்களில் வாழும் மனிதர்களின் வீரத்தாலும் சுதந்திர வேட்கையாலும் மாற்றி எழுதப்படுவது.... அப்படியிருக்க அப்பன் தேடிய சொத்தும் அம்மா ஊட்டிய உணவுமே பிரதானம் என்று உணர்வழிந்து வாழ்பவர்க்கு ... எதைச் சொல்வது.... :wub::)

-மீசை துடி துடிக்க எல்லாள மஹாராஜா

வணக்கம் எல்லாளன் .

ரவி 5 வணக்கமுன்கோ.... அப்போ அந்த நான்கு பேரும் நீங்க தானுங்களோ அல்லது அவங்க....அவங்க தானா

- தீவிர ஆலோசனையுடன் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்போட இவ்வளவு நாளெடுத்தும் திமிர் பேச்சு

வயதானால் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்கவேணும் காண்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.